கவலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
[[பகுப்பு:மனித உணர்வுகள்]] |
[[பகுப்பு:மனித உணர்வுகள்]] |
||
[[பகுப்பு:உளவியல்]] |
[[பகுப்பு:உளவியல்]] |
||
கவலை |
கவலை. |
||
இரவு உணவுக்குப் பின்பு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு அன்றைய தியானத்தைக் குறித்து திரும்பிய போது, (மத்தேயு 6: 25 – 34) ‘கவலை என்பது அறியாமை கலந்த அகம்பாவம்’ என்றேன். ‘அப்படியா? யாருப்பா சொல்லியிருக்காங்க?’ என்று கேட்டான் ஜேம்ஸ். ‘உங்க அப்பாவோட பொன்மொழிடா, குறிச்சு வெச்சுக்கோ’ என்றேன். பிள்ளைகள் சிரித்தனர். ‘அறியாமை என்பது ஓ.கே. இதில் அகம்பாவம் எங்கே வந்தது?’என்றான் ஜான். சாதரணமாக கவலைப் படுகிறவர்களின் டயலாகை கவனித்துப் பாரேன். ‘இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போறேன்?’, இந்தக் காரியத்தை எப்படி முடிக்கப் போறேன்?’ என்றெல்லாம் புலம்புவார்கள். அதில் உள்ளதெல்லாம் தன்மை – ஒருமையாகவே (First person – singular) இருக்கும். என்னவோ எல்லாமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும்,இவர்கள் தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்வதைப் போலவும் கிடந்து தவிப்பார்கள். ‘Do your level best and leave the rest to the Lord’ என்பதன் அர்த்தம் உணராமல், |
இரவு உணவுக்குப் பின்பு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு அன்றைய தியானத்தைக் குறித்து திரும்பிய போது, (மத்தேயு 6: 25 – 34) ‘கவலை என்பது அறியாமை கலந்த அகம்பாவம்’ என்றேன். ‘அப்படியா? யாருப்பா சொல்லியிருக்காங்க?’ என்று கேட்டான் ஜேம்ஸ். ‘உங்க அப்பாவோட பொன்மொழிடா, குறிச்சு வெச்சுக்கோ’ என்றேன். பிள்ளைகள் சிரித்தனர். ‘அறியாமை என்பது ஓ.கே. இதில் அகம்பாவம் எங்கே வந்தது?’என்றான் ஜான். சாதரணமாக கவலைப் படுகிறவர்களின் டயலாகை கவனித்துப் பாரேன். ‘இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போறேன்?’, இந்தக் காரியத்தை எப்படி முடிக்கப் போறேன்?’ என்றெல்லாம் புலம்புவார்கள். அதில் உள்ளதெல்லாம் தன்மை – ஒருமையாகவே (First person – singular) இருக்கும். என்னவோ எல்லாமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும்,இவர்கள் தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்வதைப் போலவும் கிடந்து தவிப்பார்கள். ‘Do your level best and leave the rest to the Lord’ என்பதன் அர்த்தம் உணராமல், ‘கடவுளின் கரங்களில் நமது காலங்கள் இருக்கின்றன’ என்பதை அறியாமல் கவலைப் படுவது ஒரு விதத்தில் அகம்பாவம் தானே? என்றேன். ஜார்ஜ் |
14:03, 20 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை.உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை. வேதாத்திரி மகரிஷி கவலை என்பதை கற்பனனையான வலை என்று குறிப்பிடுகிறார். [1]
கவலை அல்லது துயரம் என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் அழுகை மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.
மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது மனச்சோர்வு எனவும் கருதப்படும்.
போல் எக்மான் வகுத்துள்ள ஆறு அடிப்படை உணர்ச்சிகளான மகிழ்ச்சி, கவலை, கோபம், ஆச்சரியம், பயம் மற்றும் அருவருப்பு ஆகியவற்றில் கவலையும் அடங்கும்.[2].
உசாத்துணை
- ↑ http://www.cgh.com.sg/Health_Library/Health_Information/Pages/HealthLibraryDetails.aspx?DID=337
- ↑ Daniel Goleman, Emotional Intelligence (London 1996) p. 271
கவலை. இரவு உணவுக்குப் பின்பு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு அன்றைய தியானத்தைக் குறித்து திரும்பிய போது, (மத்தேயு 6: 25 – 34) ‘கவலை என்பது அறியாமை கலந்த அகம்பாவம்’ என்றேன். ‘அப்படியா? யாருப்பா சொல்லியிருக்காங்க?’ என்று கேட்டான் ஜேம்ஸ். ‘உங்க அப்பாவோட பொன்மொழிடா, குறிச்சு வெச்சுக்கோ’ என்றேன். பிள்ளைகள் சிரித்தனர். ‘அறியாமை என்பது ஓ.கே. இதில் அகம்பாவம் எங்கே வந்தது?’என்றான் ஜான். சாதரணமாக கவலைப் படுகிறவர்களின் டயலாகை கவனித்துப் பாரேன். ‘இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போறேன்?’, இந்தக் காரியத்தை எப்படி முடிக்கப் போறேன்?’ என்றெல்லாம் புலம்புவார்கள். அதில் உள்ளதெல்லாம் தன்மை – ஒருமையாகவே (First person – singular) இருக்கும். என்னவோ எல்லாமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும்,இவர்கள் தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்வதைப் போலவும் கிடந்து தவிப்பார்கள். ‘Do your level best and leave the rest to the Lord’ என்பதன் அர்த்தம் உணராமல், ‘கடவுளின் கரங்களில் நமது காலங்கள் இருக்கின்றன’ என்பதை அறியாமல் கவலைப் படுவது ஒரு விதத்தில் அகம்பாவம் தானே? என்றேன். ஜார்ஜ்