காந்தார நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45: வரிசை 45:




{{Navbox
| name = பரத கண்ட நாடுகளும் - இன மக்களும்
| title = பரத கண்ட நாடுகளும் - இன மக்களும்
| state = {{பரத கண்ட நாடுகளும் - இன மக்களும்|state=autocollapse}}
| listclass = hlist
|titlestyle = background-color:orange;
|groupstyle = background-color:orange;text-align:center;


{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
| list1 = நாடுகள்
* [[ஆபீர நாடு]]
* [[ஆந்திர நாடு]]
* [[ஆனர்த்த நாடு]]
* [[அங்க அரசு]]
* [[அஸ்மகம்]]
* [[அவந்தி நாடு]]
* [[ஆய் நாடு]]
* [[இமயமலை நாடு]]
* [[சேதி நாடு]]
* [[சேர நாடு]]
* [[சோழ நாடு]]
* [[தசார்ன நாடு]]
* [[துவாரகை|துவாரகை நாடு]]
* [[காந்தார நாடு]]
* [[பரம காம்போஜ நாடு]]
* [[ஹர ஹூண நாடு]]
* [[ஹேஹேய நாடு]]
* [[காஞ்சி நாடு]]
* [[காஷ்மீர நாடு]]
* [[கலிங்க நாடு]]
* [[கரூசக நாடு]]
* [[காசி நாடு]]
* [[கேகய நாடு]]
* [[கோசலம்|கோசல நாடு]]
* [[குரு நாடு]]
* [[குந்தி நாடு]]
* [[இலங்கை நாடு]]
* [[மத்திர நாடு]]
* [[உத்தர குரு]]
* [[மகத நாடு]]
* [[மல்ல அரசு]]
* [[மத்சய நாடு]]
* [[புலி நாடு|மூசிக நாடு]]
* [[நேபா நாடு]]
* [[நிசாத நாடு]]
* [[ஒட்டர நாடு]]
* [[பாஞ்சாலம்|பாஞ்சால நாடு]]
* [[பாண்டிய நாடு]]
* [[பர்வத நாடு]]
* [[பரத நாடு]]
* [[பிராக்ஜோதிச நாடு]]
* [[பௌண்டர நாடு]]
* [[சால்வ நாடு]]
* [[சரஸ்வதா நாடு]]
* [[சௌராட்டிர நாடு]]
* [[சௌவீர நாடு]]
* [[சிந்து நாடு]]
* [[சிங்கள நாடு]]
* [[சிவி நாடு]]
* [[சோனித நாடு]]
* [[சூத்திர நாடு]]
* [[சுக்மா நாடு]]
* [[சூரசேனம்]]
* [[திரிகர்த்த நாடு]]
* [[உத்கல நாடு]]
* [[விதர்ப்ப நாடு]]
* [[வங்க நாடு]]
* [[வத்ச நாடு]]
* [[யௌதேய நாடு]]
| list2 = இன மக்கள்
* [[சாக்கியர்|சாக்கியர்கள்]]
* [[கிராதர்கள்]]
* [[காம்போஜர்கள்]]
* [[கசர்கள்]]
* [[மிலேச்சர்கள்]]
* [[சகர்கள், மகாபாரதம்|சகர்கள்]]
* [[யவனர்கள், மகாபாரதம்|யவனர்கள்]]
* [[ஹூனப் பேரரசு|ஹூணர்கள்]]
* [[சீனர்கள், மகாபாரதம்|சீனர்கள்]]
* [[பாக்லீகர்கள்]]
* [[பாரதர்கள்]]
* ஆந்திரர்கள்
* திராவிடர்கள்
* சிங்களர்கள்
* [[அரம்பையர்கள்]]
* [[யட்ச நாடு|யட்சர்கள்]]
* [[யட்சினி|யட்சினிகள்]]
* [[கிண்ணர நாடு|கிண்ணரர்கள்]]
* [[கிம்புருசர்கள்]]
* [[வித்தியாதரர்கள்]]
* [[வாலகில்யர்கள்]]
* [[பூத கணங்கள்|பூதங்கள்]]
* [[அசுரர், இந்து மதம்|அசுரர்கள்]]
* [[அரக்கர்|அரக்கர்கள்]]
* [[பிசாசர்கள்]]
* [[தானவர்கள்]]
* [[தைத்தியர்கள்]]
* [[நாகர்கள், புராணம்|நாக்ர்கள்]]
* [[கருடன், புராணம்|கருடர்கள்]]
* [[சித்தர்|சித்தர்கள்]]
* [[பிசாசர்கள்]]
* [[தேவர்கள்]]
* [[வானரம்|வானரர்கள்]]


