எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு category இலங்கையின் துணை அமைச்சர்கள்
வரிசை 70: வரிசை 70:
{{Reflist}}
{{Reflist}}
{{Members of 15th Parliament of Sri Lanka}}
{{Members of 15th Parliament of Sri Lanka}}

[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
வரிசை 80: வரிசை 81:
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அமைச்சர்கள்]]
[[பகுப்பு:இலங்கை அமைச்சர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் துணை அமைச்சர்கள்]]

08:43, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா
M. K. A. D. S. Gunawardana
காணி அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – 16 சனவரி 2016
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்ஜானக பண்டார தென்னக்கூன்
புத்தசாசன, சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர்
பதவியில்
2010 – 21 நவம்பர் 2014
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2015 – 19 சனவரி 2016
பின்னவர்சரத் பொன்சேகா
இலங்கை நாடாளுமன்றம்
for திருகோணமலை மாவட்டம்
பதவியில்
2010–2015
பதவியில்
2000–2004
பதவியில்
1989–1994
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-03-06)6 மார்ச்சு 1947
இறப்பு19 சனவரி 2016(2016-01-19) (அகவை 68)
கொழும்பு
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
(2015-2016)
இலங்கை சுதந்திரக் கட்சி
(before 2015)
பிற அரசியல்
தொடர்புகள்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
(2015-2016)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(2004-2015)
வேலைவேளாண்மை

எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா (M. K. A. D. S. Gunawardana, மார்ச்சு 6, 1947 - 19 சனவரி 2016), இலங்கை அரசியல்வாதி ஆவார். நீண்ட காலம் இலங்கை சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்.[1] இவர் மூன்று தடவைகள் திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகிந்த ராசபக்ச அரசில் பிரதி அமைச்சராக இருந்த இவர் 2014 ஆம் ஆண்டில் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முகமாக ராசபக்சவின் அரசில் இருந்து விலகினார். 2015 பொதுத் தேர்தலில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார்.[2] ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு காணி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கம்பகாவில் வசித்து வந்த இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், ஒரு பண்ணை உரிமையாளர்.

மேற்கோள்கள்

  1. "M.K.A.D.S. GUNAWARDANA, M.P." Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. http://www.ceylontoday.lk/16-98033-news-detail-rajitha-arjuna-mkds-join-unp.html