1-ஆம் ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →நிகழ்வுகள் |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Millenniumbox|+1}} |
{{Millenniumbox|+1}} |
||
'''முதலாம் ஆயிரமாண்டு''' (''1st millennium'') என்பது [[ |
'''முதலாம் ஆயிரமாண்டு''' (''1st millennium'') என்பது [[யூலியன் நாட்காட்டி]]யின் படி [[கிபி]] [[1]] ஆம் ஆண்டு சனவரி 1 இல் தொடங்கி, [[கிபி]] [[1000]] டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஓர் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டா]]கும். |
||
⚫ | |||
[[கிழக்காசியா]]வில் [[பௌத்தம்]] பரவியது. [[சீன வரலாறு|சீனா]]வில், [[ஆன் அரசமரபு]] வீழ்ச்சியடைந்து [[யின் அரசமரபு (265-420)|யின்]] அரசமரபும் பின்னர் [[தாங் அரசமரபு]]ம் ஆட்சியில் அமர்ந்தன. [[சப்பானிய வரலாறு|சப்பானில்]] மக்கள்தொகையில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. விவசாயிகள் [[இரும்புக்காலம்|இரும்பினாலான]] கருவிகளைப் பெரிதும் பயன்படுத்த ஆரம்பித்தனர். [[இந்தியத் துணைக்கண்டம்]] பல இராச்சியங்களாகப் பிளவடைந்தது. |
|||
== மக்கள் தொகை == |
|||
⚫ | |||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[இயேசு]]வின் வெளிப்படை வாழ்வும் அவரது [[சிலுவை]] மரணமும் (29-30) நடைபெற்றது. |
* [[இயேசு]]வின் வெளிப்படை வாழ்வும் அவரது [[சிலுவை]] மரணமும் (29-30) நடைபெற்றது. |
||
* [[யூத-உரோமைப் போர்கள்]] (66–136) 70 வருடங்கள் நடைபெற்றன. |
* [[யூத-உரோமைப் போர்கள்]] (66–136) 70 வருடங்கள் நடைபெற்றன. |
||
* [[ |
* [[இசுலாம்]] ஆரம்பம் ([[7ம் நூற்றாண்டு]]) |
||
== கண்டுபிடிப்புகள் == |
== கண்டுபிடிப்புகள் == |
11:37, 10 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டு: | |
---|---|
நூற்றாண்டு: |
முதலாம் ஆயிரமாண்டு (1st millennium) என்பது யூலியன் நாட்காட்டியின் படி கிபி 1 ஆம் ஆண்டு சனவரி 1 இல் தொடங்கி, கிபி 1000 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஓர் ஆயிரமாண்டாகும்.
இதற்கு முந்தைய ஆயிரமாண்டில் மும்மடங்காக அதிகரித்த உலக மக்கள் தொகை இந்த ஆயிரமாண்டுகளில் மிக மெதுவாகவே வளர்ந்தது. 170-மில்லியன்களில் இருந்து 300-ஆக அதிகரித்தது என்று ஒரு கணிப்பும், மற்றையது 400-லிருந்து 250-க்கு குறைந்ததாகவும் மதிப்பிடுகிறது.
கிழக்காசியாவில் பௌத்தம் பரவியது. சீனாவில், ஆன் அரசமரபு வீழ்ச்சியடைந்து யின் அரசமரபும் பின்னர் தாங் அரசமரபும் ஆட்சியில் அமர்ந்தன. சப்பானில் மக்கள்தொகையில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. விவசாயிகள் இரும்பினாலான கருவிகளைப் பெரிதும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தியத் துணைக்கண்டம் பல இராச்சியங்களாகப் பிளவடைந்தது.
நிகழ்வுகள்
- இயேசுவின் வெளிப்படை வாழ்வும் அவரது சிலுவை மரணமும் (29-30) நடைபெற்றது.
- யூத-உரோமைப் போர்கள் (66–136) 70 வருடங்கள் நடைபெற்றன.
- இசுலாம் ஆரம்பம் (7ம் நூற்றாண்டு)