11-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் 11ம் நூற்றாண்டு, 11-ஆம் நூற்றாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
[[Image:Bayeux Tapestry WillelmDux.jpg|right|thumb|240px|1066 இல் [[ஹேஸ்டிங்ஸ் சண்டை]] நடைபெருவதற்கான மூல நிகழ்வுகள்]] |
|||
* [[1001]], கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் [[வட இந்தியா]] நோக்கி |
* [[1001]], [[கசினியின் மகுமூது|கசுனியை சேர்ந்த மகமூத்]] என்ற இசுலாமியர் தலைவர் [[வட இந்தியா]] நோக்கி தொடர்படையெடுத்தார். இது [[1027]]இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது. |
||
* [[1025]]: அரசர் [[இராசேந்திர சோழன்]] தனது தலைநகரத்தினை [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] இருந்து [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரத்திற்கு]] நகர்த்தினார். |
|||
* [[1054]], கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி [[கத்தோலிக்க திருச்சபை]]யும் [[கிழக்கு மரபு வழாத்திருச்சபை]]யும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். |
* [[1054]], கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி [[கத்தோலிக்க திருச்சபை]]யும் [[கிழக்கு மரபு வழாத்திருச்சபை]]யும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். |
||
* [[1054]]: ஓர் பெரிய [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு]] காணப்படுகிறது. இதுவே தற்போதைய [[நண்டு வடிவ நெபுலா]] ஆக மாறியது. |
|||
* [[1065]]: [[செல்யூக் பேரரசு]] [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மீது தனது முதல் படையெடுப்பினை நடத்தியது. |
|||
* [[1065]]: [[கலீசியா]] மற்றும் [[போர்த்துகல்]] நாடுகளிக்கு விடுதலைக் கிடைக்கின்றது. |
|||
* [[1068]]: [[வீரராஜேந்திர சோழன்]] தனது படைகளை மலேசியா மற்றும் [[இந்தோனேசியா]]விற்கு அனுப்புகிறார். |
|||
* [[1068]]: [[செல்யூக் பேரரசு]] [[சியார்சியா (நாடு)|சியார்சியா]]வினை இரண்டாம் முறையாக அழித்தது. |
|||
* [[1091]]: [[நோர்மானியர்]] [[மால்ட்டா]] மற்றும் அதன் சுற்றுப்புறத் தீவுகளையும் கைப்பற்றினர். |
|||
* [[1096]]: [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] முதன் முதலாக சொற்பொழிவுகளை நடத்தியது. |
|||
* [[1098]]: [[பிங்கெனின் ஹில்டெகார்ட்]], எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர், பிறந்தார். |
|||
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது. |
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது. |
||
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான். |
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான். |
||
==குறிப்பிடத்தக்கவர்கள்== |
|||
[[Image:StatueUrbanII.jpg|thumb|right|[[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பன்]]]] |
|||
[[Image:William I, Lichfield Cathedral.jpg|thumb|right|[[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்]]]] |
|||
* [[இப்னு சீனா]] பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற [[மருத்துவர்|மருத்துவரும்]], மெய்யியலாளரும் ஆவார் |
|||
* [[அல் கசாலி]], இசுலாமிய இறையியலாளர், நீதிச் சபையினர், மெய்யியலாளர், அண்டவியலாளர், மற்றும் உளவியலாளர் |
|||
* பில்ஹானா, a [[காஷ்மீரி மொழி]] கவிஞர் |
|||
* [[ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)|ஏழாம் கிரகோரி]], திருத்தந்தை |
|||
* [[லீப் எரிக்சன்]], [[வட அமெரிக்கா]]வில் இறங்கிய முதல் ஐரோப்பியர். |
|||
* [[மிலரேபர்]], திபெத் நாட்டு யோகி, கவிஞர் |
|||
* [[முரசாக்கி சிக்கிபு]], சப்பானிய பெண் நாவலாசிரியர் புலவர் |
|||
* [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், மற்றும் வானியலாளர் |
|||
* [[பீட்டர் தமியான்]], [[திருச்சபையின் மறைவல்லுநர்]] |
|||
* [[முதலாம் இராஜராஜ சோழன்]], [[தமிழ்நாடு]] மற்றும் இலங்கையினை ஆன்டவர் |
|||
* [[இராசேந்திர சோழன்]], [[தமிழ்நாடு]] மற்றும் இலங்கையினை ஆன்டவர் |
|||
* [[இராஜாதிராஜ சோழன்]], சோழ அரசர் |
|||
* [[இரண்டாம் இராஜேந்திர சோழன்]], ச் |
|||
* [[இராமானுசர்]], இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர் |
|||
* [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பன்]], திருத்தந்தை |
|||
* [[வீரராஜேந்திர சோழன்]], திருத்தந்தை |
|||
* [[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்]], இங்கிலாந்து அரசர் |
|||
==கட்டப்பட்ட கட்டிடங்கள்== |
|||
⚫ | |||
* [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்]] [[1010]] ஆம் ஆண்டில் [[முதலாம் இராஜராஜ சோழன்]] ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது. |
|||
⚫ | |||
* [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்]] [[இலண்டன்|இலண்டனில்]] [[1065]] ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. |
|||
* [[இலண்டன் கோபுரம்]] [[1078]] ஆம் ஆண்டில் கட்டப்பட்டது . |
|||
* [[புனித மாற்கு பசிலிக்கா]] [[வெனிசு]], இத்தாலியில் [[1063]] ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது. |
|||
* [[சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்]] கட்டிடப்பணிகள் ஸ்பெயினில் [[1075]] ஆம் ஆண்டில் துவங்கியது. |
|||
[[பகுப்பு:இரண்டாம் ஆயிரவாண்டு|11]] |
|||
⚫ | |||
⚫ |
16:56, 7 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 10-ஆம் நூற்றாண்டு - 11-ஆம் நூற்றாண்டு - 12-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1000கள் 1010கள் 1020கள் 1030கள் 1040கள் 1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள் |
11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.
