வசுதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[ |
[[File:Infant Krishna carried by Vasudeva, from Madura to Brindavan by crossing Yamuna river.jpg|right|thumb|250px|[[கிருட்டிணன்|பாலகிருஷ்ணரை]] கூடையில் வைத்து யசோதையிடம் கொண்டு செல்ல, வசுதேவர் [[மதுரா|மதுராவிலிருந்து]] [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்திற்கு]] யமுனையை கடந்து செல்தல்.]] |
||
இந்துத் தொன்மக் கதைகளின் படி, '''வசுதேவர்''' [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தை. இவரது உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். |
இந்துத் தொன்மக் கதைகளின் படி, '''வசுதேவர்''' [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தை. இவரது உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். |
07:44, 8 மே 2015 இல் நிலவும் திருத்தம்
இந்துத் தொன்மக் கதைகளின் படி, வசுதேவர் கிருட்டிணனின் தந்தை. இவரது உடன் பிறந்தாளான குந்தி, பாண்டு மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார்.
வசுதேவர் கம்சனின் உடன்பிறந்தாளான தேவகியை மணமுடித்தார். இவரது முதல் மனைவி இரோகிணி. இவர்களுக்குப் பிறந்த மகன் பலராமர், மகள் சுபத்திரை