தொடர்பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
1.0 முன்னுரை
'''தொடர்பாடல்''' (''communication'') என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக [[மொழி]]யூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு [[தகவல்|செய்தி]]யை மாற்றுவதாகும். குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர் அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம். பேச்சு, எழுத்து அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது. இந்த இருதரப்பட்ட நடை முறையின் மூலம், சிந்தனைகள், [[உணர்ச்சி|உணர்ச்சிகள்]] மற்றும் எண்ணங்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான திசை அல்லது இலக்கை நோக்கி செல்கின்றன. தொடர்பு கொள்ளுதலை ஒரு கல்வி முறையாகப் பார்க்கையில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு<ref>http://seaver.pepperdine.edu/communication/disciplineofcommunication.htm</ref>.
இத்தரணியில் மனிதனால் பிறரிடம் தொடர்பு கொள்ளாமல் தனித்து வாழ இயலாது. மனிதனின் அன்றாட வாழ்வில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரிடம் தொடர்பு கொள்வது அவசியமாயிற்று. அவன் எண்ணத்தில் உதித்த எண்ணங்களையோ கருத்தையோ பிறரிடம் பகிர்ந்து கொள்ள தொடர்பாடல் அத்தியாவசியமாக அமைகிறது. ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கோ அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கோ தகவலைக் கடத்தும் செயலையே தொடர்பாடல் என்று குறிப்பிடுகிறார்கள்.
கற்றரிந்த அறிஞர்கள் தொடர்பாடலினைப் பற்றி தங்களது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். “தொடர்பாடல் என்றால் கருத்துக்களை, யோசனைகளை, உணர்ச்சிகளை பிறரிடம் வாய்மொழியாகவும் சைகையாகவும் படங்கள், எண்கள் மூலமாகவும் தெரிவிப்பதாகும்”, என்று அறிஞர் பெரெல்சன், ஸ்தைனர் (1964) குறிப்பிட்டுள்ளார். தொடர்பாடல் என்றால் தங்களின் எண்ணங்களைப் பிறரின் எண்ணங்களோடு தொடர்பு செய்வதாகும் என்று அறிஞர் வியவேர் (1949) கூறியுள்ளார்.


==மேற்பார்வை==
தகவல் தொடர்பு என்பது அனுப்புனர் ரகசிய குறியீடுகளாகச் செய்தியைத் தொகுத்து பெறுனருக்கு அனுப்புவது ஆகும். அனுப்பப்பட்ட செய்தியை சரி செய்து புரிந்து கொண்ட பின்னர் அதற்கு மறுமொழி கூறுகிறார் பெறுநர். தொடர்பு கொள்ளும் அனைவரும் பொதுவான ஒரு தொடர்புக் கொள்ளும் எல்லையை வைத்திருக்க வேண்டும்.நமது செவியில் விழுகின்ற பேச்சு, பாட்டு, குரலொலியைக் கொண்டும், வார்த்தைகள் இல்லாமல் உடல் அசைவுகளாலும், சைகை மொழியினாலும், குரலொலியின் மொழியினாலும், [[தொடுதல்]], கண்களை நேராக நோக்குதல், [[எழுதுதல்]] கொண்டும் தொடர்பு கொள்ளலாம்.


ஒரு கருத்தை ஒதுக்கி அதனி பொதுவான உடன்படிக்கைக்கு வர மற்றவருக்குத் தெரிவித்தல் தொடர்பு கொள்ளுதலாகும். இதற்கு கேட்கும் திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பேச்சுத் திறன், கேள்வி கேட்கும் திறன், ஆராயும் திறன், மதிப்பிடும் திறன், தான் நினைப்பதை தன்னிடமும், மற்றவரிடமும் உணர்த்தும் திறன் வேண்டும். தகவல் தொடர்பு கொள்ளுதல் மூலம் ஒத்துழைப்புடன், இணைந்து செயல்பட முடிகிறது<ref>{{cite web|title=communication|work=office of superintendent of Public instruction|location=Washington|url=http://www.k12.wa.us/CurriculumInstruct/Communications/default.aspx |accessdate=March 14, 2008 | dateformat=mdy}}</ref>. '''அளவுக்கு மீறிய செய்திகள்''' அல்லது '''குழப்பமான செய்திகள்''' அனுப்புவதால் தொடர்பு கொள்ளுவதில் தடைகள் ஏற்படுகின்றன<ref>Montana, Patrick J. &amp; Charnov, Bruce H. 2008. Management. 4th ed. New York. Barron's Educational Series, Inc. Pg 333.</ref>.


== மனிதனும் தொடர்பாடலும் ==
[[மனிதன்]] ஒரு தொடர்பாடும் [[விலங்கு]] எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.


== பண்டைய தொடர்பாடல் முறைகள் ==
தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.
* அங்க அசைவுகள்
* மேளங்கள்
* [[நெருப்பு]]


==தொடர்பு கொள்வதில் வகைகள்==
உடல் அசைவுகளாலும், குரலாலும், சொற்களாலும் மனிதனால் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடிகிறது. தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படும் தாக்கம், [[ஆராய்ச்சி|ஆராய்ச்சிகளில்]] தெரிவருகின்றன<ref>Mehrabian and Ferris (1967). "Inference of Attitude from Nonverbal Communication in Two Channels". In: ''The Journal of Counselling Psychology'' Vol.31, 1967, pp.248-52.</ref>.


* 55% உடல் அசைவுகளாலும், தோரணையினாலும், சைகைகளாலும், நேர்கொண்ட காணலாலும்
* 38% குரலாலும்
* 7% கருத்துகளாலும், சொற்களாலும் ஏற்படுகின்றன. இவையனைத்தும் தொடர்பு கொள்ளும் முறையில் இருக்கின்றன.
இதன் சதவிகிதம் பேச்சாளரையும், கவனிப்பவரையும் பொருத்து வேறுபட்டாலும் தொடர்பு கொள்ளும் நோக்கம் ஒன்றாகவே எந்த இடத்திலும் இருக்கின்றது. சிந்தனைகளும், உணர்ச்சிகளும் குரலொலியாலும், தனிப்பட்ட நயத்துடனான பேச்சாலும், தொனியின் சரிவு உயர்வாலும், சைகையாலும், எழுத்து குறியீடுகளாலும் வெளி கொண்டு வரப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளது தான் மொழியென்றால் அப்போது விலங்குகளின் மொழி என்பது என்ன? விலங்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள எழுத்து வடிவத்தை உபயோகிக்கவில்லை என்றாலும் அவை ஒரு மொழியையே உபயோகிக்கின்றன. அவ்வாறு பார்க்கையில் விலங்கினத்தின் தொடர்புகளைக் கூட நாம் ஒரு தனி மொழியாகக் கருத்தில் கொள்ளலாம்.


லெக்செமே எனும் குறியீட்டு அமைப்பாகவும், இலக்கண விதியாகவும் மனித பேச்சு மற்று எழுத்து மொழிகள் விவரிக்கப் படுகின்றன. இதனால், குறியீடுகளும் கையாளப்படுகின்றன. மொழி என்னும் சொல் மொழிகளின் பொதுவான இயல்புகளை குறிக்கவும் உதவுகிறது. ஒரு மனித குழந்தையின் வாழ்க்கையில் மொழியைக் கற்றுக்கொள்வது இயல்பான விஷயமாகும். பெரும்பாலான மனித மொழிகள் [[ஒலி]] படிவங்களைக் கொண்டும், குறியீடுகளுக்குரிய சைகைகளாலும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஆயிரக் கணக்கான மொழிகள் இருந்தாலும் இவை அனைத்தும் பொதுவான பல இயல்புகளைக் கொண்டுள்ளன. இதற்கு விதி விலக்குகளும் உண்டு.


ஒரு மொழிக்கும் [[கிளை மொழி|கிளை மொழிகளுக்கும்]] எல்லை வரைமுறைகள் கிடையாது. மாக்ஸ் வெயின்றிக், ஒரு போர்ப்படையையும், கப்பல் படையையும் தன்னுள் அடக்கி இருக்கும் கிளை மொழியே மொழி என்று குறிப்பிடுகிறார். எஸ்பரான்டோ போன்று மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிகள், கணினி மொழிகள், கணித விதி முறைகள் ஆகியவை மனித மொழிகளின் இயல்புகளை பகிர்ந்துக்கொலவதில்லை.


== மொழிகளின் உருவாக்கம் ==
பின்னைய காலங்களில் மெல்ல மெல்ல [[மொழி]]கள் விரிவாகத் தொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.


1.1 தொடர்பாடல்
===உரையாடல் அல்லது சொற்களின் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===
தொடர்பாடல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குத் தகவலைக் கடத்துதலாகும். இதுப் பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்குச் செய்தியை மாற்றுவதாகும். குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர் அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம். பேச்சு, எழுத்து அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது. இந்த இருதரப்பட்ட நடை முறையின் மூலம், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான திசை அல்லது இலக்கை நோக்கி செல்கின்றன.
ஒரு [[உரையாடல்]] என்பது இருவருக்கு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு இடையே கருத்து பரிமாற்றம் ஏற்படுகின்ற வழக்கு ஆகும். [[கிரேக்க மொழி|கிரேக்க]] மூலத்தைக் கொண்டுள்ள டயலாக் எனும் சொல் ( διά(diá,மூலம்) + λόγος(logos, சொல்,பேச்சு) கருத்துகள் பொருளின் மூலம் பொங்கி எழுகின்றன) மக்கள் நினைக்கிறவாறு பொருளைத் தராமல், அதன் பகுதியான டைய διά-(diá-,மூலம்) மூலம் என்ற பொருளை விட்டுவிட்டு δι- (di-, இரண்டு) இரண்டு என்ற பொருளைக் கொள்கிறது. அதாவது உரையாடல் என்பது இருவருக்கிடையே நடப்பது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
தொடர்பாடல் நடைப்பெறுவதற்குப் பல காரணிகள் உள்ளன. எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்குத் தொடர்பாடல் மிகவும் அவசியம். திறமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தொடர்பாடல் தேவைப்படுகிறது. தொடர்பாடலிம் மூலம் புதியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காகத் தொடர்பாடல் பயன்படுகிறது. மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த தொடர்பாடல் அவசியமாகிறது.
தொடர்பாடலை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை வாய்மொழி தொடர்பாடல், வாய்மொழியற்ற தொடர்பாடல்.
வாய்மொழியற்ற தொடர்பாடல் என்றால் சைகைகளாலும் முக பாவனைகளாலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகும்.
வாய்மொழி தொடர்பாடல் என்றால் பேச்சு தொடர்பாடல், எழுத்து தொடர்பாடல். தகவல்களை வாய்மொழியாக வார்த்தைகளைப் பயன்படுத்தி பிறரிடம் பகிர்ந்து கொள்வது பேச்சு தொடர்பாடல் ஆகும். எழுத்து தொடர்பாடல் என்றால் மனதில் உருவாகும் சராசரி கருத்துக்கள், எழுத்து வரிவடிவத்தில் அமையும் செய்தி, வாசிப்பு திறனைப் பயன்படுத்தி எழுத்தால் எழுதும் எழுத்துக்களைப் படித்து புரிந்து கொள்வதாகும். எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கும் தவிற பேச்சு வழக்கை ஏற்காத வண்ணத்தில் அமையும். எழுத்து தொடர்பாடலில் தனிப்பட்ட தன்மை உண்டு. அது எழுத்து தொடர்பாடலில் கூற வரும் கருத்து புதை பொருளைக் கொண்டிருக்கும்.
1.2 எழுத்துத் தொடர்பாடல்
“எழுதும் எழுத்துக்கள் வார்த்தைகளாக அமைகிறது; வார்த்தைகள் கட்டுரைகளாக உருவெடுக்கிறது. இதுவே எழுத்து தொடர்பாடல்”, என்று டொன் பரைன் (1979) குறிப்பிட்டுள்ளார்.
1.1.1 எழுத்துத் தொடர்பாடலின் கூறுகள்
வரைப்படம் 1 : எழுத்து தொடர்பாடலின் கூறுகள்
அனுப்புனர், ஊடகம், பெறுனர் ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்குக் கடிதம் எழுதுபவர் அனுப்புனர். தபால் சேவையின் மூலம் அனுப்பப் பெறும் கடிதம் ஊடகம். கடிதத்தை பெறுபவர் பெறுனர். தடைகள், தகவல், பின்னூட்டம் ஆகிய மூன்றும் தொடர்பாடலில் உள்ள மற்ற கூறுகளாகும்.


===சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===
வார்த்தைகள் இல்லாமல் [[தகவல் செய்தி|செய்தி]]களை அனுப்பிப் பெறுவதை சொற்கள் இல்லாத தொடர்பு என்று கூறுவர். அப்படிப்பட்ட செய்திகளை சைகைகள், உடல் அசைவுகள், தோரணைகள், முகபாவனைகள்,நேர் கொண்ட காணல் மூலம் அல்லது [[உடை]], [[சிகை அலங்காரங்கள்]], [[கட்டிடக்கலையியல்]] போன்ற பொருட்கள் மூலம் அல்லது குறியீடுகள் (இன்போ கிராபிக்ஸ்) மூலம் அல்லது இவையனைத்தையும் சேர்த்து நடத்தையின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகும்.


குரலின் பண்பு, உணர்ச்சி, பேசுகின்ற பாணி அடங்கிய குரலொலியின் மொழியைக் கொண்டும் அல்லது [[சந்தம் (ஒலி)|சந்தம்]], ஓசை நயத்துடன் கூடிய பேச்சு, அழுத்தம் ஆகியவை கொண்டும் சொற்கள் இல்லாமல் நாம் தொடர்பு கொள்ளலாம். எழுத்தில் கூட இந்த அம்சம் உண்டு. அவை கையெழுத்தின் அழகு, இரு சொற்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி, அல்லது உணர்ச்சி குறியீடுகளின் உபயோகம் ஆகும். ஆங்கிலத்தில் கலவை வார்த்தையான இமோட்டைகான் நமது உணர்ச்சிகளைக் காட்டுகின்ற குறியீடுகளைக் குறிக்கின்றது.