}}<noinclude>
{{collapsible option}}
</noinclude>




வரிசை 160: வரிசை 54:
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பரத கண்ட நாடுகள்|*]]

16:26, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

காந்தார நாடு
கி மு 1500–கி மு 535
காந்தார நாடு
காந்தார நாடு
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பிந்தைய வேத காலம்
• தொடக்கம்
கி மு 1500
• முடிவு
கி மு 535
பின்னையது
}
[[அகாமனிசியப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 பாக்கித்தான்
காந்தார நாடு

காந்தார நாடு (Gandhara Kingdom) (பஷ்தூ: ګندارا, உருது: گندھارا, Avestan: Vaēkərəta, சமக்கிருதம்: गन्धार) பரத கண்டத்தின் வடமேற்கில் அமைந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். காந்தார நாடு தற்கால பாகிஸ்தான் நாட்டின் புருசபுரம் முதல் சுவாத் சமவெளி வரையான பகுதிகளையும், ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் மாகாணம் மற்றும் கந்தகார் மாகாணம் பகுதிகளையும் கொண்டிருந்தது.

மகாபாரதத்தில்

காந்தார நாடு மகாபாரத காவியத்தில் காந்தார நாட்டையும், அதன் மன்னர்களையும் விரிவாக குறித்துள்ளது. காந்தார நாட்டின் மன்னன் சுவலனின் மகன் இளவரசன் சகுனி ஆவார். சகுனியின் மகன் பெயர் உல்லூகன். காந்தார இளவரசி காந்தாரி, குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரனை மணந்து, கௌரவர் எனும் நூறு மகன்களையும்; துச்சலை எனும் ஒரு மகளை ஈன்றாள். துரியோதனன் சார்பாக சொக்கட்டான் காய்களை உருட்டிய சகுனியின் திறமையால், சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றனர். சூதாட்ட ஒப்பந்தப்படி பாண்டவர்கள் திரௌபதியுடன் 12 ஆண்டுகள் காடுறை வாழ்வும்; ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை நடத்த வேண்டியதாயிற்று.

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில் சகுனியின் தலைமையிலான காந்தாரா நாட்டுப் படைகள், கௌரவர் அணியின் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டது.

சகுனியின் உடன்பிறப்புகளான கயா, கவாட்சன், விருசவா, சார்மவாத், ஆர்ஜவன் மற்றும் சுகன் குருச்சேத்திரப் போரில் சகுனியுடன் இணைந்து போரிட்டனர். (6,91)

காந்தாரா நாட்டு போர்ப்படைத் தலைவர் விரிசக் மற்றும் ஆச்சாலா அருச்சுனனுடன் போரிட்டனர். (7,28)

காந்தாரா நாட்டு மன்னன் சுவலனின் மகன் காளிகேயனை அபிமன்யு கொன்றார். (7,47)

பாண்டவர்களில் இளையவரான சகாதேவன், சகுனியையும், அவர்தம் மகன் உலூகனையும் கொன்றார். (9,28)

மேற்கோள்கள்




"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தார_நாடு&oldid=2098794" இலிருந்து மீள்விக்கப்பட்டது