Jump to content

நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 3:
இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.
# முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை [[அறுசீர் ஆசிரிய விருத்தம்|அறுசீர் ஆசிரிய விருத்தப்]] பாடல்களாக அமைந்துள்ளன.
# இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் [[கலிவிருத்தம்|கலிவிருத்தங்களாக]] அமைந்தவை.
# கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.
# நான்காம் பத்துப் பாடல்கள் [[கூடல் குறிப்பு]]ப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/201351" இருந்து மீள்விக்கப்பட்டது