அனுப்புநர்
குறியீடுகளை ஒருவரிடமிருந்து மற்றொருவுக்கு அனுப்புகின்ற தொடர்பு சாதனமான தந்தி முறை இந்த வகையைக் சாரும். இந்த குறியீடுகள் தாமாகவே சொற்களையும், பொருள்களையும் விளக்குகின்றன. பல வேறான எடுத்துக்காட்டுகள் மனிதன் இவ்வாறும் உடல் அசைவுகள், குரல், சொற்கள் இல்லாமலும் தொடர்பு கொள்ளலாம் என்று நிச்சயப் படுத்துகின்றன<ref>[[கெவின் வார்விக்|Warwick, K]], [[மார்க் காசன்|Gasson, M]], Hutt, B, Goodhew, I, [[பீட்டர் கைபெர்து|Kyberd, P]], Schulzrinne, H and Wu, X: “Thought Communication and Control: A First Step using Radiotelegraphy”, ''IEE Proceedings on Communications'' , 151(3), pp.185-189, 2004</ref>.
அனுப்புநர் என்பவர் தனது கருத்து, ஏடல் மற்றும் தகவலைப் பிறரிடம் பகிர்ந்து கொள்பவர். இந்த அனுப்புனர் தான் கூறவரும் செய்தியை எழுத்து வடிவில் மற்ற தரப்பினரிடம் முறையாகக் கொண்டு சேர்ப்பவராவார். தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அல்லது செய்தியை முழுமையாகவும் முறையாகவும் எழுத்தின் வழி கொண்டு சேர்க்க உதவுபவர். மற்றவர்களை எழுத்து வடிவத்தில் வழி நடத்த அனுப்புநர் பெறும் பங்காற்றுகிறார். அனுப்புநர் பெறுநருக்கு விளங்கும் வகையில் மிகவும் தெளிவான விளக்கங்களை எழுத வேண்டும். அனுப்புனரின் பங்கானது ஒரு எழுத்துத் தொடர்பாடலின் அத்தியாவசமாகும்.
பெறுநர்
பெறுநர் என்பது அனுப்புநரிடமிருந்து எழுத்து வடிவத்தில் ஒரு முழுமையான தகவலைப் பெறுபவர். எழுத்துத் தொடர்பாடலில் வாய்மொழிக்கு இடமில்லாக் காரணத்தால் அனுப்புனர் எழுத்து மூலம் கூற வரும் கருத்தைப் பெறுநர் முறையாகப் பெற்று கொள்ள வேண்டும். பெறுநர் எழுத்து வடிவத்தில் உள்ளதைப் படித்து, அந்தத் தகவல்களையோ கருத்துகளையோ புரிந்து கொள்பவர். பெறுநர் எனப்படுபவர் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இருக்கக் கூடும் இதுத் தொடர்பாடலின் துறைகளான தன்னிலைத் தொடர்பு, பிறரிடைத் தொடர்பு, சிறு குழு, ஊடகம் மற்றும் பொது போன்றவைகளைச் சார்ந்தே அமையும்.
தகவல்
தகவல் என்பது அனுப்புநர் எழுத்து வடிவத்தில் குறியீடுகளாகச் செய்திகளைத் தொகுத்து விளங்கும் வகையில் பெறுநருக்கு அனுப்புவது ஆகும். எழுத்து வடிவில் தகவல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் அவசியம். முக்கிய கருத்துகளாகவோ தகவல்களாகவோ குறிப்பாக எடுத்துக்காட்டிருக்க வேண்டும்.
ஊடகம்
ஊடகம் என்பது பெறுநருக்குத் தெரிவிக்க வேண்டிய தகவல்களைச் சேமித்து வழங்க பயன்படுத்தும் கருவியாக உதவுகிறது. அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு பாலமாக விளங்குகிறது. எழுத்து வடிவ ஊடகமென்று பார்த்தோமானால் கடிதம், அறிக்கை, குறிப்பாணை போன்றவையாகும்.
பின்னூட்டம்
பின்னூட்டம் என்பது ஒர் ஒருங்கிணைந்த பகுதி எனக் கூறப்படுகிறது. கருத்து பரிமாற்றம் நடைப்பெறும் தருணத்தில், ஒருவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆமோதிப்பதும் பின்னூட்டமாகும். கருத்து வெளிப்பாடு இல்லாவிட்டால், அனுப்புநரின் செய்தியையோ தகவல்களையோ சரியாக புரிந்து கொண்டிருப்பதை உறுதிச் செய்ய இயலாது. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட சூழலின் படி வாடிக்கையாளர் கட்டணம் செலுத்துவதே அந்த எழுத்துத் தொடர்பாடலின் பின்னூட்டமாகும்.
1.1.2 எழுத்துத் தொடர்பாடலின் தடைகளும் அதை தவிர்க்கும் முறைகளும்
மொழி தெரியாமை
அனைவருக்கும் எல்லா மொழியிலும் எழுத படிக்க தெரியாது. எழுத்துத் தொடர்பாடலில் கையாளப்படும் மொழி பெறுநருக்குப் படிக்கத் தெரியாவிட்டால் அவருக்குக் கொண்டு சேரப்படும் தகவல்களோ அல்லது கருத்துகளோ அவரைச் சென்றடையாது. ஆகவே, எழுத்துத் தொடர்பாடலில் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான மொழி பயன்பாடு மிக்க அவசியமானது.
உள்ளடக்கத்தைத் தெளிவாகப் புரியாமை
எழுதப்பட்டிருக்கும் தகவல்கள் கருத்துக் கோர்வை இன்றியும் பொருத்தமான விளக்கமில்லாமையும் பெறுநர் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள ஒரு பெரிய சவாலாக அமைகிறது. பிழையான கருத்துக் கோர்வையைப் பயன்படுத்தி எழுதினாலும் ஏற்ற விளக்கங்களும் சான்றுகளும் தராமல் எழுதினாலும் படிப்பவர்களுக்குப் புரியாது. ஆகவே, எழுதப்படும் தகவல்கள் கருத்துக் கோர்வையுடனும் தெளிவான விளக்கத்துடனும் இருக்க வேண்டும்.
தவறான தகவல்களைப் பரப்புதல்
எழுத்துத் தொடர்பாடலில் தவறான தகவல்களைப் பரப்புவது மிக எளிது. அவ்வகையில் எழுத்து தொடர்பாடலின் வழி பெறுநர் பல போலியான தகவல்கள் பெற வாய்ப்புகள் அதிகம். இது அதிகம் செய்தி தாள்களில் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, நடிகர்களின் கிசு கிசு, அரசியல் சிக்கல்கள் போன்றவையாகும். ஆகவே, பெறுநர் கிடைக்கப்பெறும் தகவல்களை ஆராய்ந்து சரியானதை மட்டும் சீர்தூக்கிப் பார்த்தல் அவசியம்.
1.2 எழுத்துத் திறன் தொடர்பாடலின் வகைகள்


வரைப்படம் 2 : எழுத்துத் திறன் தொடர்பாடலின் வகைகள்
===காட்சி ஊடகங்கள் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===
குறிப்பானையானது நடவடிக்கைகளை நிகழ்த்துவதற்கும் திடிரென்று ஒரு தகவலை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. உரை குறிப்பு அல்லது கூட்ட குறிப்பு எனப்படுவது ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது கூட்டத்திலோ உரையாற்றவிற்கும் உரையினை ஆரப்பத்தில் தயாரிப்பதாகும். ஒரு பொருளைப்பற்றி சிந்தித்து சிந்தித்தவற்றை மற்றவர்களிடம் தெரிவிக்க ஒழுங்குப்படுத்தி எழுதுவதே கட்டுரையாகும். நிகழ்ச்சி நெறியாளர் பேச வேண்டிய முக்கிய அறிவுப்புகளைக் குறித்து வைப்பதே நிகழ்ச்சி நெறியாளர் குறிப்பு. அதிகாரப்பூர்வ கடிதம் எனப்படுவது உயர்ந்த பதவியைக் கொண்டிருப்பவர்களுக்கு எழுதப்படுவதாகும். நடந்து முடிந்த சம்பவங்களைத் தெரிவிப்பது செய்தியாகும். அறிக்கை என்பது ஒரு நிகழ்ச்சி ஓட்டத்தைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை எழுதுவதாகும். விளம்பரம் அல்லது அறிவிப்பு ஒன்றை பற்றி பரப்புவதற்காக பயன்படுகிறது.
காட்சித் தொடர்பியல் (Visual Communication) என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும். இதன் வாயிலாக சிந்தனைகளும் செய்திகளும், படித்து அல்லது பார்த்து புரிந்துகொள்ளும் வடிவங்களாக காண்பிக்க படுகின்றன. இது குறிகள், அச்சுக்கலை, ஓவியம், வரைகலைப் படிவம், படங்கள் மூலம் விவரித்தல் போன்ற இரண்டு பரிமாணம் கொண்ட வடிவங்களில் தன்னை இணைத்து உள்ளது. இது முழுமையாக பார்வை சார்ந்தே வருகிறது. இங்கு, தகவல் தொடர்பு கொள்ளுதல் பார்ப்பதினால் நேரிடுகிறது. இது கண்கள் பார்த்து கிரகிக்கும் செய்தியையும் எழுத்துகளையும் எளிதாக மனிதனை சென்றடைய வைப்பது மட்டுமல்லாமல் அவனை எளிதாக அந்த செய்தியை நம்பவும் வைக்கிறது. இது செய்தியை காட்சி வடிவில் கொண்டு சேர்க்கும் முறையாகும்.
1.3 எழுத்துத் தொடர்பாடலின் தன்மைகள்
எழுத்து வடிவ தொடர்பாடலானது தனி நபரின் திறமைகளை வெளி கொணரும் ஒரு ஊடகமாக அமைக்கிறது. விளைபயன்மிக்க எழுத்து தொடர்பாடலை வெளியிட சில தன்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
சரியான அமைப்பு முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும்
அமைப்பு முறை சரியாக அமைந்தால்தான் படிப்பவர்களால் எழுத்துத் தொடர்பாடலின் வகைகளைச் சரியாக கண்டு அறிய முடியும். அனைத்து எழுத்துத் தொடர்பாடல் வகைகளுக்கும் தனித்தனி அமைப்பு முறை உண்டு. எடுத்துக்காட்டாக, செய்தி மற்றும் விளம்பரம் செய்யும் வேளையில் இடம், திகதி போன்ற தகவல்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்காக அவசியம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுச் செய்தி மற்றும் விளம்பரம் எழுதும் முறை. எழுதுபவர்கள் சரியான முறையைப் பயன்படுத்தி எழுதுவது அவசியம். கடிதத்தின் முறையை அறிக்கையிலையோ அறிக்கையின் முறையை குறிப்பாணையிலும் எழுதினால் படிப்பவர்களுக்குப் புரியாது.
குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டிருக்க வேண்டும்
எழுத்து வடிவ தொடர்பாடல் பெரும்பாலும் ஒரு முக்கிய காரணத்திற்காக எழுதப்படும். எடுத்துக்காட்டாக, செய்தி ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி நடைப்பெற்றது என்பதைத் தெரிவிக்க எழுதப்படுகிறது. விளம்பரம் ஒரு பொருள் பெரிதளவில் விற்பனைடாகுவதற்கும் பிறரின் கவனத்தை ஈர்க்கவும் எழுதப்படுகிறது. ஆகவே, ஒவ்வொரு எழுத்துத் தொடர்ப்பாடலுக்கும் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும். நோக்கமற்ற எழுத்து தொடர்பாடலாகாது.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுத்து நடை பயன்பாடு இருக்க வேண்டும்
எழுத்துத் தொடர்பாடலில் பயன்படுத்தப்படும் எழுத்து நடை சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, பொங்கல் தொடர்பாக எழுதப்படும் அறிக்கையில் தீபாவளி கலை நிகழ்ச்சியைத் தொடர்பு படுத்தி எழுதினால் அது சூழலுக்கு ஏற்ற எழுத்து தொடர்பாடலாகக் கருதப்படாது.
பெறுனரின் மனங்கோனாமல் இருத்தல் வேண்டும்
எழுத்து தொடர்பாடலினைத் தயாரிக்கும் போது உள்ளடங்கிய கருத்துக்கள் பெறுநரின் மனங்கோனாமல் அமைவது அவசியம். மேலதிகாரிக்குக் கடிதம் எழுதும் போது மரியாதையான விளிப்பை வழங்க வேண்டும். கூறிய கருத்துக்கள் பணிவாக அமைந்திருத்தல் அவசியம். இவ்வாறு அமைந்திருந்தால்தான் அத்தொடர்பாடல் அனுப்புனரிடம் முறையாக சேரும். மேற்குறிப்பிட்ட சிக்கல்களைக் களைய நீங்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும், என்று மரியாதையின்மையாக கட்டளையிடும் வண்ணம் எழுதினால் அத்தொடர்பாடலைக் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். மேற்குறிப்பிட்ட சிக்கல்களைக் களைய ஐயா சிறப்பான தீர்வைக் காணுவீர்கள் என்று நம்புகிறோம், என்று மரியாதையாக எழுதினால் நம் கூற வரும் கருத்தை உள்வாங்கி கொள்வார்கள்.
எளிய நடையில் சுருக்கமாக இருக்க வேண்டும்
எழுத்து வடிவ தொடர்பாடல் எளிய நடையில் சுருக்கமான வாக்கியங்களையும் எளிய சொற்களைக் கொண்டு அமைந்திருந்தால் அவசியம். எளிய நடையில் சுருக்கமான வாக்கியங்கள் பெறுநரானால் கூற வரும் கருத்தை எந்தவொரு தடையுமின்றி புரிந்து கொள்ள உருதுணையாக அமைகிறது. நீண்ட வாக்கியமானது சில வேளைகளில் பெறுநரை குழப்பங்களுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. மேலும், எழுத்துத் தொடர்பாடலில் உயர் நிலை குறிப்புச் சொற்களையும் கலை சொற்களையும் புதிய சொல்லாக்கத்தையும் தவிர்ப்பது அவசியம். பள்ளி மாணவரளுக்கு இத்தகைய சொற்களைப் புரிந்து கொள்ள கடினமாக அமையும்.


ஒரு நல்ல காட்சி ஊடகத்தை அது மக்களை எந்த அளவு சென்றடைகிறது என்று மதிப்பீடு செய்வதன் மூலம் நம்மால் கண்டறிய முடிகிறது. உலகத்தில் எது அழகு, அழகு இல்லாமை என்று நம்மால் சரிவர கூற முடியாது. காட்சியாக செய்தியை பரிமாற நாம் சைகைகள், உடல் அசைவுகள், வீடியோ, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை உபயோகிக்கலாம். இங்கு எழுத்துகள், படங்கள், விளக்க வரைபடங்கள், புகைப்படங்கள் கணினி மூலம் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் காட்சிகள் முன்னிறுத்தி வைக்கப்படுவதைப் போல் தெரிந்தாலும் இறுதியில் இங்கு செய்திகள் முன் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தற்கால ஆராய்ச்சிகள் இணையதள படிவங்களின் முக்கியத்துவத்தையும் கிராப்பிக்ஸின் மகத்துவத்தையும் உணர்த்துகின்றன. காட்சி ஊடகங்களைக் கொண்டு வரைகலை வடிவமைப்பாளர்கள் நிறைய வேலைகள் செய்கின்றன.


== இன்றைய தொடர்பாடல் ==
இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம். இதன் உச்சகட்டமாக [[இணயம்|இணையத்தை]]ப் பயன்படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்தெறிந்து விட்டது எனலாம்.


