யசோதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Infant Krishna carried by Vasudeva, from Madura to Brindavan by crossing Yamuna river.jpg|[[கிருட்டிணண்|பாலகிருஷ்ணரை]] கூடையில் வைத்து யசோதையிடம் கொண்டு செல்ல, வசுதேவர் [[மதுரா|மதுராவிலிருந்து]] [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்திற்கு]] யமுனையை கடந்து செல்தல்.
[[File:Infant Krishna carried by Vasudeva, from Madura to Brindavan by crossing Yamuna river.jpg|right|thumb|250px|[[கிருட்டிணண்|பாலகிருஷ்ணரை]] கூடையில் வைத்து யசோதையிடம் கொண்டு செல்ல, வசுதேவர் [[மதுரா|மதுராவிலிருந்து]] [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்திற்கு]] யமுனையை கடந்து செல்தல்.


'''யசோதை''', இந்துத் தொன்மக் கதைகளின் படி, [[நந்தர் (தொன்மவியல்)|நந்தரின்]] மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். [[வசுதேவர்]] [[கிருட்டிணன்]] பிறந்ததும் அவனது மாமன் [[கம்சன்|கம்சனிடம்]] இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை [[கோகுலம்|கோகுலத்தில்]] இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே [[பலராமர்|பலராமரையும்]] [[சுபத்திரை|சுபத்திரையையும்]] வளர்த்தார்.
'''யசோதை''', இந்துத் தொன்மக் கதைகளின் படி, [[நந்தர் (தொன்மவியல்)|நந்தரின்]] மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். [[வசுதேவர்]] [[கிருட்டிணன்]] பிறந்ததும் அவனது மாமன் [[கம்சன்|கம்சனிடம்]] இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை [[கோகுலம்|கோகுலத்தில்]] இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே [[பலராமர்|பலராமரையும்]] [[சுபத்திரை|சுபத்திரையையும்]] வளர்த்தார்.

07:25, 8 மே 2015 இல் நிலவும் திருத்தம்

[[File:Infant Krishna carried by Vasudeva, from Madura to Brindavan by crossing Yamuna river.jpg|right|thumb|250px|பாலகிருஷ்ணரை கூடையில் வைத்து யசோதையிடம் கொண்டு செல்ல, வசுதேவர் மதுராவிலிருந்து பிருந்தாவனத்திற்கு யமுனையை கடந்து செல்தல்.

யசோதை, இந்துத் தொன்மக் கதைகளின் படி, நந்தரின் மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். வசுதேவர் கிருட்டிணன் பிறந்ததும் அவனது மாமன் கம்சனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை கோகுலத்தில் இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே பலராமரையும் சுபத்திரையையும் வளர்த்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதை&oldid=1854578" இலிருந்து மீள்விக்கப்பட்டது