அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21: வரிசை 21:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.alagarkovil.org/index.php?vt=1 அழகர் மலையின் பழமைச் சிறப்பு]
* [http://www.alagarkovil.org/index.php?vt=1 அழகர் மலையின் பழமைச் சிறப்பு]
{{மதுரை மாவட்டம்}}

[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]]
[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]]
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]

11:32, 21 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

அழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரியற் பல்வகைமை கொண்டது. பல அரியவகை மூலிகை மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன.[1] சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.

மலையின் பெயர்கள்

அழகர்மலையைக் குறிக்கும் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.

  • திருமாலிருஞ்சோலை
  • இருங்குன்று
  • பெரும்பெயர் இருவரை
  • கேழ் இருங்குன்று (அழகர் மலை)

இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் கள் [2] அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்துகொண்டுள்ளதால கள்ளழகர் எனப்பட்டார். [3] [4]

இம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்

உசாத்துணை

  1. "Ecoheritage". http://www.ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MzOYi8oJC?. 
  2. தேன்
  3. அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.
    கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; (பரிபாடல் 15 அடி 53-54)
  4. கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகர்_மலை&oldid=1792212" இலிருந்து மீள்விக்கப்பட்டது