== தொடர்பாடலில் உள்ள தடைகள் ==
பின் வரும் காரணிகள் மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன.
* உணர்வுகள்
* உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை
* கவனத்தை திசை திருப்பும் காரணிகள்
* நம்பிக்கைகள்
* நேரம் போதாமை
* பெளதீகவியல் காரணிகள்
* மருத்துவ ரீதியான காரணிகள்
* மொழி தெரியாமை
* வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல்


===தொடர்புக் கொள்ளுதலின் மற்ற வகைகள் ===
தொடர்பு கொள்ளுவதில் ஒரு சில வகைகளின் எடுத்துக் காட்டுகள்:


1.4 எழுத்துத் தொடர்பாடலின் நன்மைகள் தீமைகள்
* அறிவியல் தொடர்பாடல்
நன்மைகள்
* உத்திநோக்குத் தொடர்பாடல்
எழுத்துத் தொடர்பாடல் எவ்வளவு காலமானாலும் அழியாமல் இருக்கும். உதாரணத்திற்கு முற்காலத்தில் சான்றோர்களின் கருத்து இப்பொழுதும் நமக்குக் கிடைக்கப்பெறுகிறது. காரணம், அவர்கள் அவர்களின் கருத்துக்களைக் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்துள்ளார்கள். எழுத்துத் தொடர்பாடல் திட்டமிட்டு சரியான முறையில் எழுதப்பட்டிருக்கும். சொல்ல வரும் கருத்துகளில் கட்டுக்கதையின்றி உண்மை சான்றுகளை மட்டும் கொண்டிருக்கும். தேவைப்பட்ட நேரங்களில் கருத்துக்களைச் சமரசம் படுத்துக்கொள்ளலாம்.
* எளிதாக்கப்பட்டத் தொடர்பாடல்
தீமைகள்
* தொழில்நுட்பத் தொடர்பாடல்
எழுத்து தொடர்பாடலின் தடைகளே அதன் தீமைகளாக அமைகிறது. சொல்ல வரும் கருத்து உணர்வற்ற கருத்துகளாகும். எடுத்துக்காட்டக, பிறரின் இறப்பை எழுத்து வடிவத்தில் கூறினால் சோக உணர்வைத் தூண்டாத வண்ணம் அமையும். உயர்ந்த நிலையில் உள்ள சொற்களஞ்ஞியங்களைப் பயன்படுத்தினால் படிப்பவர்களுக்கு எளிதில் புரியாது. சில எழுத்தாளர்கள் மொழி பயன்பாட்டில் சிறந்து விளங்காமல் இருப்பின் அவர்கள் கைவண்ணத்தில் வெளிவரும் படைப்புகள் சிறந்தவையாக அமையாது. தவறான மொழி பயன்பாடு எழுத்துத் தொடர்பாடலைப் பாதிக்கும். எழுத்துத் தொடர்பாடலில் கவரும் வண்ணம் ஊடங்கங்களைப் பயன்படுத்த இயலாது.
* மீப்பொலிவுத் தொடர்பாடல்
* வரைகலைத் தொடர்பாடல்
* வன்முறையற்ற தொடர்பாடல்


== தொடர்பாடலின் நோக்கம் ==
பொதுவாக பின்வரும் காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன:
* எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள
* திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள
* பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காக
* மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த


== தொடர்பாடல் நடைபெறும் வழிகள் ==
பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.
# காட்சி - படங்கள், குறியீடுகள், நிறங்கள்
# [[ஒலி]] -–பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல்


== தொடர்பாடலின் கூறுகள் ==
[[படிமம்:Communication.png|thumb|250px|தொடர்பாடல்]]
# அனுப்புனர்
# ஊடகம்
# பெறுனர்
ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன.


உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். தபால் சேவையின் மூலம் அனுப்பப் பெறும் கடிதம் ஊடகம். கடிதத்தை பெறுபவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் [[செய்தி]] பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியைப் புரிந்து கொள்ளாவிடின் முழுத் தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது.


==தொடர்பு கொள்ளும் முறை ==
[[File:Communication emisor.jpg|thumb|270px|Communication major dimensions scheme]][[File:Encoding communication.jpg|thumb|270px|Communication code scheme]]
தொடர்பு கொள்ளுவதில் ஒரு சில முக்கிய அம்சங்கள் உள்ளன:
*உட்பொருள் (சொல்லப் பட வேண்டிய செய்தி)
*உருவம் (எந்த உருவில்)
*செய்திக் கருவி (எதன் மூலம்)
*செய்தியின் நோக்கம்
*சேரிடம் / பெறுபவர் / இலக்கு / குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (எவரிடம்)
*மூல கர்த்தா / வெளிக் கொண்டு வருபவர் / அனுப்புநர் / செய்தியைக் குறிகளாக மாற்றுபவர் (எவரால்)


பலருக்கும் இடையே அறிவுப் புகட்டுதல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், அறிவுரைகள் தருதல், கட்டளைகள் இடுதல், கேள்விகள் கேட்டல் ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம். மேல் கூறப்பட்ட அனைத்து செயல்களையும் நாம் பலதரப் பட்ட முறைகளில் தொடர்பு கொள்ளலாம். இந்த முறை தொடர்பு கொள்ளும் குழுவை சார்ந்தே இருக்கும். இலக்கை நோக்கி அனுப்பப்படும் செய்தி கருத்துடன் முறையாக அனுப்பப் படவேண்டும். செய்தி அனுப்பப்படும் இலக்கு தானாகவும் இருக்கலாம், மற்றொரு மனிதனாகவும் (இருவருக்கிடையே ஆன செய்திப் பரிமாற்றம்) இருக்கலாம் அல்லது ஒரு நிறுவனமாகவும் இருக்கலாம்.


மூன்று வகையான குறியீட்டு வழிமுறையின் படிப்பு விதிகளை ஆதாரமாகக் கொண்டு நாம் செய்திகளைப் பரிமாறி கொள்ளலாம்.


# குறிகள் மற்றும் அடையாளங்களின் பண்புகள் (சிண்டாக்டிக்),
# சூழ்நிலைக்கு ஏற்ற பொருளை கண்டறியும் மொழியியல் (குறிகள், சொற்றொடர்கள் , இவற்றை உபயோகிப்பவருக்கும் இடையே உள்ள உறவை சார்ந்து) (பிராக்மாடிக்)
# சொல்லின் பொருளை கண்டறியும் படிப்பு - குறிகளுக்கும் குறியீடுகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் இவை குறிப்பிடுவன பற்றியும் சொல்லும் படிப்பு (செமான்டிக்).


அதாலால் சமூகத்தில் தொடர்பு கொள்கையில், நாம் இருவருக்கும் மேற்பட்ட மனிதர்கள்கள் ஒரே விதமான குறிகளையும் ஒரே விதமான குறியீட்டு வழிமுறையின் படிப்பு விதிகளையும் கொண்டு தொடர்பு கொள்கின்றனர் என்று கூறலாம். சிலசமயங்களில், இந்த செமியாடிக் விதிகள் தானாக இயங்கி, தனக்குத் தானே தொடர்புகொள்ளும் முறைகளைத் தூண்டக் கூடிய செயல்களான தாமாகவே பேசிக்கொள்ளுதல், நாள் குறிப்பெடுத்தல் ஆகியவற்றை புறக்கணிக்கின்றன.


எளிதாக தொடர்பு கொள்ளும் முறையில் நம்மால் ஒரு செய்தி (சுலபமாக புரிந்து கொள்ளும் மொழியில்), அனுப்புநர் மூலம் [சமயங்களில், செய்தியை குறிகளாக மாற்றுபவர் (என்கோடெர்)] இலக்கை அல்லது பெறுபவரை (சமயங்களில், குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (டீகோடெர்), சிக்கலான தொடர்பு கொள்ளுதலில் அனுப்புனரும் பெறுனரும் ஒருவருக்குள் ஒருவராக இருப்பதைப் போல் இணைந்தே உள்ளனர். சொற்களை கொண்டு பேசுதல் என்று மாதிரிகள் மூலம் தொடர்பு கொள்வதை விளக்கலாம். இருப்பிடங்களை சார்ந்த மரபுகள், பண்பாடுகள், இனங்கள் ஆகியவற்றை பொருத்து அனுப்புநர் மற்றும் பெறுநரின் செய்தி வடிகட்டிகள் செயல் படுகின்றன. இதனால் அனுப்பப்படுகின்ற செய்தி தனது நோக்கத்திலிருந்து மாறிபோய் சேரலாம். செய்திக் கால்வாய்களில் "இரைச்சல்" செய்தியை பெறுவதிலும் குறிகளாக இருக்கும் அதனை மாற்றுவதிலும் தவறுகள் ஏற்படலாம். இதனால் சொற்களால் தகவல் தொடர்பு கொள்ளுதல் தனது பலனை இழக்கலாம். இந்த செய்தி மாற்றம்-அனுப்புமாற்றம் முறையில் மூலம் அனுப்புனரும் பெறுனரும் ஒரு ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூலை வைத்துள்ளனர் என்று நமக்கு தெரிய வருகிறது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த இரு தொகுப்புகளும் ஒரே மாதிரிகள், இரண்டும் ஒன்றல்ல. இந்த ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூல்கள் பற்றி எங்கும் வெளிப்படையாக கூறப்படவில்லை. அதனால் தொடர்பு கொள்ளும் முறையில் அதனது பங்கை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.


ஒரு தொடர்ச்சியற்ற செய்தி பரிமாற்றமாக கருதப்படும் தகவல் தொடர்பு கொள்ளுதல் எதிர்பேச்சாளருக்கு ஏற்றவாறு தன பேச்சை ஒழுங்கமைத்துக்கொள்ளுதல் கோட்பாடு மூலம் தொடர்ச்சியான ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கனடிய மீடியா அறிஞர், ஹரோல்ட் இன்னிஸ் மக்கள் தொடர்புகொள்ள வெவ்வேறு ஊடகங்களை உபயோகின்றனர் என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த ஊடகத்தைப் பொறுத்தே சமூகத்தில் அந்த செய்தியின் நீடித்த வாழ்கையை நம்மால் மதிப்பிட முடிகிறது என்கிறார்<ref>வாரக், மெக்கேன்சீ 1997</ref>. எகிப்தியர் கற்களையும் பேபிரசையும் ஊடகமாகக் கொண்டு தங்களை வளர்த்து கொண்டதை இவர் சான்றாக குறிப்பிடுகிறார். பேபிரஸ் ''''இடங்களின் இணைப்பு''' ' என்று அழைக்கப்படுகிறது, எனென்றால் அது தொலைவான இடங்களையும், அரசாங்கங்களையும் அருகே கொண்டுவந்து, போர் சார்ந்த நடவடிக்கைகளையும், குடியேற்ற சமுதாயத்தின் ஆட்சியையும் சரிவர நடைப்பெற செய்ததது. ''''காலத்தின் இணைப்பாக''' கற்கள் கருதப்பட்டன. காலத்தால் அழியாத, தலைமுறை தலைமுறையாக வருகிற கோவில்களும், பிரமிடுகளும் சமுதாயத்தில் உள்ள தொடர்பு கொள்ளுதல்களுக்கு உருவம் கொடுத்துள்ளன<ref>வாரக், மெக்கேன்சீ 1997</ref>.


2.0 எழுத்துத் தொடர்பாடல் வகைகளுள் நான்கனைத் தெரிவு செய்து அவற்றின் தன்மைகளை அறிவோட்டவரையில் படைத்து விவரிக்கவும்.
கேரள வேளாண்மை பல்கலைக் கழகம், கிரியேடிவ் எக்ஸ்டென்ஷன் என்ற வேளாண்மை மூலம் தொடர்பு கொள்ளும் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


== திறம்பட்ட தொடர்பாளர் ==
பல மொழிகளைத் தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. [[தமிழ்|தமிழை]] இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவர் தமிழரை விடவும் அழகாக தமிழிலே தொடர்பாடல் செய்யலாம். உறுதிபடப் பேசும் திறமுடையோர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர் என்று கூறலாம்.


==மனிதரல்லாத உயிரினங்களில் தொடர்பு கொள்ளுதல்==
[[மனிதன்|மனிதர்கள்]] அல்லது மனிதருக்கு முன் தோன்றிய விலங்கினங்கள் மட்டும் தொடர்பு கொண்டன என்று நம்மால் சொல்ல முடியாது. உயிரினங்களுக்கு மத்தியில் உள்ள ஒவ்வொரு செய்தி பரிமாற்றமும் (அதாவது அடையாள அறிவிப்புக் கோட்பாடு (அ) குறிகளை) அனுப்புபவருக்கு உயிர் இருக்கலாம், செய்தி பெறுபவர் எதோ ஒரு உருவமாக இருக்கலாம்) தொடர்பு கொள்ளுதலாகும். இதனால், விலங்கினங்களின் நடத்தையை பற்றிய படிப்பில் விலங்குகள் தகவல் தொடர்பு கொள்ளுதல் என்ற ஒரு பிரிவும் இடம் பிடித்துள்ளது. பவழம் போன்று முற்பட்ட காலத்தில் தோன்றிய விலங்கினங்கள் கூட தொடர்பு கொள்வதில் வல்லாண்மை பெற்றிருக்கின்றன<ref>Witzany G, Madl P. (2009Biocommunication of corals. International Journal of Integrative Biology 5(3): 152-163.</ref>. இன்னும் சொல்லப் போனால் நுண்ணுயிர்களும் தங்களுக்கிடையே குறிகள் காட்டிக் கொள்கின்றன. நுண்ணியிர்கள் தொடர்பு கொள்ளுதலைத் தவிர [[பாக்டீரியா]] போன்ற முற்காலத்தில் தோன்றிய உயிரினங்கள் தங்களுக்குள்ளே இருக்கின்ற ரசாயனங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன<ref>Witzany G (2008). Bio-Communication of Bacteria and their Evolutionary Roots in Natural Genome Editing Competences of Viruses. Open Evolution Journal 2: 44-54.</ref>. இதே போன்று [[செடி|செடிகள்]] மற்றும் பூஞ்சை வகைகளுக்குள்ளேயும் தகவல் தொடர்பு கொள்ளுதல் நடைபெறுகிறது. குறிகளைக் கொண்டு நடைபெறுகின்ற இந்த தொடர்பு முறைகள் துல்லியமான வேறுபாட்டுடன் ஒரு நிலைப்படுத்தப்படுகிறது.


ஒரு விலங்கின் [[நடத்தை]] நிகழ்காலத்தில் அல்லது வருங்காலத்தில் வேறொரு விலங்கினத்தின் நடவடிக்கையை பாதித்தது என்றால் அதனை விலங்குகள் மத்தியில் தொடர்புக் கொள்ளுதல் என்று நாம் குறிப்பிடலாம். விலங்குகள் தொடர்பு கொள்ளுதலைவிட மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறை மேன்மையானது. விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலை சூசெமியாடிக்ஸ் என்று கூறுவார். இது மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறையைவிட விலங்கின நடத்தையியல் (ஈதொலாஜி) , விலங்கினத்தின் சமூக நடத்தையின் மீதான படிப்பு, விலங்குகள் அறிந்து கொள்ளும் நிலையைப் பற்றிய படிப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது. இது மனிதர்கள் வட்டரங்குகளில் (circus) இருக்கும் விலங்குகள் மற்றும் டால்பின் போன்ற விளங்களிடம் தொடர்பு கொள்கிறதன் மூலம், சாத்தியம் என்று நமக்கு புரிகிறது. எனினும் இந்த விலங்குகள் தொடர்பு கொள்ள ஒரு தனிப்பட்ட முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலும், விலங்குகளின் உலகம் பற்றிய படிப்பும் இருபத்தியோராம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பரிணாமங்கள் விலங்குகளின் தனிப்பட்ட அடையாளங்களின் (பெயர்) உபயோகிப்பின் மூலம், விலங்குகளின் உணர்ச்சிகள் மூலம், விலங்குகள் பண்பாட்டின் மூலம், அவற்றின் அறிந்து கொள்ளும் ஆற்றலின் மூலம், பாலின நடத்தைகள் மூலம் தெரிய வந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.


