ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி New page: '''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
ஈழப் போராட்ட வரலாற்றி குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படும் ''ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்'' என்ற நூலின் ஆசிரியர் புஸ்பராஜா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி இயக்கத்தை சேர்தவரே.
ஈழப் போராட்ட வரலாற்றி குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படும் ''ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்'' என்ற நூலின் ஆசிரியர் புஸ்பராஜா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி இயக்கத்தை சேர்தவரே.


[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]



[[en:Eelam People's Revolutionary Liberation Front]]
[[en:Eelam People's Revolutionary Liberation Front]]

01:43, 1 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்று. ஆயுத போராட்ட அமைப்பாக தொடங்கி, இந்திய இலங்கை ஒப்பந்தக்கு அமைய அரசியல் அமைப்பாக தம்மை முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்க்கு மாகாண சபையின் முதலமைச் தலைவராக ஆக்கப்பாட்டார். ஏறக்குறைய ஒரு வருட காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செல்த்தினார்கள்.

ஈழப் போராட்ட வரலாற்றி குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படும் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலின் ஆசிரியர் புஸ்பராஜா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி இயக்கத்தை சேர்தவரே.