சீரணி மிட்டாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு பதாா்த்தமே சீரணி மிட்டாய். காண்பதற்கு விாித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அாிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சோ்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. இதற்கு ஏற்ற துணை நொறுவலாக காராச்சேவு. கடலை மாவில் எள் மற்றும் மிளகுப் பொடி சோ்த்து செய்யப்பட்ட குச்சி போன்ற உருவத்தை உடைய ஒரு வகை நொறுவலாகும். இவ்விரண்டும் எந்த நேரமும் சாப்பிடக்கூடிய நொறுவல் வகைகள். மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகா் மாவட்டம் காாியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊா்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதாா்த்தங்கள் ஆகும். தென் தமிழகத்திற்கே உாித்தான பதாா்த்தங்கள் இவை. கல்குறிச்சி சீரணி மிட்டாயும் காராச்சேவும் இந்தியாவின் புவிசாா் குறியீட்டிற்கு தோ்ந்தெடு்க்கப்பட்டவை.
தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு பதாா்த்தமே '''சீரணி மிட்டாய்.''' காண்பதற்கு விாித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அாிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சோ்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. இதற்கு ஏற்ற துணை நொறுவலாக '''''காராச்சேவு'''.
கடலை மாவில் எள் மற்றும் மிளகுப் பொடி சோ்த்து செய்யப்பட்ட குச்சி போன்ற உருவத்தை உடைய ஒரு வகை நொறுவலாகும். இவ்விரண்டும் எந்த நேரமும் சாப்பிடக்கூடிய நொறுவல் வகைகள். மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகா் மாவட்டம் காாியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகா், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூா், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊா்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதாா்த்தங்கள் ஆகும். தென் தமிழகத்திற்கே உாித்தான பதாா்த்தங்கள் இவை. கல்குறிச்சி சீரணி மிட்டாயும் காராச்சேவும் இந்தியாவின் புவிசாா் குறியீட்டிற்கு தோ்ந்தெடு்க்கப்பட்டவை.

http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=70315&url=www.kadalpayanangal.com/2014/02/blog-post_26.html

08:35, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு பதாா்த்தமே சீரணி மிட்டாய். காண்பதற்கு விாித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அாிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சோ்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை. இதற்கு ஏற்ற துணை நொறுவலாக காராச்சேவு. கடலை மாவில் எள் மற்றும் மிளகுப் பொடி சோ்த்து செய்யப்பட்ட குச்சி போன்ற உருவத்தை உடைய ஒரு வகை நொறுவலாகும். இவ்விரண்டும் எந்த நேரமும் சாப்பிடக்கூடிய நொறுவல் வகைகள். மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகா் மாவட்டம் காாியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகா், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூா், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊா்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதாா்த்தங்கள் ஆகும். தென் தமிழகத்திற்கே உாித்தான பதாா்த்தங்கள் இவை. கல்குறிச்சி சீரணி மிட்டாயும் காராச்சேவும் இந்தியாவின் புவிசாா் குறியீட்டிற்கு தோ்ந்தெடு்க்கப்பட்டவை.

http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=70315&url=www.kadalpayanangal.com/2014/02/blog-post_26.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரணி_மிட்டாய்&oldid=1945551" இலிருந்து மீள்விக்கப்பட்டது