===செடிகளும் பூஞ்சைகளும் ===
செடிகளில் செடிகளின் உயிரணுக்களுக்கு உள்ளேயும், நுண்ணுயிர்களுக்கு இடையேயும், ஒரே இனத்தை சார்ந்த செடிகளுக்குள்ளும், செடிகளுக்கும் செடிகள் அல்லாத உயிரினங்களுக்கும் (அதாவது வேற்பகுதி), நடுவே தகவல் தொடர்பு கொள்ளுதல் ஏற்படுகிறது. செடியின் வேர்கள், [[மண்|மண்ணில்]] உள்ள வேர்முடிச்சு நுண்ணுயிரிகளுடனும், பாக்டீரியாவுடனும், பூஞ்சைகளுடனும், பூச்சிகளுடனும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்கின்றன. செடிகளில் மையம் இல்லாத நரம்பு அமைப்பினால் சிண்டாக்டிக், பிராக்மாடிக் செமாண்டிக் விதிகள் படி தகவல் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமாகிறது. செடிகளுக்குள் நடக்கின்ற தொடர்பு கொள்ளுதலில் 99% நரம்புகளைக் கொண்டு நடப்பதைப் போலவே அமைந்துள்ளன என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எளிதில் மாறுகிற தொடர்புகளைக் கொண்டும் செடிகள் அருகிலிருக்கும் தழை உட்கொல்லிகளைக் குறித்துப் பிற தாவரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம். அதே சமயங்களில் அவை இந்த தாவரங்களைத் தாக்கக் கூடிய [[ஒட்டுண்ணி|ஒட்டுண்ணிகளையும்]] தன்பால் இழுக்கின்றன. அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளில் தங்களது பெற்றோரிடமிருந்து பெற்ற மரபணுக்களை அழித்து அதன் மேல் தங்களது பாட்டனாரின் அல்லது முப்பாட்டனாரின் மரபணுவை வைத்து திருத்திக் கொள்கிறது<ref>Witzany, G. (2006Plant Communication from Biosemiotic Perspective. Plant Signaling and Behavior 1(4): 169-178.</ref>.


பூசண இழைத்தொகுதியின் உருவாக்கத்திற்கும், பழுப்பதற்காகவும் பூஞ்சை இணைந்தும், தன்னை ஒன்றுபடுத்தியும், தனது வளர்ச்சிக்காக உழைக்கிறது. பூஞ்சை தன்னைப் போன்ற உயிரினங்களோடு மட்டுமல்லாது பூஞ்சையல்லாத பாக்டீரியா, ஒரே நுண்ணியிர் கொண்ட யூகாரியோட்ஸ், செடிகள், விலங்குகளோடு இணைவாழ்வு முறையில் தொடர்பு கொள்கின்றன. உயிருள்ள இந்த பண்புணர் வேதிப்பொருட்கள் ஒருவிதமாக பூஞ்சைத் தொடர்பு கொள்ள இணக்கம் செய்கிறது. அதே சமையம் செய்திகள் அடையும் இலக்காக இல்லாதவற்றிடம் இந்த ரசாயனம் ஒரு மாறுதலையும் ஏற்படுத்தாது. இதன் மூலம் பூஞ்சைகள் உயிருள்ள செய்திகள் பெறக் கூடியவையிலிருந்த பெற கூடாதவையை பிரிக்கக் கூடிய பக்குவத்தை பெற்றுள்ளது என்று நாம் அறியலாம். இதுவரை பூஞ்சையின் நாரிழை தயாரித்தல், இணை சேருதல், வளர்ச்சி, ஒரு உயிரினத்தில் நுண்ணுயிரிகளால் நோய்விளைவிக்கக் கூடிய ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கினப்படுத்த ஐந்து வகையான குறியீட்டு மூலக்கூறுகள் செயல்படுகின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நடத்தைகளை ஓரினப்படுத்துதலையும் அவற்றை தூண்டும் சாரங்களையும் விரிவான விளக்கம் கொண்ட முறைகள் மூலம் தயாரிக்கலாம்<ref>Witzany, G. (2007Applied Biosemiotics: Fungal Communication. In: Witzany, G. (Ed). Biosemiotics in Transdisciplinary Contexts. Helsinki, Umweb, pp. 295-301.</ref>.


==கல்வி மூலமாகத் தொடர்பு கொள்வதை வைத்து கொள்ளல் ==
தொடர்பு கொள்ளுதலை கல்வி மூலமாகப் பார்க்கையில் அதனை தொடர்பியல் என்று கூறுவர்<ref>http://www.communicology.org/content/communicology-lexicon-definition</ref>. இது நாம் தொடர்பு கொள்ளும் அத்தனை வழக்கங்களையும், வழிகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் இந்த படிப்பு மிகவும் விரிவானதாகும். இந்த தொடர்பு கொள்ளும் முறை வார்த்தைகளுடனும், வார்த்தைகள் இல்லாத செய்திகளாகவும் வருகிறது. இந்த தொடர்பு கொள்ளுதலைப் பற்றிய அனைத்து விவரங்களும் பாடநூல்களிலும், மின்னணு பதிப்புகளிலும், கல்வி சார்ந்த செய்திதாள்களிலும் வெளிவந்துள்ளன. இந்த செய்திதாள்களில் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தொடர்பு கொள்ளுதல் எவ்வாறு எதுவரை விரிவடைகிறது என்பதைப் பற்றி விவரிக்கின்றனர்.


தகவல் தொடர்பு கொள்ளுதல் பல நிலைகளில், பல வழிகளில், பெரும்பாலான உயிரினங்களுக்கு மத்தியில், மற்றும் இயந்திரங்களுக்கும் இடையே ஏற்படுகின்றது. பல படிப்புகள் தனக்குள் ஒரு முக்கிய பகுதியை தொடர்பு கொள்ளுதலுக்காக ஒதுக்கி வைத்துள்ளன. ஆகையால், ஒருவர் தொடர்பு கொள்ளுதலைப் பற்றி பேசும்போது அவர் எந்த விதமான தொடர்பு கொள்ளுதலைப் பற்றி பேசுகிறார் என்பதை புரிந்து வைத்திருக்க வேண்டும். தொடர்பு கொள்ளுதலின் விளக்கங்கள் பல தரப்பட்டு இருக்கின்றன. சில விலங்குகளும் மனிதர்களும் தொடர்பு கொள்கின்றன என்று கூறுகையில் சில விளக்கங்கள் மனிதர்கள் மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் கூறப்படுகின்றன.
விளைபயன்மிக்க தொடர்பாடல் செவிமடுக்கும் கூறுகள், உடல் கூறுகள் மற்றும் பல கூறுகளால் அடங்கியுள்ளது.


==குறிப்புகள்==
{{reflist}}


==புற இணைப்புகள்==
{{commonscat|Communication}}
*[http://static.scribd.com/docs/3ji6hh6c1s9f6.swf கால வழியில் ஏற்பட்ட தொடர்பு கொள்ளுதலை பற்றிய ஒரு சிறிய வரலாறு ]
*[http://www.knowledgebank.irri.org/communicating/Communicating_for_change_and_impact.doc தொடர்பு கொள்ளுதலில் ஏற்பட்ட மாற்றங்களும் அதன் தாக்கங்களும் ] – இதன் முதல் பக்கத்தில் எழுத்துப் பிழை இருப்பதால் இது நம்பக் கூடியதாக இல்லை என்று குறிப்பிடுகிறார்கள். (எ-கா): பொதுவாக விவசாயிகள் ஆபத்துகளை தவிர்த்த '''பிறகு''' இலாபத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.
*[http://www.cs.tut.fi/~jkorpela/wiio.html மனிதன் தகவல் தொடர்பு கொள்ளுதல் எவ்வாறு குறைபடுகிறது]
*[http://www.invisionindia.com இன்விசன் கம்யூனிகேசன் மற்றும் ஆராய்ச்சி] (தொடர்பு கொள்ளுதலில் மேலான்மைத் திறன் கொண்டவர்கள் )



[[பகுப்பு:தொடர்பியல்]]

[[பகுப்பு:செயற்திட்ட மேலாண்மை]]
2.1 அதிகாரப்பூர்வ கடிதம்
[[பகுப்பு:AFTv5Test‎]]
வரைப்படம் 1 : அதிகாரப்பூர்வ கடிதத்தின் தன்மைகள்
அதிகாரப்பூர்வக் கடிதத்தின் அமைப்பு
_________________________ அனுப்புனர் பெயர் 1
________________________ அனுப்புனர் முகவரி
_________________________ 2 நீண்ட கோடு
__________________________________________________________________________
_________________________ பெறுனர் பெயர் 3
________________________ பெறுனர் முகவரி
_________________________ 4 தேதி ___________

_________________________ மாரியாதை விளிப்பு 5
_______________________________________ தலைப்பு: கரு 6
7. தொடக்கம்______________________________________________________________
_______________________________________________________________________
8. கருத்து ________________________________________________________________
__________________________________________________________________________
2. ________________________________________________________________
__________________________________________________________________________
3. _________________________________________________________________
___________________________________________________________________________
9. நன்றி நவில்தல் __________________________________________________________
__________________________________________________________________________

________________________ 10. முடிவு
________________________ விடைபெறுதல்
________________________ கையொப்பம்
________________________ முழுப்பெயர் அடைப்புக்குறி
________________________ முத்திரை தேவையானால்

1. அனுப்புனர் பெயர்
முகவரியில் ஒவ்வொரு வரியின் இறுதியில் காற்புள்ளியும் இறுதி வரியில் முற்றுப்புள்ளியும் இட வேண்டும்.
2. நீண்ட கோடு
கடிதம் எழுதுபவரின் முகவரிக்குக் கீழ் கோடு இருக்க வேண்டும்.
3. பெறுநர் பெயர், பதவி, முகவரி
ஒவ்வொரு வரியின் இறுதியில் காற்புள்ளியும் இறுதி வரியில் முற்றுப்புள்ளியும் இட வேண்டும்.
4. தேதி
நாள், மாதம், ஆண்டு ஆகிவற்றை முழுமையாக வலப்பக்கம் எழுத வேண்டும் அது பெறுநர் முகவரியின் இறுதி வரிக்கு நேர் எதிராக இருக்க வேண்டும்.
5. மரியாதை விளிப்பு
பெறுநருக்குப் பொருத்தமான மரியாதைச் சொல்லாகப் பயன்படுத்த வேண்டும். சொல்லின் இறுதியில் காற்புள்ளி இருக்க வேண்டும். ஐயா, மரியாதைக்குரிய ஐயா, மாண்புமிக டத்தோ போன்ற மாரியாதையான விளிப்பு சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
6. தலைப்பு/கரு
சுருக்கமாக எழுதி அடியில் கோடிடலாம் அல்லது கோடிடாமல் விடலாம். முற்றுப்புள்ளி இடக்கூடாது.
7. தொடக்கம்
வணக்கத்துடன் தொடங்கி கடிதத்தின் உட்பொருளைச் சுருக்கமாக முதல் பகுதியில் எழுத வேண்டும். முதல் பத்தி இடது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். முதல் பத்திக்கு எண் இடக் கூடாது.
8. கருத்து
இரண்டு மூன்று பத்திகளில் அமையலாம். இந்தப் பத்திகளுக்கு எண்கள் இட வேண்டும். எண்ணுக்கும் சொல்லுக்கும் இடைவெளி இருக்க வேண்டும்.
9. நன்றி நவில்தல்
மெரும்பாலும் நன்றிக் குறிப்புடன் முடிவுறும். எடுத்துக்காட்டாக, நன்றி. தங்களின் மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.


10. முடிவு
10.1 இப்படிக்கு இக்கண் இவ்வண்ணம் என்று எழுதி இறுதியில் காற்புள்ளி இடுதல் வேண்டும்.
10.2 தங்கள் உண்மையுள்ள, தங்கள் பணிவுள்ள என்று எழுதி இறுதியில் காற்புள்ளி இடுதல் வேண்டும்.
10.3 கையொப்பமிடுதல் வேண்டும். காலியாக விடக்கூடாது.
10.4 முழுப்பெயரை எழுதி அடைப்புக்குறி இடவேண்டும். எடுத்துக்காட்டாக (சர்மிளா த/பெ தியாகு).
10.5 பதவி, எடுத்துக்காட்டாக தலைவர் அல்லது செயலாளர் எனக் குறிப்பிட வேண்டும்.

தனிப்பட்ட நோக்கத்தைக் கொண்டு எழுதக்கூடாது. எடுத்துக்காட்டாக, சுற்றாலாவில் கண்ட இன்பத்தை நண்பனிடம் பகிர்ந்து கொள்வது; பிறந்த நாளுக்கு அழைத்தல் போன்ற தனிப்பட்ட கருத்து அடங்கி இருக்கக் கூடாது. அதிகாரப்பூர்வ கடிதத்துக்குக் குறிப்பிட்ட நோக்கங்கள் உள்ளன. அவை பூகார் கடிதம், மனு கடிதம், அனுமதி கடிதம், விண்ணப்ப கடிதம், கூட்ட அழைப்பு கடிதம் ஆகும். கடிதம் எழுதும் போது பயன்படுத்தும் மொழி மரியாதையாகவும் பணிவாகவும் அமைந்திருக்க வேண்டும். பெறுநரின் மனதைக் கோணாமல் இருத்தல் வேண்டும். அதிகாரப்பூர்வமாக எழுதும் போது பொன்மொழிகள், உயர் நிலை குறிப்பு சொற்களைத் தவிரிக்க வேண்டும்.







2.2 அறிக்கை
வரைப்படம் 2 : அறிக்கையின் தன்மைகள்
அறிக்கையின் அமைப்பு
___________________________________________

தலைப்பு
__________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________________________
___________________________________________________________________
___________________________________________________________________________
__________________________________________________________________________
_____________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________________________
_______________________கையொப்பம் _________________________ ________________________பெயர்
_________________________பதவி திகதி

அறிக்கை எழுதும் போது முறையான மொழிநடையில் அமைய வேண்டும். எழுத்துப் பிழையின்றி எழுத வேண்டும். பத்தி அமைப்பு முறை சரியாக அமைய வேண்டும் எடுத்துகாட்டாக முன்னுரை, கருத்து, முடிவுரை என்று பத்திகள் முறையாக அடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிறுத்தற்குறிகளைச் சரியாக இட்டிருக்க வேண்டும். பேச்சு வழக்குப் பயன்பாட்டைத் தவிர்த்து தரமான மொழியாக்கத்தில் எழுதப்பட வேண்டும். அறிக்கை முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படும். பெரும்பாலும், அறிக்கையின் நோக்கமானது நடந்து முடிந்த நிகழ்ச்சியில் தொடக்கதிலிருந்து முடிவுவரை நிகழ்ந்ததை எழுதுவதாகும்.







2.3 குறிப்பாணை

வரைப்படம் 3 : குறிப்பாணையின் தன்மைகள்
குறிப்பாணையின் அமைப்பு
தேதி : ___________________
அனுப்புனர் : ___________________
தலைப்பு பெருநர் : ___________________
கரு : ___________________

தொடக்கம் ______________________________________________________
______________________________________________________
______________________________________________________
சுருக்கம் ______________________________________________________
______________________________________________________
______________________________________________________
முடிவு _______________________________________________________
_______________________________________________________
எளிமையான முறையில் குறைந்த ஏடுகளைக் கொண்டிருக்கும். குறிப்பாணை இரண்டு வகைப்படும். அவை நேர்மட்ட வடிவத்திலும் செங்குட்ட வடிவத்திலும் இருக்கும். நேர்மட்ட அமைப்பு குறிப்பாணையை அனைவருக்கும் (மேற்பதவியில் இல்லாதவர்) வழங்கப்படும். செங்குட்ட அமைப்பு குறிப்பாணையை மேற்பதவியிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும். குறிப்பாணையை ஒரு சம்பவத்தின் பரிந்துரைக்காக, கட்டளைக்காக, விளக்கத்திற்காக என்ற குறிப்பிட்ட மூன்று காரணங்களுக்கு எழுதப்படும். குறிப்பாணையின் அமைப்பில் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.











