பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பினாங்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ksmuthukrishnan பக்கம் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பினாங்கு-ஐ [[பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பினாங்கு...
No edit summary
வரிசை 16: வரிசை 16:
| grades = பி
| grades = பி
| superintendent =
| superintendent =
| principal = திரு..முனியான்டி
| principal = திருமதி.சு.கோகிலவாணி
| viceprincipal = திரு.ம.கலையரசன் , திருமதி.சூரிய , திரு. கார்த்தி
| viceprincipal = திரு.ம.கலையரசன் , திருமதி.சூரிய , திரு. கார்த்தி
| enrollment = 36 மாணவர்கள், 10 ஆசிரியர்கள்
| enrollment = 33 மாணவர்கள், 10 ஆசிரியர்கள்
| faculty =
| faculty =
| campus_type =
| campus_type =

04:42, 29 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
படிமம்:பள்ளி இலச்சினை.jpg
அமைவிடம்
பைராம், நிபோங் தெபால் பினாங்கு
மலேசியா
தகவல்
வகைதேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
குறிக்கோள்அறிவே எல்லாம்
தொடக்கம்ஏப்ரல் 22, 1905 (1905-04-22)
திறப்பு1905
பள்ளி மாவட்டம்நிபோங் தெபால்
அதிபர்திருமதி.சு.கோகிலவாணி
தரங்கள்பி
மொத்த சேர்க்கை33 மாணவர்கள், 10 ஆசிரியர்கள்
இணையம்

பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் ஒரு பள்ளி ஆகும். இப்பள்ளியின் அதிகாரப்பூர்வ தொடர்பு மொழி தமிழ் மொழி. இப்பள்ளி மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு 7 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட தமிழ் மாணவர்கள் பயில்கிறார்கள். மலேசிய அரசாங்கத்தால் நிலைசார் உதவி தமிழ்ப்பள்ளியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.[1][2]

வரலாறு

பள்ளியின் தோற்றம் 2014

இப்பள்ளி 1905-ஆம் ஆண்டு மலாயாவில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. பைராம் மீள்ம மரத் தோட்டத்தில் பணியாற்றிய தமிழர் பிள்ளைகளின் நலன் கருதி அப்போது இருந்த தோட்ட உரிமையாளரும் அவருடைய இணை உரிமையாளர் பிரான்சிசு எட்வட்டு மகுரே என்பவர்கள் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியை அமைத்தனர்.

தொடக்கக்காலத்தில் இப்பள்ளிக்கூடம் காலியாக இருந்த தோட்டப் பணியாளர்கள் மாளிகையில் செயல்பட்டது. 1959-ஆம் ஆண்டு பைராம் தோட்ட நிலங்கள் பல பகுதிகள் தோட்ட உரிமையாளர்களால் விற்கும் சூழல் ஏற்பட்டதால் பள்ளி நிலமும் சுற்றியுள்ள நிலமும் மோ லியோங் உங் என்ற சீன வணிகரால் வாங்கப்பட்டது.சில காலங்கள் கழிந்து சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் மீண்டும் பள்ளி அறங்காவலர் குழு தலைமையில் பள்ளிக்காகவே மோ லியோங் உங் இலவசமாக வழங்கினார்.

1992-ஆம் ஆண்டு பழைமையான தோட்ட பணியாளர் மாளிகையை உடைத்து அரசாங்கத்தால் அதே நிலத்தில் புதிய இரண்டு கட்டடங்கள் பள்ளிக்காக கட்டப்பட்டன.

சாதனை

பினாங்கு மாநிலத்திலே முதல் முறையாக அரசாங்க யூ.பி.எசார் எனும் தேர்வில் 7எ(A) பெற்ற மாணவர் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றுக் குறிப்பு.இப்பள்ளி மாணவர்கள் 2012,2013,2014,2015 ஆண்டுகளிள் மாநில அளவில் நடைப்பெற்ற திடல் தடப் போட்டிகளில் பங்கு பெற்று பல முறை தங்கம் வெள்ளி பதங்களைப் பெற்றுள்ளனர்.

2015-பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான திடல் தடப் போட்டியில் 200மீ 100மீ நம்பிகை நட்சத்திரம் வெற்றி மாணவி அனிசா

மேற்கோள்கள்