சங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →உசாத்துணை |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Sea shell ( |
[[படிமம்:Sea shell (Tri<ref>தமிழ் தாகம் செயலி</ref>nidad & Tobago 2009).jpg|thumb|alt=Large shell with flared lip, viewed facing the opening, which is glossy and tinted with shades of pink and apricot|வளர்ந்த ''[[அரசிச் சங்கு]]'' ஒன்றின் துளைப்பக்கம், இடம் - [[டிரினிடாட் மற்றும் டொபாகோ]]]] |
||
'''சங்கு''' (''Conch'', {{IPAc-en|ˈ|k|ɒ|n|tʃ}} / {{IPAc-en|ˈ|k|ɒ|ŋ|k}})<ref>[http://www.bartleby.com/64/C007/051.html § 51. conch.no 7. Pronunciation Challenges. The American Heritage Book of English Usage. 1996<!-- Bot generated title -->]</ref> என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது. |
'''சங்கு''' (''Conch'', {{IPAc-en|ˈ|k|ɒ|n|tʃ}} / {{IPAc-en|ˈ|k|ɒ|ŋ|k}})<ref>[http://www.bartleby.com/64/C007/051.html § 51. conch.no 7. Pronunciation Challenges. The American Heritage Book of English Usage. 1996<!-- Bot generated title -->]</ref> என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது. |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
[[பகுப்பு:சங்குகள்]] |
[[பகுப்பு:சங்குகள்]] |
||
சங்கூதுவதில் என்ன மகத்துவம் |
|||
சங்கொலியின் மகிமையைப் பற்றி சாஸ்திரமும் ஆசாரவிதிகளும் ஏராளம் தகவல்கள் வெளியிட்டுள்ளன.பொதுவாக கோயிலிலே நாம் சங்கொலி உயருவதைக் கேட்கின்றோம். தீபாராதனை வேளையில் மந்திரம் ஜெபிக்கும் ஓசை, மணி மற்று சங்கின் ஓசை என்பவை காதுக்கு இன்பமூட்டும்போது, தேவ விக்கிரகங்களுக்கு முன் தீபச் சுடர்கள் உயருவதும் காணும்போது பக்தரில் பரவசம் நிறைவதும் மனதில் நிம்மதி பிறப்பது நாம் கண்டறிந்திருக்கின்றோம். இறைவனைச் சார்ந்த "ஓம்"எனும் மங்கள ஓசையே சங்கிலிருந்து எழும்புவது. விளம்பர ஒலியாகவும் சங்கூதுவதை காண்பதில் தவறில்லை. குரு சேஷ்த்திர யுத்தத்தின் ஆரம்பத்தில் போர்க்களத்தில் எழுப்பக் கேட்ட சங்கொலி அறிந்தவர் மனதிலிருந்து ஒருபோதும் மறைவதில்லை. சங்கை அரைத்து சில நோய்களுக்கான மருந்துக் கலவையில் சேர்ப்பது உண்டு அல்லவா! இதிலிருந்து சங்கில் ஓர் தனிப்பட்ட மருத்துவ குணம் இருப்பதை அறியலாம். சங்கிலிருந்து உயரும் ஒழி அலைகளை பெற்றுக் கொள்ளும் நபரின் மூலையில் பயன் தரும் அதிர்வுகள் உண்டாகும் என்று நவீன சாஸ்திரம் கண்டறிந்துள்ளது. |
08:00, 12 மே 2017 இல் நிலவும் திருத்தம்
[[படிமம்:Sea shell (Tri[1]nidad & Tobago 2009).jpg|thumb|alt=Large shell with flared lip, viewed facing the opening, which is glossy and tinted with shades of pink and apricot|வளர்ந்த அரசிச் சங்கு ஒன்றின் துளைப்பக்கம், இடம் - டிரினிடாட் மற்றும் டொபாகோ]]
சங்கு (Conch, /ˈkɒntʃ/ / /ˈkɒŋk/)[2] என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை.
வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன.
உசாத்துணை
வெளி இணைப்புகள்
- "Conch". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
சங்கூதுவதில் என்ன மகத்துவம்
சங்கொலியின் மகிமையைப் பற்றி சாஸ்திரமும் ஆசாரவிதிகளும் ஏராளம் தகவல்கள் வெளியிட்டுள்ளன.பொதுவாக கோயிலிலே நாம் சங்கொலி உயருவதைக் கேட்கின்றோம். தீபாராதனை வேளையில் மந்திரம் ஜெபிக்கும் ஓசை, மணி மற்று சங்கின் ஓசை என்பவை காதுக்கு இன்பமூட்டும்போது, தேவ விக்கிரகங்களுக்கு முன் தீபச் சுடர்கள் உயருவதும் காணும்போது பக்தரில் பரவசம் நிறைவதும் மனதில் நிம்மதி பிறப்பது நாம் கண்டறிந்திருக்கின்றோம். இறைவனைச் சார்ந்த "ஓம்"எனும் மங்கள ஓசையே சங்கிலிருந்து எழும்புவது. விளம்பர ஒலியாகவும் சங்கூதுவதை காண்பதில் தவறில்லை. குரு சேஷ்த்திர யுத்தத்தின் ஆரம்பத்தில் போர்க்களத்தில் எழுப்பக் கேட்ட சங்கொலி அறிந்தவர் மனதிலிருந்து ஒருபோதும் மறைவதில்லை. சங்கை அரைத்து சில நோய்களுக்கான மருந்துக் கலவையில் சேர்ப்பது உண்டு அல்லவா! இதிலிருந்து சங்கில் ஓர் தனிப்பட்ட மருத்துவ குணம் இருப்பதை அறியலாம். சங்கிலிருந்து உயரும் ஒழி அலைகளை பெற்றுக் கொள்ளும் நபரின் மூலையில் பயன் தரும் அதிர்வுகள் உண்டாகும் என்று நவீன சாஸ்திரம் கண்டறிந்துள்ளது.