ஆண்ட்வான் வாட்டூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
|||
{{Infobox artist |
{{Infobox artist |
||
| bgcolour = #EEDD82 |
| bgcolour = #EEDD82 |
01:25, 16 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆண்ட்வான் வாட்டூ | |
---|---|
அவரது வாழ்வின் கடைசி ஆண்டில் வாட்டூ, ரொசல்பா கரியேரா வரைந்தது, 1721. | |
தேசியம் | பிரெஞ்சுக்காரர் |
அறியப்படுவது | ஓவியம், கட்டிடக்கலை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கைத்தீராவுக்கான கப்பலேற்றம், 1718/19 L'Enseigne de Gersaint, 1720/21 |
அரசியல் இயக்கம் | ரோக்கோக்கோ |
ஆண்ட்வான் வாட்டூ (Antoine Watteau, பிரெஞ்சு ஒலிப்பு: ɑ̃twan vato; அக்டோபர் 10, 1684 – சூலை 18, 1721) என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியர். இவரால் ஓவியத்தில் நிறம், அசைவு ஆகியவற்றிலான ஆர்வ மறுமலர்ச்சி ஏற்பட்டதுடன், நலிவடைந்த நிலையில் இருந்த பரோக் பாணிக்கும் புத்துயிர் கிடைத்தது. இவ்வாறு உருவான பாணியே பிற்காலத்தில் "ரோக்கோக்கோ" என அழைக்கப்படது.