சிறீரங்கப்பட்டணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15: வரிசை 15:
[[பகுப்பு:இந்தியாவிலுள்ள கோட்டைகள்]]
[[பகுப்பு:இந்தியாவிலுள்ள கோட்டைகள்]]
[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள சுற்றுலாத் தலங்கள்]]
[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள சுற்றுலாத் தலங்கள்]]
[[பகுப்பு:மண்டியா மாவட்டம்]]

06:30, 6 மே 2016 இல் நிலவும் திருத்தம்

சிறீரங்கப் பட்டண கோட்டை இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், சிறீரங்கப் பட்டணத்தில் அமைந்துள்ள கோட்டையாகும். திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்ட கோட்டை உள்ளது. ஆங்கிலேயருடன் நடந்த இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயப் படையால் சூரையாடப் பட்டு, இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

படங்கள்

அமைவிடம்