நரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி removed Category:இறப்பு குறித்த நம்பிக்கைகள் using HotCat |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[Image:Buddhist hell.jpg|right|200px]] |
[[Image:Buddhist hell.jpg|right|200px]] |
||
'''நரகம்''' என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது. |
'''நரகம்''' என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது.முஸ்லிம் நிலை |
||
== மதங்களின் பார்வையில் == |
== மதங்களின் பார்வையில் == |
||
=== கிறிஸ்தவம் === |
=== கிறிஸ்தவம் === |
18:36, 15 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நரகம் என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது.முஸ்லிம் நிலை
மதங்களின் பார்வையில்
கிறிஸ்தவம்
சில கிறிஸ்தவர்கள் நரகம் என்பது பாவம் செய்பவர்கள் தண்டனை பெறும் துன்பமான இடமாக நம்புகின்றனர். மற்றும் சில கிறிஸ்தவர்கள் கடவுளை காண மோட்சத்திற்கு செல்ல தனது பாவங்களை துன்பங்கள் மூலம் களையும் இடமாக நம்புகின்றனர். [1] நரகத்தை பற்றிய கோட்பாடு திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு பகுதியில் விளக்கப்படுகிறது். திருவிவிலியத்தின் கடைசி புத்தகமாகிய திருவெளிப்பாடு நூலில் மறுஉலக வாழ்க்கைப் பற்றி விளக்கப்படுகிறது. அதிகாரம் 20 இறைவசனம் 10-ல் பின்பு அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது. அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி இறைவாக்கினனும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவு பகலாக என்றென்றும் வதைக்கப்படுவார்கள். என்றும், இறைவசனம் 15-ல் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருப்பு ஏரியே நரகம். மேலும் ஆன்மா அழியாதது. தானியேல் இறைவாக்கினரின் நூல் அதிகாரம் 12 இறைவசனம் 13-ல் நீயோ தொடர்ந்து வாழ்வை முடி; நீ இறந்து அமைதி பெறுவாய்; முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ள நீ எழுந்து வருவாய்" என்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து
முடிவற்ற துன்பம் உள்ள இடமாக, தாங்கா தண்டனைகள் நிறைவேறும் இடமாக நரகம் கருதப்படுகிறது. கொதிக்கும் எண்ணையில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்களின் உச்ச இடமாக நரகம் கருதப்படுகிறது. இது தீய வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது.