காகா காலேல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''தத்தாத்ரேயா பாலகிருசுனா காலேல்கர்''' அல்லது '''காகா காலேல்கர் ''' (1 டிசம்பர் 1895 - 21 ஆகஸ்ட் 1981) காந்தியவாதி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். |
'''தத்தாத்ரேயா பாலகிருசுனா காலேல்கர்''' அல்லது '''காகா காலேல்கர் ''' (1 டிசம்பர் 1895 - 21 ஆகஸ்ட் 1981) காந்தியவாதி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். |
||
==வாழ்க்கை== |
|||
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பெல்கன்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் புனே ஃபெர்குஸன் கல்லூரியில் தனது கல்லூரி கல்வியை பயின்றார். |
23:58, 13 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
தத்தாத்ரேயா பாலகிருசுனா காலேல்கர் அல்லது காகா காலேல்கர் (1 டிசம்பர் 1895 - 21 ஆகஸ்ட் 1981) காந்தியவாதி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
வாழ்க்கை
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பெல்கன்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் புனே ஃபெர்குஸன் கல்லூரியில் தனது கல்லூரி கல்வியை பயின்றார்.