சுரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி + குறிப்பிடத்தக்கமை வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{குறிப்பிடத்தக்கமை|date=ஏப்ரல் 2016}} |
|||
[[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] நம்பிக்கைப் படி '''சுரபி''' என்பது [[சிவன்|சிவபெருமானால்]] தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். |
[[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] நம்பிக்கைப் படி '''சுரபி''' என்பது [[சிவன்|சிவபெருமானால்]] தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். |
||
06:59, 26 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். (ஏப்ரல் 2016 நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள், எவரும் இதன் குறிப்பிடத்தகுநிலையினை நிறுவாத நிலையில், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும்) |
சைவ சமயத்தின் நம்பிக்கைப் படி சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.
இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது. [1]