சுபத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சுபத்திரை''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டவர்]]களில் மூன்றாமவரான [[அருச்சுனன்|அருச்சுனனின்]] [[மனைவி]]யும் [[கிருட்டிணர்|கிருட்டிணரின்]] தங்கையும் ஆவார். [[அபிமன்யு]] இவரது மகனே ஆவார். |
'''சுபத்திரை''' [[வசுதேவர்]] - [[ரோகிணி தேவி]] தம்பதியரின் மகளாவர். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டவர்]]களில் மூன்றாமவரான [[அருச்சுனன்|அருச்சுனனின்]] [[மனைவி]]யும், [[பலராமன்]] மற்றும் [[கிருட்டிணர்|கிருட்டிணரின்]] தங்கையும் ஆவார். [[அபிமன்யு]] இவரது மகனே ஆவார். |
||
==வாழ்க்கை== |
==வாழ்க்கை== |
||
இவர் [[வசுதேவர்|வசுதேவருக்கும்]] |
இவர் [[வசுதேவர்|வசுதேவருக்கும்]] [[ரோகிணி தேவி]]க்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார். |
||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] |
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] |
||
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]] |
10:53, 27 மே 2015 இல் நிலவும் திருத்தம்
சுபத்திரை வசுதேவர் - ரோகிணி தேவி தம்பதியரின் மகளாவர். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அருச்சுனனின் மனைவியும், பலராமன் மற்றும் கிருட்டிணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார்.
வாழ்க்கை
இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.