2.4 செய்தி
வரைப்படம் 4 : செய்தியின் தன்மைகள்
எழுதப்படும் சம்பவத்தில் ஏன், என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி, யார் என்ற வினாக்களுக்கு விடை அளிக்கும் வண்ணம் அச்சம்பவம் இருத்தல் வேண்டும். இந்த வினாக்களுக்கு எதோ ஒன்றுக்கு விடை கிடைக்காமல் இருந்தாலும் அது செய்தியாக கருதப்படாது. எழுதப்படும் கருத்து அல்லது சம்பவம் உண்மையாக நடைப்பெற்றிருக்க வேண்டும். போலியான சம்பவங்களைச் சித்தரித்து எழுதுவது தவறு. இதனைத் தவிர்பதற்காகக் கூறிய சம்பவங்களை நம்புவதற்குச் சான்றுகளாகப் படங்களைச் சேர்த்துக் கொள்வார்கள். எழுதும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் அல்லது சமீபத்தில் நடந்து முடிந்த சம்பவங்களாக இருக்க வேண்டும். வரலாறு கதைகளைப் போல் பல ஆண்டுகள் கடந்த சம்பவங்களை எழுதக்கூடாது. சம்பவத்தில் சேர்க்கப்படும் நபரை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இல்லையேல், கூற வரும் கருத்துப் பிறரைச் சென்றடையாது. எழுதும் சமவங்கள் சமுதாயத்திற்கு முக்கியமானதாக அமைய வேண்டும்.








3.0 பயிற்சியாசிரியர்களுக்காக உமது ஆசிரியர் கல்விக்கழகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழு செயலாளர் என்ற நிலையில் அந்நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு, பேச்சாளர் அழைப்புக் கடிதம், மாதிரி சொற்பொழிவு, நிகழ்ச்சி நெறியாளர் உரை, நிகழ்ச்சி பற்றிய நாளிதழ்ச் செய்தி ஆகியவற்றைத் தயாரித்திடுக.






















3.1 அறிவிப்பு


























3.2 பேச்சாளர் அழைப்புக் கடிதம்
















ஆசிரியர் பயிற்சி கல்லூரி தொலைப்பேசி: 08-782 4623
இராஜா மெலெவார் தொலைநகல் : 08-7824622
ஜலான் சிகமாட் மின்னஞ்சல் : www.ipgkrm.edu.my
70400 சிரம்பான்
நெகிரி செம்பிலான்
___________________________________________________________________________
Ruj Kami : IPGKRM 100-12/8 Jld 2 (4)
திரு. குணசேகரன் திகதி : 13 ஜனவரி 2016
தமிழ் துறை விரிவுரையாளர்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி
இராஜா மெலெவார்
ஜலான் சிகமாட்
70400 சிரம்பான்
நெகிரி செம்பிலான்

ஐயா,
தமிழ்மொழி வாரத்தின் நிறைவு விழாவில் சிறப்பு உரையை ஆற்ற அழைப்பு
நடக்கவிற்கும் தமிழ்மொழி வாரத்தின் நிறைவு விழாவில் சிறப்பு உரையை ஆற்ற அன்போடு அழைகிறோம். கீழ்காணும் அட்டவனையில் தமிழ்மொழி வாரத்தின் நிறைவு விழாவின் தொடர்பான குறிப்புகள்:

நாள் நிகழ்ச்சி நேரம் இடம்
17 ஜனவரி தமிழ் மொழி வாரம் காலை 8.30 மெலேவார் மேடை
2. மேற்குறிப்பிட்டுள்ளப்படி தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவில் ஐயா மறவாமல் கலந்து கொண்டு பயன்மிக்க சொற்பொழிவாற்றுவீர்கள் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம். தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவை மேலும் அழகு சேர்க்கும் வண்ணமாய் ஐயாவின் சொற்பொழிவு அமையும்.
3. தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்ச்சியில் சொற்பொழிவு ஆற்ற முடியாத நிலை நேரிட்டால் தமிழ் மொழி பண்பாட்டு கழக ஆலோசகரிடம் தெரிவிக்கும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நன்றி, வணக்கம்

இப்படிக்கு,


( )
செயலாளர்
தமிழ் மொழி பண்பாட்டு கழகம்
இராஜா மெலெவார்
ஜலான் சிகமாட், சிரம்பான்
நெகிரி செம்பிலான்











3.3 மாதிரி சொற்பொழிவு
‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’
மதிப்பிற்குரிய இராஜா மெலேவார் கல்வி கழக முதல்வரே, அறிவு கண்களைத் திறந்து வைக்கும் விரிவுரையாளர்களே, எனது உரையை ஆர்வமாக செவி மடுக்க வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் பயிற்சி ஆசிரியர்களே, உங்கள் அனைவருக்கும் என் முத்தான முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பொன்னான காலை பொழுதில் தமிழ் மொழியைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். இப்பொன்னான வாய்ப்பை அளித்த இராஜா மெலெவார் வர்கத்தினற்கு எனது நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
அறிவின் சிகரங்களே,
மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பட்டிருப்பதின் அடையாளம்தான். அவனுடைய உணர்வு நிலையும், சிந்தனையின் மூலாதாரம் மொழியும் தெளிவான பேச்சாகும்.
‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி’ என்று கூறும் போது தமிழர்களாகிய நம் இதயத்தில் பரவசமுண்டாகிறது. தமிழ்மொழி முதலில் தோன்றிய ஆதரமாக இருப்பது ‘குமரிக்கண்டம்’ ஆகும். அங்குத் தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். அங்குத் தான் இன்று பேசிக்கொண்டிருக்கும் தமிழ் மொழி பிறந்தது.
இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ்மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம்தான். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு. சேசையர், திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவணார் எழுதிய ‘முதற்தாய் மொழி’ வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். வருங்கால ஆசிரியர்களாக தலை தூக்க விற்கும் நீங்கள் இம்மாத்திரியான நூல்களைச் சிறப்பாக கற்றரிந்திருப்பது அவசியம். தமிழ் மொழியைப் பற்றி பொது அறிவுகளை இந்தப் புத்தகத்தின் வழி பெறுக்கி கொள்ளுங்கள்.
அறிவு சுடர்களே,
தமிழ்மொழி பழமையானது; இனிமையானது; இளமைக் குன்றாதது. பரந்தளவில் இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது. கருத்துச் செறியுடைய நூல்கள் தமிழ்மொழியில் நிறைய உள்ளன. ‘கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ என்பது போல் தமிழ் இலக்கியங்களைக் கற்றுணர்ந்திட ஆயுள் போதது. இம்மாதிரியான நூல்களை ஆய்வு செய்வதால் நீங்கள் மேற்கொள்ளும் பயில் பணியைச் செவ்வனே செய்து முடிக்க கைக்குடுக்கும்.
இன்றைய உலகில் மொத்தம் 3000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 10 லட்சம் மக்களுக்கு மேல் பேசப்படுகின்ற மொழிகள் 100 இருக்கும். இந்த நூற்றில் 500 லட்சம் மக்களுக்கு மேல் பேசப்படும் மொழிகள் 19 ஆகும். அவை அரபுமொழி, பெங்காளி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, இத்தாலி, ஜப்பானீஸ், கொரியன், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை ஆகும். இதில் தமிழ் மொழியும் அடங்கியிருப்பதை எண்ணி தமிழர்களாக பிறந்த நாம் பெருமை அடைய வேண்டும்.
உலகில் மிகப்பழமையான மொழிகள் என அறிஞர்களால் கூறப்படுவன ஆறு மொழிகளாகும். அவை தமிழ், சீனம், கிரேக்கம், சமஸ்கிருதம், ஈப்ரு, இலத்தின். இந்த ஆறு மொழிகளில் தமிழ், சீனம், கிரேக்கம் ஆகிய மூன்று மட்டுமே பேச்சு, எழுத்து ஆகிய இருவழக்கிலும் உள்ளவை. மற்ற மொழிகள் எப்போது தோன்றின வென ஒரு காலவரம்பைக் கணக்கிட்ட மொழி ஆய்வாளருங்கூட, தமிழ்மொழி தோன்றிய வரலாற்றை ஆய்ந்திட முடியவில்லை. இதனையே பாரதியார்,
‘தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் என்று பிறந்தவள் இவள்
என்றுணர்ந்திடாத இயல்புடையாள் எங்கள் தாய்’
எனக் கூறி மகிழ்ந்தார்.
இளங்சுடர்களே,
தமிழ் பயிற்சி ஆசிரியர்களாக இருக்கும் உங்களுக்குத் ‘தமிழ்’ என்ற வார்த்தையின் சிறப்பை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘தமிழ்’ என்ற சொல்லே அதன் தனித்துவப் பெருமையை எடுத்து இயம்புகிறது. ‘த’ வல்லினம், ‘மி’ மெல்லினம், ‘ழ்’ இடையினம். ‘ழ’ கரம் எம்மொழியிலும் இல்லாத சிறப்பு ஒலி.
தமிழிலுள்ள அநேக அறிவு நூற்களில் ‘திருக்குறளும்’, ‘நன்னூல்’ அழியாத அறிவு நிறை நன்னூல்களாகும். தமிழ் ஆசிரியர்களாக பணிபுரியவிற்கும் உங்களுக்கு இந்நூலின் சுவையை அறிந்திருப்பீர்கள். திருக்குறளில் சொல்லாத நீதி நெறிகளுமில்லை, இல்லாத்தொன்றுமில்லை. நான்னூலும் அத்தகைய சிறப்புமிக்கதே. ‘யாமறிந்த புலவரிலே கம்பமனைப் போல், இளங்கோவைப் போல், வள்ளுவனைப் போல் பூமிதனில் யாங்கனுமே கண்டதில்லை; யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்குங் காணோம்’ என மகாகவி பாரதியார் செம்மாந்துச் செப்பினதை நம்மால் மறந்திட இயலாது.
‘கனியிடை ஏறிய களையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் தென்னை
நல்கிய குளிரின் நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கன்டீர்.’
நுறுந்தமிழை, கன்னல் தமிழை, தீந்தமிழை, செந்தமிழை, அருந்தமிழை தம் உயிரெனப் பாவேந்தர் சொல்லியிருப்பது தமிழ் மொழியில் அவர் அனுபவித்த மேலான இன்பத்தைத்தானே வெளிப்படுத்துகின்றது. தமிழ் சான்றோர்கள் தமிழ் மொழியின் மேல் வைத்துள்ள பற்றை வளர்ந்து வரும் சமுதாயமாக இருக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு வழிக்காட்டியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இத்தகைய ஒப்பரிய மாண்புகள் மிகுந்த தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களாகிய நாம் அதனைப் பிழையின்றிப் பேசி, எழுதி பெருமை அடைய வேண்டும்.
“முன்னோர் போன்ற, மூதுரையாளர்கள் வாழ்த்த,
பொதிகை தனில் பிறந்து, மன்னர் மடி தவிழ்ந்து,
அரியணை ஏறி ஆட்சிமொழி ஆகி செம்மொழியாக
சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தமிழே!”
இதுவரை என்னுடைய உரையைக் கருத்தூண்றி செவிமடுத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியைக் கூறி விடைப்பெறுகிறேன். நன்றி, வணக்கம்.



3.5 செய்தி







தமிழ் மொழி வாரம் 2016
இராஜா மெலேவார், ஆசிரியர் பயிற்சி கல்வி கழகம்

சி
ரம்பான், 18 ஜனவரி – இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சி கல்வி கழகத்தில் சென்ற வாரம் வெற்றிகரமாக நடந்தெறிய தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி கல்வி கழக மெலேவார் மேடையில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து தமிழ் மாணவர்களும் தமிழ் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். காலையில் நடந்தேறிய இந்நிறைவு விழாவிற்குக் கல்வி கழக முதல்வரான மதிப்பிற்குரிய ÐÅ¡ý À¡†¡Õõ À¢ý நோர் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் திரு.குணசேகரன் தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார். தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சியைத் தமிழ் மொழி விரிவுரையாளனிகளான திருமதி. குமுதாவும் திருமதி. சிவகுமாரியும் குத்து விளக்கேற்றி துவைக்கி வைத்தனர். தமிழ் மொழி வாரத்தில் நடைப்பெற்ற ஓரங்க நாடகம், கட்டுரை போட்டி, புதிர் போட்டிகளின் வெற்றியாளர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் பரிசு அளிப்பு விழா நடைப்பெற்றது. கல்வி கழக முதல்வரான ÐÅ¡ý À¡†¡Õõ À¢ý நோர் தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார். PPISMP மாணவர்களின் படைப்பு கண்ணுக்குக் குளிராகவும் நிகழ்ச்சியியை மேலும் மெருகூட்டுவதுமாய் அமைந்தது. விருந்தோம்பலுக்குப் பிறகு தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி ஒரு நிறைவைக் கண்டது.


4.0 முடிவுரை
பல வகையான எழுத்துத் தொடர்பாடல்கள் இருப்பதைக் கண்டோம். இவை யாவும் மக்களின் வாழ்க்கையில் பல பயன்களைத் தருவதோடு பெரும் பங்காற்றுகின்றன என்பது வெள்ளிடைமலை. எழுத்துத் தொடர்பாடல் ஒன்றை மக்களிடையே தெரியப்படுத்தப் பெரும் உதவி புரிகின்றது. மனிதனின் தொடக்க கால தொடர்பாடலின் நோக்கமே ஒரு தகவலை மற்றொருவருக்குத் தெரியப்படுத்துவதுதான். மனிதன் தன் எண்ணத்தில் உதித்த கருத்தினைப் பிறருக்குத் தெரியப்படுத்த தொடர்பாடலினைப் பயன்படுத்தினான்.
















5.0 சிந்தனை மீட்சி
வணக்கம், நான் சர்மிளா த/பெ தியாகு, தமிழ் மொழி வகுப்பைச் சார்ந்த மாணவியாவேன். ஒரு இனத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் மொழியாகும். தமிழருக்குப் பெருமை சேர்ப்பது தமிழ்மொழியாகும். அந்தப் பெருமை வாய்ந்த மொழியின் தொடர்பாடலைத் தெரிந்து கொள்ள நோக்கத்துடன் இந்த இடுப்பணியை ஆர்வத்துடன் செவ்வனே செய்து முடித்தேன்.
இப்பணிக்கான தகவல்களைத் திரட்டும் வேளையில் தமிழ்மொழி தொடர்பாடலைப் பற்றி அறிந்து கொண்டேன். அவையாவும் எனது பொது அறிவினை அதிகரித்து என்றால் அது மிகையாகாது. மேலும், இப்பணியின் தொடர்பாக எனது விரிவுரையாளர் கூறிய விளக்கங்களிலும் நான் பல தகவல்களை அறிந்துக் கொண்டேன். நூலகத்திற்குச் சென்று தகவல்களைத் திரட்டும் பொழுதும் நான் தமிழ்மொழி பற்றி அறியும் வாய்ப்பும் தமிழ் இலக்கியத்தைப் பற்றி அறியும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த இடுபணியைச் செய்யும் பொழுது பல தடங்கள், பல்வேறு ஊடகங்கள் என்னைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இருப்பினும், இந்த இடுப்பணியை விரிவுரையாளர் துணையாலும் நண்பர்கள் உதவியாலும் சிறப்பாகச் செய்ய முடிந்தது. எவ்வளவு இடர்கள் வந்தாலும் எதிர் நோக்கும் மனப்பக்குவத்தை நான் பெற்றுக் கொண்டேன்.
இனி வரும் காலங்களிலும் அடுத்த முறை பயில்பணியின் போதும் கற்று தெளிந்த ஞானங்களை நிச்சியமாகப் பயன்படுத்துவேன். இத்தகையதோர் இடுபணியை அளித்த எமது விரிவுரையாளர் திருவாளர். இராஜேந்திரன் அவைகளுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.





