வாட்டாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
;மக்கள் |
;மக்கள் |
||
:[[கோசர்]] குடிமக்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தேறல் உண்டு திளைத்துக் குரவை ஆடுவர். |
:[[கோசர்]] குடிமக்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தேறல் உண்டு திளைத்துக் குரவை ஆடுவர். |
||
'''வாட்டாறு''' கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர். கி.பி. எட்டாம் நூற்றாண்டு [[நம்மாழ்வார்]] வாட்டாற்றுப் பெருமாளைப் பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது. <ref>[[நம்மாழ்வார்]] பாடல்|[http://temple.dinamalar.com/New.php?id=87]</ref> <ref>திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் <br />திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு <br />புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான் <br /> இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே (திவ்வியப் பிரபந்தம் பாடல் எண் 3954)</ref> |
'''வாட்டாறு''' கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர். கி.பி. எட்டாம் நூற்றாண்டு [[நம்மாழ்வார்]] வாட்டாற்றுப் பெருமாளைப் பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது. <ref>[[நம்மாழ்வார்]] பாடல்|[http://temple.dinamalar.com/New.php?id=87]</ref> <ref>திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் <br />திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு <br />புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான் <br /> இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே (திவ்வியப் பிரபந்தம் பாடல் எண் 3954)</ref> <ref>[http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4522 பாடல் விளக்கம்]</ref> |
||
==அடிக்குறிப்பு== |
==அடிக்குறிப்பு== |
19:25, 23 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
வாட்டாறு என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் எழினியாதன். இவனை வாட்டாற்று எழினியாதன் என்பர். இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். [1]
- ஊர் வளம்
- வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள். பறையொலி கேட்டு அவை பறந்தோடும் அழகு.
- மக்கள்
- கோசர் குடிமக்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தேறல் உண்டு திளைத்துக் குரவை ஆடுவர்.
வாட்டாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர். கி.பி. எட்டாம் நூற்றாண்டு நம்மாழ்வார் வாட்டாற்றுப் பெருமாளைப் பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது. [2] [3] [4]
அடிக்குறிப்பு
- ↑ புறநானூறு 396
- ↑ நம்மாழ்வார் பாடல்|[1]
- ↑ திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே (திவ்வியப் பிரபந்தம் பாடல் எண் 3954) - ↑ பாடல் விளக்கம்