கைபர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 32: | வரிசை 32: | ||
==போரின் முடிவு== |
==போரின் முடிவு== |
||
[[முகம்மது நபி]] யூதத் தலைவர்களான இப்னு அபித ஹுக்கய்க், கலீபா மற்றும் வாலித் போன்றவர்களை சரணடைய நிபந்தனைகளைப் பேசினார்.<ref name="ReferenceA">Watt 1956), pg. 218</ref> |
|||
கைபர் யூதர்கள் இறுதியாக தமது உற்பத்திப் பொருட்களில் |
கைபர் யூதர்கள் இறுதியாக தமது உற்பத்திப் பொருட்களில் அரை பங்கு [[முசுலிம்]]களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சரணடைந்தனர். பின் அங்கேயே வாழ அனுமதிக்கப்பட்டனர்.<ref name="ReferenceA"/> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
14:03, 27 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்
கைபர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
கைபர் போரின் ஓவியம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
முசுலிம் இராணுவம் | கைபர் பகுதி யூதர்கள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
முகம்மது நபி | ஹாரித் இப்னு ஜைனப்†[1] மர்கப் இப்னு ஜைனப் †[1] |
||||||
பலம் | |||||||
1,600 | கைபர்=10,000[2]
பனூ கதபான் = 4,000[2] |
||||||
இழப்புகள் | |||||||
20 பேர் இறப்பு.[3] 50 பேர் காயம். | 93 பேர் இறப்பு |
கைபர் போர் (Battle of Khaybar) முகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற போர் ஆகும். இது 628 மே மாதம் அரேபிய பாலைவனத்தின் மதீனா நகருக்கு 150 கிலோமீட்டர் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் என்னும் பகுதியில் (இன்றைய அராபியாவின் வடமேற்கே) நடந்த போர் ஆகும். இப்போர் முகம்மது நபியின் தலைமையிலான மதினா முசுலிம்களுக்கும், கைபர் பகுதி யூதர்களுக்கும் இடையில் நடைபெற்றது.[4]
போருக்கான காரணங்கள்
கைபர் பகுதியில் வாழ்ந்த யூதர்கள் பனூ வாடி, பனூ குரா, பனூ தைமா மற்றும் பனூ கபதான் போன்ற அரேபிய பழங்குடி குலங்களுடன் சேர்ந்து மதீனா நகரை தாக்க திட்டமிட்டனர். யூதர்களின் திட்டத்தை அறிந்த மதீனா நகர முசுலிம்களின் படை கைபர் நகர யூதர்கள் அரேபிய பழங்குடி மக்களுடன் இணையும் முன்பே கைபர் நகரை முற்றுகையிட்டது.[5]
சுகாட்லாந்து வரலாற்றாசிரியர் வில்லியம் மான்கோமரி வாட் கூற்றுப் படி மதினாவில் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக அண்டை அரபு பழங்குடியினர் மத்தியில் குரோதங்களை தூண்டிவிட்டுக்கொண்டிருந்த பனூ நாதிர் என்ற அரபு குல கூட்டமும் போர் நடைபெற்ற கைபர் பகுதியில் யூதர்களுடன் இருந்தனர். [6][7]
போரின் போக்கு
முஸ்லிம் படை (முஹர்ரம் 7 இசுலாமிய நாட்காட்டி ) கி.பி. 628 மே இல் கைபர் சோலைக்கு வெளியே முற்றுகையிட்டது.[8] பல்வேறு தகவல்களின் படி முஸ்லிம் படையில் சுமார் 1,400 இலிருந்து 1,800 ஆண் வீரர்களும் சுமார் 100 முதல் 200 வரை குதிரைகளும் இருந்தன. மேலும் உம்மு சல்மா போன்ற சில பெண்கள் வீரர்களுக்கு உதவவும் இருந்தனர். [9] கைபர் யூதர்கள் படையில் சுமார் 10,000 வீரர்கள் இருந்தனர். யூதப் படையை விட முசுலிம் படை மிகச் சிறியதாகவே இருந்தது. [10] இதனால் யூதப் படையின் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை காரணமாக மூன்றே நாட்களில் முகம்மது நபி தலைமையிலான முசுலிம் படை வென்றது.[10] [11] யூதர்கள் மத்திய ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வி காரணமாக புற அரண் பாதுகாக்க தவறிவிட்டனர்..[6][12][13] இந்த செயலை குறைந்து மதிப்பிட்ட முசுலிம் படை சாதரணமாக அடுத்தடுத்து கைபர் பகுதியை பிடித்தது. [14]
போரின் முடிவு
முகம்மது நபி யூதத் தலைவர்களான இப்னு அபித ஹுக்கய்க், கலீபா மற்றும் வாலித் போன்றவர்களை சரணடைய நிபந்தனைகளைப் பேசினார்.[15] கைபர் யூதர்கள் இறுதியாக தமது உற்பத்திப் பொருட்களில் அரை பங்கு முசுலிம்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சரணடைந்தனர். பின் அங்கேயே வாழ அனுமதிக்கப்பட்டனர்.[15]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 http://www.islamstory.com/غزوة-خيبر-1-2
- ↑ 2.0 2.1 Lings (1983), p. 264
- ↑ Lings (1983), p. 255-6
- ↑ "Ali". Encyclopædia Britannica Online. அணுகப்பட்டது 2007-10-12.
- ↑ Islamic Historical Novel: Perang Khaibar (Khaybar War) by Abdul Latip Talib, 2011 (Malaysia)
- ↑ 6.0 6.1 Veccia Vaglieri, L. "Khaybar", Encyclopaedia of Islam
- ↑ Stillman 19
- ↑ Watt 1956, pg. 341
- ↑ Nomani (1979), vol. II, pg. 162
- ↑ 10.0 10.1 Haykal, Muhammad Husayn. Ch. "The Campaign of Khaybar and Missions to Kings". The Life of Muhammad. Shorouk International, 1983.
- ↑ Lings (1983), pg. 263
- ↑ Stillman 18
- ↑ Watt (1956), pg. 93
- ↑ al-Tabari (1997). The History of al-Tabari: The Victory of Islam. Albany : State University Of New York. பக். 117.
- ↑ 15.0 15.1 Watt 1956), pg. 218