6.0 மேற்கோள்
பெரெல்சன், ஸ்தைனர் (1964). Komunikasi Bertulis. பதிவேற்றம் செய்த திகதி: 15.8.2011
https://www.scribd.com/doc/62322289/Komunikasi-Bertulis-Words
வியவேர் (1949). Komunikasi Bertulis. பதிவேற்றம் செய்த திகதி: 15.8.2011
https://www.scribd.com/doc/62322289/Komunikasi-Bertulis-Words
Khairuddin Mohamad, Mariah Alias, Siti Normaniseh, Azmi Ayub, Faiziah Shamsudin,
Abd. Rahim Ismail, Maria Mansur (2012). Bahasa Melayu Kontekskual.
Selangor: Oxford Fajar Sdh.Bhd.
Wantysastro. (2013). Pengertian Komunikasi verbal dan nonverbal beserta contoh dan
slogan produk. (t.p) Dicapai oleh: 3 April 2016 daripada https://wantysastro.wordpress.com/2013/06/01/pengertian-komunikasi-verbal-dan-nonverbal-beserta-contoh-dan-slogan-produk/

09:15, 15 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

1.0 முன்னுரை இத்தரணியில் மனிதனால் பிறரிடம் தொடர்பு கொள்ளாமல் தனித்து வாழ இயலாது. மனிதனின் அன்றாட வாழ்வில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரிடம் தொடர்பு கொள்வது அவசியமாயிற்று. அவன் எண்ணத்தில் உதித்த எண்ணங்களையோ கருத்தையோ பிறரிடம் பகிர்ந்து கொள்ள தொடர்பாடல் அத்தியாவசியமாக அமைகிறது. ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கோ அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கோ தகவலைக் கடத்தும் செயலையே தொடர்பாடல் என்று குறிப்பிடுகிறார்கள். கற்றரிந்த அறிஞர்கள் தொடர்பாடலினைப் பற்றி தங்களது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். “தொடர்பாடல் என்றால் கருத்துக்களை, யோசனைகளை, உணர்ச்சிகளை பிறரிடம் வாய்மொழியாகவும் சைகையாகவும் படங்கள், எண்கள் மூலமாகவும் தெரிவிப்பதாகும்”, என்று அறிஞர் பெரெல்சன், ஸ்தைனர் (1964) குறிப்பிட்டுள்ளார். தொடர்பாடல் என்றால் தங்களின் எண்ணங்களைப் பிறரின் எண்ணங்களோடு தொடர்பு செய்வதாகும் என்று அறிஞர் வியவேர் (1949) கூறியுள்ளார்.






1.1 தொடர்பாடல் தொடர்பாடல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குத் தகவலைக் கடத்துதலாகும். இதுப் பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்குச் செய்தியை மாற்றுவதாகும். குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர் அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம். பேச்சு, எழுத்து அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது. இந்த இருதரப்பட்ட நடை முறையின் மூலம், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான திசை அல்லது இலக்கை நோக்கி செல்கின்றன. தொடர்பாடல் நடைப்பெறுவதற்குப் பல காரணிகள் உள்ளன. எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்குத் தொடர்பாடல் மிகவும் அவசியம். திறமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தொடர்பாடல் தேவைப்படுகிறது. தொடர்பாடலிம் மூலம் புதியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காகத் தொடர்பாடல் பயன்படுகிறது. மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த தொடர்பாடல் அவசியமாகிறது. தொடர்பாடலை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை வாய்மொழி தொடர்பாடல், வாய்மொழியற்ற தொடர்பாடல். வாய்மொழியற்ற தொடர்பாடல் என்றால் சைகைகளாலும் முக பாவனைகளாலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகும். வாய்மொழி தொடர்பாடல் என்றால் பேச்சு தொடர்பாடல், எழுத்து தொடர்பாடல். தகவல்களை வாய்மொழியாக வார்த்தைகளைப் பயன்படுத்தி பிறரிடம் பகிர்ந்து கொள்வது பேச்சு தொடர்பாடல் ஆகும். எழுத்து தொடர்பாடல் என்றால் மனதில் உருவாகும் சராசரி கருத்துக்கள், எழுத்து வரிவடிவத்தில் அமையும் செய்தி, வாசிப்பு திறனைப் பயன்படுத்தி எழுத்தால் எழுதும் எழுத்துக்களைப் படித்து புரிந்து கொள்வதாகும். எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கும் தவிற பேச்சு வழக்கை ஏற்காத வண்ணத்தில் அமையும். எழுத்து தொடர்பாடலில் தனிப்பட்ட தன்மை உண்டு. அது எழுத்து தொடர்பாடலில் கூற வரும் கருத்து புதை பொருளைக் கொண்டிருக்கும். 1.2 எழுத்துத் தொடர்பாடல் “எழுதும் எழுத்துக்கள் வார்த்தைகளாக அமைகிறது; வார்த்தைகள் கட்டுரைகளாக உருவெடுக்கிறது. இதுவே எழுத்து தொடர்பாடல்”, என்று டொன் பரைன் (1979) குறிப்பிட்டுள்ளார். 1.1.1 எழுத்துத் தொடர்பாடலின் கூறுகள்

வரைப்படம் 1 : எழுத்து தொடர்பாடலின் கூறுகள் அனுப்புனர், ஊடகம், பெறுனர் ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்குக் கடிதம் எழுதுபவர் அனுப்புனர். தபால் சேவையின் மூலம் அனுப்பப் பெறும் கடிதம் ஊடகம். கடிதத்தை பெறுபவர் பெறுனர். தடைகள், தகவல், பின்னூட்டம் ஆகிய மூன்றும் தொடர்பாடலில் உள்ள மற்ற கூறுகளாகும்.


அனுப்புநர் அனுப்புநர் என்பவர் தனது கருத்து, ஏடல் மற்றும் தகவலைப் பிறரிடம் பகிர்ந்து கொள்பவர். இந்த அனுப்புனர் தான் கூறவரும் செய்தியை எழுத்து வடிவில் மற்ற தரப்பினரிடம் முறையாகக் கொண்டு சேர்ப்பவராவார். தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அல்லது செய்தியை முழுமையாகவும் முறையாகவும் எழுத்தின் வழி கொண்டு சேர்க்க உதவுபவர். மற்றவர்களை எழுத்து வடிவத்தில் வழி நடத்த அனுப்புநர் பெறும் பங்காற்றுகிறார். அனுப்புநர் பெறுநருக்கு விளங்கும் வகையில் மிகவும் தெளிவான விளக்கங்களை எழுத வேண்டும். அனுப்புனரின் பங்கானது ஒரு எழுத்துத் தொடர்பாடலின் அத்தியாவசமாகும். பெறுநர் பெறுநர் என்பது அனுப்புநரிடமிருந்து எழுத்து வடிவத்தில் ஒரு முழுமையான தகவலைப் பெறுபவர். எழுத்துத் தொடர்பாடலில் வாய்மொழிக்கு இடமில்லாக் காரணத்தால் அனுப்புனர் எழுத்து மூலம் கூற வரும் கருத்தைப் பெறுநர் முறையாகப் பெற்று கொள்ள வேண்டும். பெறுநர் எழுத்து வடிவத்தில் உள்ளதைப் படித்து, அந்தத் தகவல்களையோ கருத்துகளையோ புரிந்து கொள்பவர். பெறுநர் எனப்படுபவர் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இருக்கக் கூடும் இதுத் தொடர்பாடலின் துறைகளான தன்னிலைத் தொடர்பு, பிறரிடைத் தொடர்பு, சிறு குழு, ஊடகம் மற்றும் பொது போன்றவைகளைச் சார்ந்தே அமையும். தகவல் தகவல் என்பது அனுப்புநர் எழுத்து வடிவத்தில் குறியீடுகளாகச் செய்திகளைத் தொகுத்து விளங்கும் வகையில் பெறுநருக்கு அனுப்புவது ஆகும். எழுத்து வடிவில் தகவல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் அவசியம். முக்கிய கருத்துகளாகவோ தகவல்களாகவோ குறிப்பாக எடுத்துக்காட்டிருக்க வேண்டும். ஊடகம் ஊடகம் என்பது பெறுநருக்குத் தெரிவிக்க வேண்டிய தகவல்களைச் சேமித்து வழங்க பயன்படுத்தும் கருவியாக உதவுகிறது. அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு பாலமாக விளங்குகிறது. எழுத்து வடிவ ஊடகமென்று பார்த்தோமானால் கடிதம், அறிக்கை, குறிப்பாணை போன்றவையாகும். பின்னூட்டம் பின்னூட்டம் என்பது ஒர் ஒருங்கிணைந்த பகுதி எனக் கூறப்படுகிறது. கருத்து பரிமாற்றம் நடைப்பெறும் தருணத்தில், ஒருவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆமோதிப்பதும் பின்னூட்டமாகும். கருத்து வெளிப்பாடு இல்லாவிட்டால், அனுப்புநரின் செய்தியையோ தகவல்களையோ சரியாக புரிந்து கொண்டிருப்பதை உறுதிச் செய்ய இயலாது. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட சூழலின் படி வாடிக்கையாளர் கட்டணம் செலுத்துவதே அந்த எழுத்துத் தொடர்பாடலின் பின்னூட்டமாகும். 1.1.2 எழுத்துத் தொடர்பாடலின் தடைகளும் அதை தவிர்க்கும் முறைகளும் மொழி தெரியாமை அனைவருக்கும் எல்லா மொழியிலும் எழுத படிக்க தெரியாது. எழுத்துத் தொடர்பாடலில் கையாளப்படும் மொழி பெறுநருக்குப் படிக்கத் தெரியாவிட்டால் அவருக்குக் கொண்டு சேரப்படும் தகவல்களோ அல்லது கருத்துகளோ அவரைச் சென்றடையாது. ஆகவே, எழுத்துத் தொடர்பாடலில் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான மொழி பயன்பாடு மிக்க அவசியமானது. உள்ளடக்கத்தைத் தெளிவாகப் புரியாமை எழுதப்பட்டிருக்கும் தகவல்கள் கருத்துக் கோர்வை இன்றியும் பொருத்தமான விளக்கமில்லாமையும் பெறுநர் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள ஒரு பெரிய சவாலாக அமைகிறது. பிழையான கருத்துக் கோர்வையைப் பயன்படுத்தி எழுதினாலும் ஏற்ற விளக்கங்களும் சான்றுகளும் தராமல் எழுதினாலும் படிப்பவர்களுக்குப் புரியாது. ஆகவே, எழுதப்படும் தகவல்கள் கருத்துக் கோர்வையுடனும் தெளிவான விளக்கத்துடனும் இருக்க வேண்டும். தவறான தகவல்களைப் பரப்புதல் எழுத்துத் தொடர்பாடலில் தவறான தகவல்களைப் பரப்புவது மிக எளிது. அவ்வகையில் எழுத்து தொடர்பாடலின் வழி பெறுநர் பல போலியான தகவல்கள் பெற வாய்ப்புகள் அதிகம். இது அதிகம் செய்தி தாள்களில் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, நடிகர்களின் கிசு கிசு, அரசியல் சிக்கல்கள் போன்றவையாகும். ஆகவே, பெறுநர் கிடைக்கப்பெறும் தகவல்களை ஆராய்ந்து சரியானதை மட்டும் சீர்தூக்கிப் பார்த்தல் அவசியம். 1.2 எழுத்துத் திறன் தொடர்பாடலின் வகைகள்

