குரு அர்ஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குரு அர்ஜன் தேவ்''' (Guru Arjan) (1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:15, 7 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
குரு அர்ஜன் தேவ் (Guru Arjan) (1563 ஏப்ரல் 15 - 1606 மே 30) என்பவர், சீக்கிய நம்பிக்கையின் முதல் தியாகியாகவும், மற்றும் பத்து சீக்கிய குருக்களில் இவர் ஜீவனுள்ள ஐந்தாவது குருவாகவும் இருந்தவர். மேலும், சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் எனும் நூலை முதலில் தொகுக்கப்பட்டவராகவும் அறியப்படுகிறார்.[1]
சான்றாதாரங்கள்
- ↑ "Guru Arjan Dev Ji - The Fifth Guru". www.theworldofgurunanak.com (ஆங்கிலம்). @2005-2015. பார்க்கப்பட்ட நாள் 7 யூலை 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)