இந்தியாவின் நிதியமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 49: | வரிசை 49: | ||
| [[இந்திரா காந்தி]] || 1970-1971 || [[விஸ்வபாரதி பல்கலைக்கழகம்]]; [[ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்]] |
| [[இந்திரா காந்தி]] || 1970-1971 || [[விஸ்வபாரதி பல்கலைக்கழகம்]]; [[ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்]] |
||
|- |
|- |
||
| [[ |
| [[ஒய். பி. சவாண்]]|| 1971-1975 || [[பூனா பல்கலைக்கழகம்]] |
||
|- |
|- |
||
| [[சிதம்பரம் சுப்பிரமணியன்|சி. சுப்பிரமணியன்]] || 1975-1977 || [[சென்னைப் பல்கலைக்கழகம்]] |
| [[சிதம்பரம் சுப்பிரமணியன்|சி. சுப்பிரமணியன்]] || 1975-1977 || [[சென்னைப் பல்கலைக்கழகம்]] |
16:13, 30 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
{{{body}}} நிதி அமைச்சர் | |
---|---|
நிதி அமைச்சர் | |
உறுப்பினர் | அமைச்சரவை Cabinet Committee on Security |
நியமிப்பவர் | பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் |
முதலாவதாக பதவியேற்றவர் | லியாகத் அலி கான் |
உருவாக்கம் | 29 அக்டோபர் 1946 |
இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார். இவருக்கு உதவியாக நிதி இராசாங்க அமைச்சர், துணை நிதி அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர்.
விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தற்பொழுதைய நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பில் உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நிதியமைச்சர்கள்
- ஆர்.கே. சண்முகம் செட்டியார்.--பிறப்பு1892- இறப்பு 1953. விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர்.
- டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
- சி. சுப்பிரமணியம். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்.1998- ல் பாரத இரத்தினா பெற்றார்.
- ஆர். வெங்கட்ராமன்.இந்திய குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
- ப. சிதம்பரம். (பிறப்பு 16-9-1945 ----) சிவகங்கை மாவட்டம் காநாடுகாத்தான் ஊரில் பிறந்தார்.சட்டம் பயின்றவர்.இந்திய தேசிய காங்கிரசின் எம்.பி
மேல் கூறப்பட்ட ஐவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடுவண்அரசின் நிதிஅமைச்சராவர்.