யது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
யது குலம் அழிந்தை கேள்வி பட்டு மனம் உடைந்து மிகவும் வருத்தப்பட்டு உணவு உண்ணாமல் ஒரு ஆலமரத்தடியில் இருந்து கடலை பார்த்துகொன்டே இருந்தார் அப்போது கடலில் |
யது குலம் அழிந்தை கேள்வி பட்டு மனம் உடைந்து மிகவும் வருத்தப்பட்டு உணவு உண்ணாமல் ஒரு ஆலமரத்தடியில் இருந்து கடலை பார்த்துகொன்டே இருந்தார் அப்போது கடலில் |
||
ஐந்து தலை வெண்ணிற நாகம் கண்டான் அப்போதுதான் அவன் உயிர் உடலில் இருந்து பிரிந்து. |
ஐந்து தலை வெண்ணிற நாகம் கண்டான் அப்போதுதான் அவன் உயிர் உடலில் இருந்து பிரிந்து. |
||
யது மக்கள் அழிவில் இருந்து பாதுகாக்க: |
யது மக்கள் அழிவில் இருந்து பாதுகாக்க: |
||
கண்ணனை வணங்குபவர்க்கு இந்த சாபதில் இருந்து விலகி நம்மை பாதுகாப்பார். |
கண்ணனை வணங்குபவர்க்கு இந்த சாபதில் இருந்து விலகி நம்மை பாதுகாப்பார். |
02:49, 13 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
யது, யயாதி - தேவயானி இணையரின் மூத்த மகன். தன் மகள் தேவயானிக்கு துரோகம் செய்த காரணத்தினால் சுக்கிராச்சாரியால் சபிக்கப்பட்டு யயாதி கிழத்தன்மை அடைந்தான். யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை யாதவர்கள் என்பர்.[1] காலப்போக்கில் யதுவின் குலத்தில் விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள் என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன. [2] [3]யதுவின் வழித்தோன்றல்களான இக்குலத்தினர் வடமதுரை, விதர்ப்பம், சேதிதேசம், குந்திதேசம், துவாரகை, மகததேசம் போன்ற நாடுகளை ஆண்ட அரசர்கள் ஆவார். கம்சன், கண்ணன், ருக்மணி, ருக்மி, சத்தியபாமா, பலராமர், சிசுபாலன், குந்தி, கிருதவர்மன், சாத்தியகி, பூரிசிரவஸ், உத்தவர், தேவகி, வசுதேவர், நந்தகோபன், யசோதை ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.
யது குலத்தின் மொத்த அழிவுக்கு கிருஷ்ணரின் மகன்களில் ஒருவரான சாம்பனும் ஒரு வகையில் காரணமானார்.யது குலம் அழிவு என்பது யது குலம் மக்கள் ஆன யாதவ் மக்கள் கெட்டு பேதல் என்று கருதப்படுகிறது அதாவது மது, மாமிசம்,மாது (பெண்), இனதுக்குல் சண்டை, பேட்டி, பெராமை, பெய் பேசுதல் மற்றும் பெரிய அளவில் ஆசை படுத்த. போன்ற காரணத்தால்தான் அளித்தனர். மேலும் அறிய உத்தரவ கீதையை படிக்கும்.(கண்ணனிடம் இந்த முனிவர் சாபத்தை பற்றி செல்லி இருந்தால் யாதவர் மக்கள் கண்டிப்பாக காப்பாற்றி இருப்பார்). யது குலம் அழிந்தை கேள்வி பட்டு மனம் உடைந்து மிகவும் வருத்தப்பட்டு உணவு உண்ணாமல் ஒரு ஆலமரத்தடியில் இருந்து கடலை பார்த்துகொன்டே இருந்தார் அப்போது கடலில் ஐந்து தலை வெண்ணிற நாகம் கண்டான் அப்போதுதான் அவன் உயிர் உடலில் இருந்து பிரிந்து.
யது மக்கள் அழிவில் இருந்து பாதுகாக்க:
கண்ணனை வணங்குபவர்க்கு இந்த சாபதில் இருந்து விலகி நம்மை பாதுகாப்பார். ----------- இது கண்ணன் கூறியது .
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Yadava
- ↑ Vaisnavism, Saivism and Minor Religious Systems, Delhi: Asian Educational Service, ISBN 978-81-206-0122-2, p.11).
- ↑ [http://books.google.co.in/books?id=Zst_7qaatp8C&pg=PA184))