வராக அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி திருமாலின் அவதாரங்கள்
வரிசை 7: வரிசை 7:


{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
{{விஷ்ணுவின் அவதாரங்கள்}}
{{திருமாலின் அவதாரங்கள்}}





11:12, 11 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

வராக அவதாரம்

வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பியான் இரண்யாட்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.

ஆதாரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வராக_அவதாரம்&oldid=1837241" இலிருந்து மீள்விக்கப்பட்டது