சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 33: | வரிசை 33: | ||
==இளமைக் காலம்== |
==இளமைக் காலம்== |
||
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் [[திருத்தணி|திருத்தணியில்]] ஏழை [[தெலுங்கு]] நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் |
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் [[திருத்தணி|திருத்தணியில்]] ஏழை [[தெலுங்கு]] நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.<ref name="Teluguone">{{cite web|url=http://www.teluguone.com/splevents/general/index.jsp?filename=srkrishna05.htm |title=TeluguOne |publisher=TeluguOne |date= |accessdate=2011-08-31}}</ref> இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,<ref name="Teluguone"/> தாயார் பெயர் சீதம்மா.<ref name="Teluguone"/> இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், [[திருப்பதி|திருப்பதியிலும்]] கழித்தார். பின்னர் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப்பட்டம் பெற்றார்.<ref>Sarvepalli Gopal: ''Radhakrishnan; a Biography'' (1989) p. 11</ref> |
||
==இல்லற வாழ்க்கை== |
==இல்லற வாழ்க்கை== |
12:19, 5 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் | |
---|---|
2ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 13 மே 1962 – 13 மே 1967 | |
பிரதமர் | குல்சாரிலால் நந்தா (முதல் முறை) லால் பகதூர் சாஸ்திரி குல்சாரிலால் நந்தா (2ஆவது முறை) |
Vice President | ஜாகிர் ஹுசைன் |
முன்னையவர் | ராஜேந்திர பிரசாத் |
பின்னவர் | ஜாகிர் ஹுசைன் |
1ஆவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | |
பதவியில் 13 மே 1952 – 12 மே 1962 | |
குடியரசுத் தலைவர் | ராஜேந்திர பிரசாத் |
முன்னையவர் | Office created |
பின்னவர் | ஜாகிர் ஹுசைன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | thumb 5 செப்டம்பர் 1888 திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 17 ஏப்ரல் 1975 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 86)
இளைப்பாறுமிடம் | thumb சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
அரசியல் கட்சி | சுயேட்சை |
துணைவர்s | சிவகாமு |
பிள்ளைகள் | ஐந்து பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பையன் |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர் |
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan, தெலுங்கு: సర్వేపల్లి రాధాకృష్ణ) (ⓘ; 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவ இயல் அறிஞர் ஆவர்.[web 1]
இளமைக் காலம்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.[1] இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,[1] தாயார் பெயர் சீதம்மா.[1] இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[2]
இல்லற வாழ்க்கை
இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான[3] சிவகாமு,[4] என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
ஆசிரியப் பணி
இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "TeluguOne". TeluguOne. பார்க்கப்பட்ட நாள் 2011-08-31.
- ↑ Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 11
- ↑ Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 12
- ↑ Radhakrishnan's wife's name is spelled differently in different sources. It is spelled Sivakamu by Sarvepalli Gopal (1989); Sivakamuamma by Mamta Anand (2006); and still differently by others.