கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி added Category:காவிரியின் துணை ஆறுகள் using HotCat |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]] |
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]] |
||
[[பகுப்பு:திருச்சி]] |
[[பகுப்பு:திருச்சி]] |
||
[[பகுப்பு:காவிரியின் துணை ஆறுகள்]] |
15:24, 1 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும்.
ஆற்றின் போக்கு
திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்
கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[1]. சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
வரலாற்று காலத்தில் ஏற்பட்ட வெள்ளம்
ரானி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டதாகவும் அதனால் மக்கள் துன்புற்று நின்றபோது மங்கம்மாளின் திறமையான ஆட்சியால் மக்கள் காப்பாற்றப்பட்டதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ பொதுப்பணித்துறை,கடலூர்
- ↑ 9th தமிழ் புத்தகம்