பாவை விளக்கு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →உசாத்துணை |
|||
வரிசை 17: | வரிசை 17: | ||
'''பாவை விளக்கு''' 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் [[அகிலன்]], [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர். |
'''பாவை விளக்கு''' 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் [[அகிலன்]], [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர். |
||
== நடிகர்கள் == |
|||
*[[சிவாஜி கணேசன்]] |
|||
*[[சௌகார் ஜானகி]] |
|||
*[[பண்டரி பாய்]] |
|||
*[[எம். என். ராஜம்]] |
|||
*[[குமாரி கமலா]] |
|||
*[[வி. கே. ராமசாமி]] |
|||
*[[கே. சாரங்கபாணி]] |
|||
*[[எஸ். ஏ. அசோகன்]] |
|||
* ஏ. கருணாநிதி |
|||
* சாய்ராம் |
|||
*[[கே. பாலாஜி]] - சிறப்புத் தோற்றம் |
|||
*[[பிரேம் நசீர்]] - சிறப்புத் தோற்றம் |
|||
* சிறீராம் - சிறப்புத் தோற்றம் |
|||
* எம். ஆர். சந்தானம் - சிறப்புத் தோற்றம் |
|||
== பாடல்கள் == |
== பாடல்கள் == |
15:24, 30 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பாவை விளக்கு | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் எம். என். ராஜம் சௌகார் ஜானகி பண்டரிபாய் குமாரி கமலா வி. கே. ராமசாமி சந்தியா கமலா லட்சுமணன் |
வெளியீடு | 1960 |
மொழி | தமிழ் |
பாவை விளக்கு 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் அகிலன், கல்கி இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- சிவாஜி கணேசன்
- சௌகார் ஜானகி
- பண்டரி பாய்
- எம். என். ராஜம்
- குமாரி கமலா
- வி. கே. ராமசாமி
- கே. சாரங்கபாணி
- எஸ். ஏ. அசோகன்
- ஏ. கருணாநிதி
- சாய்ராம்
- கே. பாலாஜி - சிறப்புத் தோற்றம்
- பிரேம் நசீர் - சிறப்புத் தோற்றம்
- சிறீராம் - சிறப்புத் தோற்றம்
- எம். ஆர். சந்தானம் - சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில், மகாகவி பாரதியாரின் மயங்கியதோர் நிலவினிலே பாடலைத் தவிர்த்து இதர அனைத்து பாடல்களையும் கவிஞர் மருதகாசி எழுதியிருந்தார்.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | ஆயிரம் கண் போதாது | சி. எஸ். ஜெயராமன் | அ. மருதகாசி | 03:24 |
2 | காவியமா நெஞ்சில் | சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா | 05:08 | |
3 | மங்கியதோர் நிலவினிலே | சி. எஸ். ஜெயராமன் | மகாகவி பாரதியார் | 01:27 |
4 | நான் உன்னை நினைக்காத | பி. சுசீலா | அ. மருதகாசி | 05:19 |
5 | நீ சிரித்தால் | சூலமங்கலம் ராசலட்சுமி | 03.:44 | |
6 | சிதறிய சதங்கைகள் | பி. சுசீலா | 02:58 | |
7 | வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி | சி. எஸ். ஜெயராமன், எல். ஆர். ஈஸ்வரி | 04:06 | |
8 | வெட்கமாக இருக்குது | சூலமங்கலம் ராசலட்சுமி | 01:52 |
உசாத்துணை
- Blast from the past: Paavai Vilakku 1960, ராண்டார் கை, தி இந்து, அக்டோபர் 25, 2014
மேற்கோள்கள்
- ↑ "Paavai Vilakku Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-11-07.