நிகழ்வுகள்
- 1001, கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் வட இந்தியா நோக்கி தொடர்படையெடுத்தார். இது 1027இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
- 1025: அரசர் இராசேந்திர சோழன் தனது தலைநகரத்தினை தஞ்சாவூரில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு நகர்த்தினார்.
- 1054, கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபு வழாத்திருச்சபையும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
- 1054: ஓர் பெரிய மீயொளிர் விண்மீன் வெடிப்பு காணப்படுகிறது. இதுவே தற்போதைய நண்டு வடிவ நெபுலா ஆக மாறியது.
- 1065: செல்யூக் பேரரசு சியார்சியா மீது தனது முதல் படையெடுப்பினை நடத்தியது.
- 1065: கலீசியா மற்றும் போர்த்துகல் நாடுகளிக்கு விடுதலைக் கிடைக்கின்றது.
- 1068: வீரராஜேந்திர சோழன் தனது படைகளை மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு அனுப்புகிறார்.
- 1068: செல்யூக் பேரரசு சியார்சியாவினை இரண்டாம் முறையாக அழித்தது.
- 1091: நோர்மானியர் மால்ட்டா மற்றும் அதன் சுற்றுப்புறத் தீவுகளையும் கைப்பற்றினர்.
- 1096: ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் முதன் முதலாக சொற்பொழிவுகளை நடத்தியது.
- 1098: பிங்கெனின் ஹில்டெகார்ட், எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர், பிறந்தார்.
- 1099, முதல் சிலுவைப்போர் யெருசலேம் நகரை கைப்பற்றியது.
- மியன்மார் மன்னன் ஆனவர்தன் இலங்கைக்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை தேரவாத பௌத்ததுக்கு மாற்றினான்.
குறிப்பிடத்தக்கவர்கள்
- இப்னு சீனா பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார்
- அல் கசாலி, இசுலாமிய இறையியலாளர், நீதிச் சபையினர், மெய்யியலாளர், அண்டவியலாளர், மற்றும் உளவியலாளர்
- பில்ஹானா, a காஷ்மீரி மொழி கவிஞர்
- ஏழாம் கிரகோரி, திருத்தந்தை
- லீப் எரிக்சன், வட அமெரிக்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர்.
- மிலரேபர், திபெத் நாட்டு யோகி, கவிஞர்
- முரசாக்கி சிக்கிபு, சப்பானிய பெண் நாவலாசிரியர் புலவர்
- ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், மற்றும் வானியலாளர்
- பீட்டர் தமியான், திருச்சபையின் மறைவல்லுநர்
- முதலாம் இராஜராஜ சோழன், தமிழ்நாடு மற்றும் இலங்கையினை ஆன்டவர்
- இராசேந்திர சோழன், தமிழ்நாடு மற்றும் இலங்கையினை ஆன்டவர்
- இராஜாதிராஜ சோழன், சோழ அரசர்
- இரண்டாம் இராஜேந்திர சோழன், ச்
- இராமானுசர், இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர்
- இரண்டாம் அர்பன், திருத்தந்தை
- வீரராஜேந்திர சோழன், திருத்தந்தை
- இங்கிலாந்தின் முதலாம் வில்லியம், இங்கிலாந்து அரசர்
கட்டப்பட்ட கட்டிடங்கள்
- தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் 1010 ஆம் ஆண்டில் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.
- வெஸ்ட்மின்ஸ்டர் மடம் இலண்டனில் 1065 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
- இலண்டன் கோபுரம் 1078 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது .
- புனித மாற்கு பசிலிக்கா வெனிசு, இத்தாலியில் 1063 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது.
- சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் கட்டிடப்பணிகள் ஸ்பெயினில் 1075 ஆம் ஆண்டில் துவங்கியது.