சாந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 30: | வரிசை 30: | ||
== கதைச் சுருக்கம் == |
== கதைச் சுருக்கம் == |
||
சிவாஜியும், [[எஸ்.எஸ். |
சிவாஜியும், [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். ராஜேந்திரனும்]] உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். |
||
எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ். |
எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும்போது சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார். |
||
==வெளியீடு == |
==வெளியீடு == |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
==பாடல்கள் == |
==பாடல்கள் == |
||
இத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான [[ம. சு. விசுவநாதன்|விஸ்வநாதன்]] [[டி. கே. ராமமூர்த்தி|ராமமூர்த்தி]]யின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். |
இத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான [[ம. சு. விசுவநாதன்|விஸ்வநாதன்]] [[டி. கே. ராமமூர்த்தி|ராமமூர்த்தி]]யின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.<ref>[http://play.raaga.com/tamil/album/Shanthi-T0000225 சாந்தி திரைப்பட பாடல்கள்]</ref> |
||
.<ref>[http://play.raaga.com/tamil/album/Shanthi-T0000225 சாந்தி திரைப்பட பாடல்கள்]</ref> |
|||
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;" |
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;" |
13:14, 7 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
சாந்தி | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி |
வெளியீடு | ஏப்ரல் 22, 1965 |
நீளம் | 4272 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சாந்தி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த, இத்திரைப்படம் ஏ. பீம்சிங் இயக்கத்தில் ஏ. எல். சீனிவாசன் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும்.
கதைச் சுருக்கம்
சிவாஜியும், எஸ். எஸ். ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும்போது சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.
வெளியீடு
கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்ததால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
பாடல்கள்
இத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[1]
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்(கள்) | நீளம் (நி: நொ) |
1 | "யார் அந்த நிலவு" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன் | 04:30 |
2 | "நெஞ்சத்திலே நீ" | பி. சுசீலா | 03:24 | |
3 | "ஊரெங்கும் மாப்பிள்ளை" | பி. சுசீலா | 04:21 | |
4 | "செந்தூர் முருகன்" | பி. சுசீலா | 03:38 | |
5 | "செந்தூர் முருகன் 2" | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | 04:55 | |
6 | "வாழ்ந்து பார்க்க வேண்டும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ் | 03:53 |