திருப்பதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24: வரிசை 24:


==நடிகர்கள்==
==நடிகர்கள்==
* [[அஜித் குமார்]] - திருப்பதி

* [[சதா]] - பிரியா
* [[அஜித் குமார்]]
* [[கஞ்சா கருப்பு]] - முத்து
* [[சதா]]
* [[ரியாஸ்கான்]] - சூரி
* [[கஞ்சா கருப்பு]]
* [[அருண் பாண்டியன்]] - ஏ. சி. முரளி
* [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]] - சாணக்கியன்
* [[எம். எஸ். பாஸ்கர்]] பி. ஏ. பிரம்மா
* [[தீபு (நடிகை)|தீபு]] - திருப்பதியின் சகோதரி
* [[ஹரீஷ் ராகவேந்திரா]] - திருப்பதியின் சகோதரன்
* [[சம்பத் ராஜ்]] - சூரியின் சகோதரன்
* [[சத்யன் (நடிகர்)|சத்யன்]] - திருப்பதியின் நண்பர்
* [[பேரரசு (இயக்குநர்)|பேரரசு]] - சிறப்புத் தோற்றம்
* [[லைலா]] - சிறப்புத் தோற்றம்


== திரைக்கதை ==
== திரைக்கதை ==

‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதுகூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக் கிறார். விஷயம் தெரிந்து அஜீத் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.
‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதுகூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக் கிறார். விஷயம் தெரிந்து அஜீத் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.



16:11, 24 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

திருப்பதி
இயக்கம்பேரரசு
தயாரிப்புஎம்.எஸ் குகன்
எம்.சரவணன்
இசைபரத்வாஜ்
நடிப்புஅஜித்
சதா
பிரமிட் நடராஜன்
படத்தொகுப்புஅந்தோனி
வெளியீடுApril 14, 2006
ஓட்டம்158 நிமிடங்கள்
மொழிதமிழ்

திருப்பதி பேரரசுவின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் அஜித்குமார் கதாநாயகனாகவும் சதா கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத்வாஜின் இசையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வகை

மசாலாப்படம்

நடிகர்கள்

திரைக்கதை

‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதுகூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக் கிறார். விஷயம் தெரிந்து அஜீத் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.

தன் அண்ணனைக் கொல்ல வரும் அஜீத்தை அடித்து, ‘டேய்! நீ என் ஃப்ரெண்ட் இல்லை. வெறும் அடியாளுதான்!’ என ரியாஸ்கான் நிஜ முகம் காட்ட, வெகுண்டு எழுகிறார் ஹீரோ. ‘பணத்தாசை பிடிச்ச உன் அண்ணனை உன் கையாலேயே கொல்ல வெச்சு, உன்னையும் கொல் வேன்’ என்று சபதம் போடுகிறார். கூடவே, பணத்தாசை பிடித்த டாக்டர் களைத் திருத்தி, ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறார். சபதத்தில் ஜெயித்தாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

பன்ச் டயலொக்

இந்த திருப்பதி இறங்கிப் போறவன் இல்லை, ஏறிப் போறவன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பதி_(திரைப்படம்)&oldid=1757969" இலிருந்து மீள்விக்கப்பட்டது