வரைப்படம் 2 : எழுத்துத் திறன் தொடர்பாடலின் வகைகள் குறிப்பானையானது நடவடிக்கைகளை நிகழ்த்துவதற்கும் திடிரென்று ஒரு தகவலை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. உரை குறிப்பு அல்லது கூட்ட குறிப்பு எனப்படுவது ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது கூட்டத்திலோ உரையாற்றவிற்கும் உரையினை ஆரப்பத்தில் தயாரிப்பதாகும். ஒரு பொருளைப்பற்றி சிந்தித்து சிந்தித்தவற்றை மற்றவர்களிடம் தெரிவிக்க ஒழுங்குப்படுத்தி எழுதுவதே கட்டுரையாகும். நிகழ்ச்சி நெறியாளர் பேச வேண்டிய முக்கிய அறிவுப்புகளைக் குறித்து வைப்பதே நிகழ்ச்சி நெறியாளர் குறிப்பு. அதிகாரப்பூர்வ கடிதம் எனப்படுவது உயர்ந்த பதவியைக் கொண்டிருப்பவர்களுக்கு எழுதப்படுவதாகும். நடந்து முடிந்த சம்பவங்களைத் தெரிவிப்பது செய்தியாகும். அறிக்கை என்பது ஒரு நிகழ்ச்சி ஓட்டத்தைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை எழுதுவதாகும். விளம்பரம் அல்லது அறிவிப்பு ஒன்றை பற்றி பரப்புவதற்காக பயன்படுகிறது. 1.3 எழுத்துத் தொடர்பாடலின் தன்மைகள் எழுத்து வடிவ தொடர்பாடலானது தனி நபரின் திறமைகளை வெளி கொணரும் ஒரு ஊடகமாக அமைக்கிறது. விளைபயன்மிக்க எழுத்து தொடர்பாடலை வெளியிட சில தன்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சரியான அமைப்பு முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் அமைப்பு முறை சரியாக அமைந்தால்தான் படிப்பவர்களால் எழுத்துத் தொடர்பாடலின் வகைகளைச் சரியாக கண்டு அறிய முடியும். அனைத்து எழுத்துத் தொடர்பாடல் வகைகளுக்கும் தனித்தனி அமைப்பு முறை உண்டு. எடுத்துக்காட்டாக, செய்தி மற்றும் விளம்பரம் செய்யும் வேளையில் இடம், திகதி போன்ற தகவல்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்காக அவசியம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுச் செய்தி மற்றும் விளம்பரம் எழுதும் முறை. எழுதுபவர்கள் சரியான முறையைப் பயன்படுத்தி எழுதுவது அவசியம். கடிதத்தின் முறையை அறிக்கையிலையோ அறிக்கையின் முறையை குறிப்பாணையிலும் எழுதினால் படிப்பவர்களுக்குப் புரியாது. குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டிருக்க வேண்டும் எழுத்து வடிவ தொடர்பாடல் பெரும்பாலும் ஒரு முக்கிய காரணத்திற்காக எழுதப்படும். எடுத்துக்காட்டாக, செய்தி ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி நடைப்பெற்றது என்பதைத் தெரிவிக்க எழுதப்படுகிறது. விளம்பரம் ஒரு பொருள் பெரிதளவில் விற்பனைடாகுவதற்கும் பிறரின் கவனத்தை ஈர்க்கவும் எழுதப்படுகிறது. ஆகவே, ஒவ்வொரு எழுத்துத் தொடர்ப்பாடலுக்கும் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும். நோக்கமற்ற எழுத்து தொடர்பாடலாகாது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுத்து நடை பயன்பாடு இருக்க வேண்டும் எழுத்துத் தொடர்பாடலில் பயன்படுத்தப்படும் எழுத்து நடை சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, பொங்கல் தொடர்பாக எழுதப்படும் அறிக்கையில் தீபாவளி கலை நிகழ்ச்சியைத் தொடர்பு படுத்தி எழுதினால் அது சூழலுக்கு ஏற்ற எழுத்து தொடர்பாடலாகக் கருதப்படாது. பெறுனரின் மனங்கோனாமல் இருத்தல் வேண்டும் எழுத்து தொடர்பாடலினைத் தயாரிக்கும் போது உள்ளடங்கிய கருத்துக்கள் பெறுநரின் மனங்கோனாமல் அமைவது அவசியம். மேலதிகாரிக்குக் கடிதம் எழுதும் போது மரியாதையான விளிப்பை வழங்க வேண்டும். கூறிய கருத்துக்கள் பணிவாக அமைந்திருத்தல் அவசியம். இவ்வாறு அமைந்திருந்தால்தான் அத்தொடர்பாடல் அனுப்புனரிடம் முறையாக சேரும். மேற்குறிப்பிட்ட சிக்கல்களைக் களைய நீங்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும், என்று மரியாதையின்மையாக கட்டளையிடும் வண்ணம் எழுதினால் அத்தொடர்பாடலைக் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். மேற்குறிப்பிட்ட சிக்கல்களைக் களைய ஐயா சிறப்பான தீர்வைக் காணுவீர்கள் என்று நம்புகிறோம், என்று மரியாதையாக எழுதினால் நம் கூற வரும் கருத்தை உள்வாங்கி கொள்வார்கள். எளிய நடையில் சுருக்கமாக இருக்க வேண்டும் எழுத்து வடிவ தொடர்பாடல் எளிய நடையில் சுருக்கமான வாக்கியங்களையும் எளிய சொற்களைக் கொண்டு அமைந்திருந்தால் அவசியம். எளிய நடையில் சுருக்கமான வாக்கியங்கள் பெறுநரானால் கூற வரும் கருத்தை எந்தவொரு தடையுமின்றி புரிந்து கொள்ள உருதுணையாக அமைகிறது. நீண்ட வாக்கியமானது சில வேளைகளில் பெறுநரை குழப்பங்களுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. மேலும், எழுத்துத் தொடர்பாடலில் உயர் நிலை குறிப்புச் சொற்களையும் கலை சொற்களையும் புதிய சொல்லாக்கத்தையும் தவிர்ப்பது அவசியம். பள்ளி மாணவரளுக்கு இத்தகைய சொற்களைப் புரிந்து கொள்ள கடினமாக அமையும்.



1.4 எழுத்துத் தொடர்பாடலின் நன்மைகள் தீமைகள் நன்மைகள் எழுத்துத் தொடர்பாடல் எவ்வளவு காலமானாலும் அழியாமல் இருக்கும். உதாரணத்திற்கு முற்காலத்தில் சான்றோர்களின் கருத்து இப்பொழுதும் நமக்குக் கிடைக்கப்பெறுகிறது. காரணம், அவர்கள் அவர்களின் கருத்துக்களைக் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்துள்ளார்கள். எழுத்துத் தொடர்பாடல் திட்டமிட்டு சரியான முறையில் எழுதப்பட்டிருக்கும். சொல்ல வரும் கருத்துகளில் கட்டுக்கதையின்றி உண்மை சான்றுகளை மட்டும் கொண்டிருக்கும். தேவைப்பட்ட நேரங்களில் கருத்துக்களைச் சமரசம் படுத்துக்கொள்ளலாம். தீமைகள் எழுத்து தொடர்பாடலின் தடைகளே அதன் தீமைகளாக அமைகிறது. சொல்ல வரும் கருத்து உணர்வற்ற கருத்துகளாகும். எடுத்துக்காட்டக, பிறரின் இறப்பை எழுத்து வடிவத்தில் கூறினால் சோக உணர்வைத் தூண்டாத வண்ணம் அமையும். உயர்ந்த நிலையில் உள்ள சொற்களஞ்ஞியங்களைப் பயன்படுத்தினால் படிப்பவர்களுக்கு எளிதில் புரியாது. சில எழுத்தாளர்கள் மொழி பயன்பாட்டில் சிறந்து விளங்காமல் இருப்பின் அவர்கள் கைவண்ணத்தில் வெளிவரும் படைப்புகள் சிறந்தவையாக அமையாது. தவறான மொழி பயன்பாடு எழுத்துத் தொடர்பாடலைப் பாதிக்கும். எழுத்துத் தொடர்பாடலில் கவரும் வண்ணம் ஊடங்கங்களைப் பயன்படுத்த இயலாது.







2.0 எழுத்துத் தொடர்பாடல் வகைகளுள் நான்கனைத் தெரிவு செய்து அவற்றின் தன்மைகளை அறிவோட்டவரையில் படைத்து விவரிக்கவும்.







2.1 அதிகாரப்பூர்வ கடிதம்

             வரைப்படம் 1 : அதிகாரப்பூர்வ கடிதத்தின் தன்மைகள்

அதிகாரப்பூர்வக் கடிதத்தின் அமைப்பு _________________________ அனுப்புனர் பெயர் 1 ________________________ அனுப்புனர் முகவரி _________________________ 2 நீண்ட கோடு __________________________________________________________________________ _________________________ பெறுனர் பெயர் 3 ________________________ பெறுனர் முகவரி _________________________ 4 தேதி ___________

_________________________ மாரியாதை விளிப்பு 5 _______________________________________ தலைப்பு: கரு 6 7. தொடக்கம்______________________________________________________________

  _______________________________________________________________________

8. கருத்து ________________________________________________________________ __________________________________________________________________________ 2. ________________________________________________________________ __________________________________________________________________________ 3. _________________________________________________________________ ___________________________________________________________________________ 9. நன்றி நவில்தல் __________________________________________________________ __________________________________________________________________________

________________________ 10. முடிவு ________________________ விடைபெறுதல் ________________________ கையொப்பம் ________________________ முழுப்பெயர் அடைப்புக்குறி ________________________ முத்திரை தேவையானால்

1. அனுப்புனர் பெயர் முகவரியில் ஒவ்வொரு வரியின் இறுதியில் காற்புள்ளியும் இறுதி வரியில் முற்றுப்புள்ளியும் இட வேண்டும். 2. நீண்ட கோடு கடிதம் எழுதுபவரின் முகவரிக்குக் கீழ் கோடு இருக்க வேண்டும். 3. பெறுநர் பெயர், பதவி, முகவரி ஒவ்வொரு வரியின் இறுதியில் காற்புள்ளியும் இறுதி வரியில் முற்றுப்புள்ளியும் இட வேண்டும். 4. தேதி நாள், மாதம், ஆண்டு ஆகிவற்றை முழுமையாக வலப்பக்கம் எழுத வேண்டும் அது பெறுநர் முகவரியின் இறுதி வரிக்கு நேர் எதிராக இருக்க வேண்டும். 5. மரியாதை விளிப்பு பெறுநருக்குப் பொருத்தமான மரியாதைச் சொல்லாகப் பயன்படுத்த வேண்டும். சொல்லின் இறுதியில் காற்புள்ளி இருக்க வேண்டும். ஐயா, மரியாதைக்குரிய ஐயா, மாண்புமிக டத்தோ போன்ற மாரியாதையான விளிப்பு சொற்களைப் பயன்படுத்த வேண்டும். 6. தலைப்பு/கரு சுருக்கமாக எழுதி அடியில் கோடிடலாம் அல்லது கோடிடாமல் விடலாம். முற்றுப்புள்ளி இடக்கூடாது. 7. தொடக்கம் வணக்கத்துடன் தொடங்கி கடிதத்தின் உட்பொருளைச் சுருக்கமாக முதல் பகுதியில் எழுத வேண்டும். முதல் பத்தி இடது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். முதல் பத்திக்கு எண் இடக் கூடாது. 8. கருத்து இரண்டு மூன்று பத்திகளில் அமையலாம். இந்தப் பத்திகளுக்கு எண்கள் இட வேண்டும். எண்ணுக்கும் சொல்லுக்கும் இடைவெளி இருக்க வேண்டும். 9. நன்றி நவில்தல் மெரும்பாலும் நன்றிக் குறிப்புடன் முடிவுறும். எடுத்துக்காட்டாக, நன்றி. தங்களின் மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.


10. முடிவு 10.1 இப்படிக்கு இக்கண் இவ்வண்ணம் என்று எழுதி இறுதியில் காற்புள்ளி இடுதல் வேண்டும். 10.2 தங்கள் உண்மையுள்ள, தங்கள் பணிவுள்ள என்று எழுதி இறுதியில் காற்புள்ளி இடுதல் வேண்டும். 10.3 கையொப்பமிடுதல் வேண்டும். காலியாக விடக்கூடாது. 10.4 முழுப்பெயரை எழுதி அடைப்புக்குறி இடவேண்டும். எடுத்துக்காட்டாக (சர்மிளா த/பெ தியாகு). 10.5 பதவி, எடுத்துக்காட்டாக தலைவர் அல்லது செயலாளர் எனக் குறிப்பிட வேண்டும்.

தனிப்பட்ட நோக்கத்தைக் கொண்டு எழுதக்கூடாது. எடுத்துக்காட்டாக, சுற்றாலாவில் கண்ட இன்பத்தை நண்பனிடம் பகிர்ந்து கொள்வது; பிறந்த நாளுக்கு அழைத்தல் போன்ற தனிப்பட்ட கருத்து அடங்கி இருக்கக் கூடாது. அதிகாரப்பூர்வ கடிதத்துக்குக் குறிப்பிட்ட நோக்கங்கள் உள்ளன. அவை பூகார் கடிதம், மனு கடிதம், அனுமதி கடிதம், விண்ணப்ப கடிதம், கூட்ட அழைப்பு கடிதம் ஆகும். கடிதம் எழுதும் போது பயன்படுத்தும் மொழி மரியாதையாகவும் பணிவாகவும் அமைந்திருக்க வேண்டும். பெறுநரின் மனதைக் கோணாமல் இருத்தல் வேண்டும். அதிகாரப்பூர்வமாக எழுதும் போது பொன்மொழிகள், உயர் நிலை குறிப்பு சொற்களைத் தவிரிக்க வேண்டும்.




2.2 அறிக்கை

                  வரைப்படம் 2 : அறிக்கையின் தன்மைகள்

அறிக்கையின் அமைப்பு

			___________________________________________
                                    தலைப்பு
   __________________________________________________________________

______________________________________________________________________________________________________________________________________________________

   ___________________________________________________________________

___________________________________________________________________________ __________________________________________________________________________

   _____________________________________________________________________

______________________________________________________________________________________________________________________________________________________ _______________________கையொப்பம் _________________________ ________________________பெயர் _________________________பதவி திகதி

அறிக்கை எழுதும் போது முறையான மொழிநடையில் அமைய வேண்டும். எழுத்துப் பிழையின்றி எழுத வேண்டும். பத்தி அமைப்பு முறை சரியாக அமைய வேண்டும் எடுத்துகாட்டாக முன்னுரை, கருத்து, முடிவுரை என்று பத்திகள் முறையாக அடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிறுத்தற்குறிகளைச் சரியாக இட்டிருக்க வேண்டும். பேச்சு வழக்குப் பயன்பாட்டைத் தவிர்த்து தரமான மொழியாக்கத்தில் எழுதப்பட வேண்டும். அறிக்கை முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படும். பெரும்பாலும், அறிக்கையின் நோக்கமானது நடந்து முடிந்த நிகழ்ச்சியில் தொடக்கதிலிருந்து முடிவுவரை நிகழ்ந்ததை எழுதுவதாகும்.




2.3 குறிப்பாணை


              வரைப்படம் 3 : குறிப்பாணையின் தன்மைகள்

குறிப்பாணையின் அமைப்பு

                தேதி     : ___________________
                அனுப்புனர் : ___________________

தலைப்பு பெருநர்  : ___________________ கரு  : ___________________

தொடக்கம் ______________________________________________________

                ______________________________________________________
                ______________________________________________________

சுருக்கம் ______________________________________________________

                ______________________________________________________
                ______________________________________________________

முடிவு _______________________________________________________

                _______________________________________________________

எளிமையான முறையில் குறைந்த ஏடுகளைக் கொண்டிருக்கும். குறிப்பாணை இரண்டு வகைப்படும். அவை நேர்மட்ட வடிவத்திலும் செங்குட்ட வடிவத்திலும் இருக்கும். நேர்மட்ட அமைப்பு குறிப்பாணையை அனைவருக்கும் (மேற்பதவியில் இல்லாதவர்) வழங்கப்படும். செங்குட்ட அமைப்பு குறிப்பாணையை மேற்பதவியிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும். குறிப்பாணையை ஒரு சம்பவத்தின் பரிந்துரைக்காக, கட்டளைக்காக, விளக்கத்திற்காக என்ற குறிப்பிட்ட மூன்று காரணங்களுக்கு எழுதப்படும். குறிப்பாணையின் அமைப்பில் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.






2.4 செய்தி

                   வரைப்படம் 4 : செய்தியின் தன்மைகள்

எழுதப்படும் சம்பவத்தில் ஏன், என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி, யார் என்ற வினாக்களுக்கு விடை அளிக்கும் வண்ணம் அச்சம்பவம் இருத்தல் வேண்டும். இந்த வினாக்களுக்கு எதோ ஒன்றுக்கு விடை கிடைக்காமல் இருந்தாலும் அது செய்தியாக கருதப்படாது. எழுதப்படும் கருத்து அல்லது சம்பவம் உண்மையாக நடைப்பெற்றிருக்க வேண்டும். போலியான சம்பவங்களைச் சித்தரித்து எழுதுவது தவறு. இதனைத் தவிர்பதற்காகக் கூறிய சம்பவங்களை நம்புவதற்குச் சான்றுகளாகப் படங்களைச் சேர்த்துக் கொள்வார்கள். எழுதும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் அல்லது சமீபத்தில் நடந்து முடிந்த சம்பவங்களாக இருக்க வேண்டும். வரலாறு கதைகளைப் போல் பல ஆண்டுகள் கடந்த சம்பவங்களை எழுதக்கூடாது. சம்பவத்தில் சேர்க்கப்படும் நபரை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இல்லையேல், கூற வரும் கருத்துப் பிறரைச் சென்றடையாது. எழுதும் சமவங்கள் சமுதாயத்திற்கு முக்கியமானதாக அமைய வேண்டும்.





