எக்காளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up |
சி added Category:துளைக் கருவிகள் using HotCat |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
[[பகுப்பு:காற்றிசைக் கருவிகள்]] |
[[பகுப்பு:காற்றிசைக் கருவிகள்]] |
||
[[பகுப்பு:தமிழர் இசைக்கருவிகள்]] |
[[பகுப்பு:தமிழர் இசைக்கருவிகள்]] |
||
[[பகுப்பு:துளைக் கருவிகள்]] |
07:33, 13 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும்.
எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.