கீரவாணி (இசையமைப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்டம் இணைப்பு |
No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
| image_size = |
| image_size = |
||
| caption = |
| caption = |
||
| background = |
| background = |
||
| birth_name = |
| birth_name = கொடுரி மரகதமணி கீரவாணி |
||
| alias = மரகதமணி ([[தமிழகத் திரைப்படத்துறை|கோலிவுட்]]) <br> எம். எம். கீரம் (பாலிவுட்) |
| alias = மரகதமணி ([[தமிழகத் திரைப்படத்துறை|கோலிவுட்]]) <br> எம். எம். கீரம் (பாலிவுட்) |
||
| birth_date = {{Birth date and age|df=yes|1961|7|4}} |
| birth_date = {{Birth date and age|df=yes|1961|7|4}} |
01:27, 9 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
எம். எம். கீரவாணி | |
---|---|
இயற்பெயர் | கொடுரி மரகதமணி கீரவாணி |
பிற பெயர்கள் | மரகதமணி (கோலிவுட்) எம். எம். கீரம் (பாலிவுட்) |
பிறப்பு | 4 சூலை 1961 கொவ்வூர், ஆந்திர பிரதேஷ், இந்தியா |
பிறப்பிடம் | ஆந்திர பிரதேஷ், இந்தியா |
இசை வடிவங்கள் | Film score, உலக இசை |
தொழில்(கள்) | Film score composer, இசையமைப்பாளர், பாடகர் |
இசைத்துறையில் | 1989–தற்போது |
கீரவாணி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் . இவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.
படங்கள்
இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , ' வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
விருதுகள்
கீரவாணி 1997 ஆம் ஆண்டு 'அன்னமையா' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில் வழங்கப்படும் நந்தி விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.