3.0 பயிற்சியாசிரியர்களுக்காக உமது ஆசிரியர் கல்விக்கழகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழு செயலாளர் என்ற நிலையில் அந்நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு, பேச்சாளர் அழைப்புக் கடிதம், மாதிரி சொற்பொழிவு, நிகழ்ச்சி நெறியாளர் உரை, நிகழ்ச்சி பற்றிய நாளிதழ்ச் செய்தி ஆகியவற்றைத் தயாரித்திடுக.













3.1 அறிவிப்பு














3.2 பேச்சாளர் அழைப்புக் கடிதம்










        ஆசிரியர் பயிற்சி கல்லூரி       தொலைப்பேசி: 08-782 4623
        இராஜா மெலெவார்           தொலைநகல் : 08-7824622
        ஜலான் சிகமாட்               மின்னஞ்சல்  : www.ipgkrm.edu.my
        70400 சிரம்பான்
        நெகிரி செம்பிலான்

___________________________________________________________________________

                                      Ruj Kami : IPGKRM 100-12/8 Jld 2 (4)

திரு. குணசேகரன் திகதி  : 13 ஜனவரி 2016 தமிழ் துறை விரிவுரையாளர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி இராஜா மெலெவார் ஜலான் சிகமாட் 70400 சிரம்பான் நெகிரி செம்பிலான்

ஐயா, தமிழ்மொழி வாரத்தின் நிறைவு விழாவில் சிறப்பு உரையை ஆற்ற அழைப்பு நடக்கவிற்கும் தமிழ்மொழி வாரத்தின் நிறைவு விழாவில் சிறப்பு உரையை ஆற்ற அன்போடு அழைகிறோம். கீழ்காணும் அட்டவனையில் தமிழ்மொழி வாரத்தின் நிறைவு விழாவின் தொடர்பான குறிப்புகள்:

நாள் நிகழ்ச்சி நேரம் இடம் 17 ஜனவரி தமிழ் மொழி வாரம் காலை 8.30 மெலேவார் மேடை

2. மேற்குறிப்பிட்டுள்ளப்படி தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவில் ஐயா மறவாமல் கலந்து கொண்டு பயன்மிக்க சொற்பொழிவாற்றுவீர்கள் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம். தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவை மேலும் அழகு சேர்க்கும் வண்ணமாய் ஐயாவின் சொற்பொழிவு அமையும். 3. தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்ச்சியில் சொற்பொழிவு ஆற்ற முடியாத நிலை நேரிட்டால் தமிழ் மொழி பண்பாட்டு கழக ஆலோசகரிடம் தெரிவிக்கும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நன்றி, வணக்கம்

இப்படிக்கு,


( ) செயலாளர் தமிழ் மொழி பண்பாட்டு கழகம் இராஜா மெலெவார் ஜலான் சிகமாட், சிரம்பான் நெகிரி செம்பிலான்







3.3 மாதிரி சொற்பொழிவு ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ மதிப்பிற்குரிய இராஜா மெலேவார் கல்வி கழக முதல்வரே, அறிவு கண்களைத் திறந்து வைக்கும் விரிவுரையாளர்களே, எனது உரையை ஆர்வமாக செவி மடுக்க வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் பயிற்சி ஆசிரியர்களே, உங்கள் அனைவருக்கும் என் முத்தான முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொன்னான காலை பொழுதில் தமிழ் மொழியைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். இப்பொன்னான வாய்ப்பை அளித்த இராஜா மெலெவார் வர்கத்தினற்கு எனது நன்றியைச் சமர்ப்பிக்கிறேன். அறிவின் சிகரங்களே, மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பட்டிருப்பதின் அடையாளம்தான். அவனுடைய உணர்வு நிலையும், சிந்தனையின் மூலாதாரம் மொழியும் தெளிவான பேச்சாகும். ‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி’ என்று கூறும் போது தமிழர்களாகிய நம் இதயத்தில் பரவசமுண்டாகிறது. தமிழ்மொழி முதலில் தோன்றிய ஆதரமாக இருப்பது ‘குமரிக்கண்டம்’ ஆகும். அங்குத் தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். அங்குத் தான் இன்று பேசிக்கொண்டிருக்கும் தமிழ் மொழி பிறந்தது. இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ்மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம்தான். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு. சேசையர், திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவணார் எழுதிய ‘முதற்தாய் மொழி’ வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். வருங்கால ஆசிரியர்களாக தலை தூக்க விற்கும் நீங்கள் இம்மாத்திரியான நூல்களைச் சிறப்பாக கற்றரிந்திருப்பது அவசியம். தமிழ் மொழியைப் பற்றி பொது அறிவுகளை இந்தப் புத்தகத்தின் வழி பெறுக்கி கொள்ளுங்கள். அறிவு சுடர்களே, தமிழ்மொழி பழமையானது; இனிமையானது; இளமைக் குன்றாதது. பரந்தளவில் இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது. கருத்துச் செறியுடைய நூல்கள் தமிழ்மொழியில் நிறைய உள்ளன. ‘கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ என்பது போல் தமிழ் இலக்கியங்களைக் கற்றுணர்ந்திட ஆயுள் போதது. இம்மாதிரியான நூல்களை ஆய்வு செய்வதால் நீங்கள் மேற்கொள்ளும் பயில் பணியைச் செவ்வனே செய்து முடிக்க கைக்குடுக்கும். இன்றைய உலகில் மொத்தம் 3000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 10 லட்சம் மக்களுக்கு மேல் பேசப்படுகின்ற மொழிகள் 100 இருக்கும். இந்த நூற்றில் 500 லட்சம் மக்களுக்கு மேல் பேசப்படும் மொழிகள் 19 ஆகும். அவை அரபுமொழி, பெங்காளி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, இத்தாலி, ஜப்பானீஸ், கொரியன், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை ஆகும். இதில் தமிழ் மொழியும் அடங்கியிருப்பதை எண்ணி தமிழர்களாக பிறந்த நாம் பெருமை அடைய வேண்டும். உலகில் மிகப்பழமையான மொழிகள் என அறிஞர்களால் கூறப்படுவன ஆறு மொழிகளாகும். அவை தமிழ், சீனம், கிரேக்கம், சமஸ்கிருதம், ஈப்ரு, இலத்தின். இந்த ஆறு மொழிகளில் தமிழ், சீனம், கிரேக்கம் ஆகிய மூன்று மட்டுமே பேச்சு, எழுத்து ஆகிய இருவழக்கிலும் உள்ளவை. மற்ற மொழிகள் எப்போது தோன்றின வென ஒரு காலவரம்பைக் கணக்கிட்ட மொழி ஆய்வாளருங்கூட, தமிழ்மொழி தோன்றிய வரலாற்றை ஆய்ந்திட முடியவில்லை. இதனையே பாரதியார், ‘தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் என்று பிறந்தவள் இவள் என்றுணர்ந்திடாத இயல்புடையாள் எங்கள் தாய்’ எனக் கூறி மகிழ்ந்தார். இளங்சுடர்களே, தமிழ் பயிற்சி ஆசிரியர்களாக இருக்கும் உங்களுக்குத் ‘தமிழ்’ என்ற வார்த்தையின் சிறப்பை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘தமிழ்’ என்ற சொல்லே அதன் தனித்துவப் பெருமையை எடுத்து இயம்புகிறது. ‘த’ வல்லினம், ‘மி’ மெல்லினம், ‘ழ்’ இடையினம். ‘ழ’ கரம் எம்மொழியிலும் இல்லாத சிறப்பு ஒலி. தமிழிலுள்ள அநேக அறிவு நூற்களில் ‘திருக்குறளும்’, ‘நன்னூல்’ அழியாத அறிவு நிறை நன்னூல்களாகும். தமிழ் ஆசிரியர்களாக பணிபுரியவிற்கும் உங்களுக்கு இந்நூலின் சுவையை அறிந்திருப்பீர்கள். திருக்குறளில் சொல்லாத நீதி நெறிகளுமில்லை, இல்லாத்தொன்றுமில்லை. நான்னூலும் அத்தகைய சிறப்புமிக்கதே. ‘யாமறிந்த புலவரிலே கம்பமனைப் போல், இளங்கோவைப் போல், வள்ளுவனைப் போல் பூமிதனில் யாங்கனுமே கண்டதில்லை; யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்குங் காணோம்’ என மகாகவி பாரதியார் செம்மாந்துச் செப்பினதை நம்மால் மறந்திட இயலாது. ‘கனியிடை ஏறிய களையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் – காச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் தென்னை நல்கிய குளிரின் நீரும் இனியன என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கன்டீர்.’ நுறுந்தமிழை, கன்னல் தமிழை, தீந்தமிழை, செந்தமிழை, அருந்தமிழை தம் உயிரெனப் பாவேந்தர் சொல்லியிருப்பது தமிழ் மொழியில் அவர் அனுபவித்த மேலான இன்பத்தைத்தானே வெளிப்படுத்துகின்றது. தமிழ் சான்றோர்கள் தமிழ் மொழியின் மேல் வைத்துள்ள பற்றை வளர்ந்து வரும் சமுதாயமாக இருக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு வழிக்காட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். இத்தகைய ஒப்பரிய மாண்புகள் மிகுந்த தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களாகிய நாம் அதனைப் பிழையின்றிப் பேசி, எழுதி பெருமை அடைய வேண்டும். “முன்னோர் போன்ற, மூதுரையாளர்கள் வாழ்த்த, பொதிகை தனில் பிறந்து, மன்னர் மடி தவிழ்ந்து, அரியணை ஏறி ஆட்சிமொழி ஆகி செம்மொழியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தமிழே!” இதுவரை என்னுடைய உரையைக் கருத்தூண்றி செவிமடுத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியைக் கூறி விடைப்பெறுகிறேன். நன்றி, வணக்கம்.


3.5 செய்தி




தமிழ் மொழி வாரம் 2016 இராஜா மெலேவார், ஆசிரியர் பயிற்சி கல்வி கழகம்

சி ரம்பான், 18 ஜனவரி – இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சி கல்வி கழகத்தில் சென்ற வாரம் வெற்றிகரமாக நடந்தெறிய தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி கல்வி கழக மெலேவார் மேடையில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து தமிழ் மாணவர்களும் தமிழ் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். காலையில் நடந்தேறிய இந்நிறைவு விழாவிற்குக் கல்வி கழக முதல்வரான மதிப்பிற்குரிய ÐÅ¡ý À¡†¡Õõ À¢ý நோர் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் திரு.குணசேகரன் தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார். தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சியைத் தமிழ் மொழி விரிவுரையாளனிகளான திருமதி. குமுதாவும் திருமதி. சிவகுமாரியும் குத்து விளக்கேற்றி துவைக்கி வைத்தனர். தமிழ் மொழி வாரத்தில் நடைப்பெற்ற ஓரங்க நாடகம், கட்டுரை போட்டி, புதிர் போட்டிகளின் வெற்றியாளர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் பரிசு அளிப்பு விழா நடைப்பெற்றது. கல்வி கழக முதல்வரான ÐÅ¡ý À¡†¡Õõ À¢ý நோர் தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார். PPISMP மாணவர்களின் படைப்பு கண்ணுக்குக் குளிராகவும் நிகழ்ச்சியியை மேலும் மெருகூட்டுவதுமாய் அமைந்தது. விருந்தோம்பலுக்குப் பிறகு தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி ஒரு நிறைவைக் கண்டது.


4.0 முடிவுரை பல வகையான எழுத்துத் தொடர்பாடல்கள் இருப்பதைக் கண்டோம். இவை யாவும் மக்களின் வாழ்க்கையில் பல பயன்களைத் தருவதோடு பெரும் பங்காற்றுகின்றன என்பது வெள்ளிடைமலை. எழுத்துத் தொடர்பாடல் ஒன்றை மக்களிடையே தெரியப்படுத்தப் பெரும் உதவி புரிகின்றது. மனிதனின் தொடக்க கால தொடர்பாடலின் நோக்கமே ஒரு தகவலை மற்றொருவருக்குத் தெரியப்படுத்துவதுதான். மனிதன் தன் எண்ணத்தில் உதித்த கருத்தினைப் பிறருக்குத் தெரியப்படுத்த தொடர்பாடலினைப் பயன்படுத்தினான்.









5.0 சிந்தனை மீட்சி வணக்கம், நான் சர்மிளா த/பெ தியாகு, தமிழ் மொழி வகுப்பைச் சார்ந்த மாணவியாவேன். ஒரு இனத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் மொழியாகும். தமிழருக்குப் பெருமை சேர்ப்பது தமிழ்மொழியாகும். அந்தப் பெருமை வாய்ந்த மொழியின் தொடர்பாடலைத் தெரிந்து கொள்ள நோக்கத்துடன் இந்த இடுப்பணியை ஆர்வத்துடன் செவ்வனே செய்து முடித்தேன். இப்பணிக்கான தகவல்களைத் திரட்டும் வேளையில் தமிழ்மொழி தொடர்பாடலைப் பற்றி அறிந்து கொண்டேன். அவையாவும் எனது பொது அறிவினை அதிகரித்து என்றால் அது மிகையாகாது. மேலும், இப்பணியின் தொடர்பாக எனது விரிவுரையாளர் கூறிய விளக்கங்களிலும் நான் பல தகவல்களை அறிந்துக் கொண்டேன். நூலகத்திற்குச் சென்று தகவல்களைத் திரட்டும் பொழுதும் நான் தமிழ்மொழி பற்றி அறியும் வாய்ப்பும் தமிழ் இலக்கியத்தைப் பற்றி அறியும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த இடுபணியைச் செய்யும் பொழுது பல தடங்கள், பல்வேறு ஊடகங்கள் என்னைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இருப்பினும், இந்த இடுப்பணியை விரிவுரையாளர் துணையாலும் நண்பர்கள் உதவியாலும் சிறப்பாகச் செய்ய முடிந்தது. எவ்வளவு இடர்கள் வந்தாலும் எதிர் நோக்கும் மனப்பக்குவத்தை நான் பெற்றுக் கொண்டேன். இனி வரும் காலங்களிலும் அடுத்த முறை பயில்பணியின் போதும் கற்று தெளிந்த ஞானங்களை நிச்சியமாகப் பயன்படுத்துவேன். இத்தகையதோர் இடுபணியை அளித்த எமது விரிவுரையாளர் திருவாளர். இராஜேந்திரன் அவைகளுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.



6.0 மேற்கோள் பெரெல்சன், ஸ்தைனர் (1964). Komunikasi Bertulis. பதிவேற்றம் செய்த திகதி: 15.8.2011 https://www.scribd.com/doc/62322289/Komunikasi-Bertulis-Words வியவேர் (1949). Komunikasi Bertulis. பதிவேற்றம் செய்த திகதி: 15.8.2011 https://www.scribd.com/doc/62322289/Komunikasi-Bertulis-Words Khairuddin Mohamad, Mariah Alias, Siti Normaniseh, Azmi Ayub, Faiziah Shamsudin, Abd. Rahim Ismail, Maria Mansur (2012). Bahasa Melayu Kontekskual. Selangor: Oxford Fajar Sdh.Bhd. Wantysastro. (2013). Pengertian Komunikasi verbal dan nonverbal beserta contoh dan slogan produk. (t.p) Dicapai oleh: 3 April 2016 daripada https://wantysastro.wordpress.com/2013/06/01/pengertian-komunikasi-verbal-dan-nonverbal-beserta-contoh-dan-slogan-produk/

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்பாடல்&oldid=2051428" இலிருந்து மீள்விக்கப்பட்டது