சுலைமான் நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
|birth_place= |
|birth_place= |
||
|death_date= |
|death_date= |
||
|death_place= [[அல் அக்சா பள்ளிவாசல்]], |
|death_place= [[அல் அக்சா பள்ளிவாசல்]], [[எருசலேம்]] |
||
|nationality= |
|nationality= |
||
|other_names= சாலொமோன் அரசர் |
|other_names= [[சாலொமோன்]] அரசர் |
||
|known_for= |
|known_for= |
||
|occupation= |
|occupation= |
||
|parents='''தந்தை:''' தாவூது நபி |
|parents='''தந்தை:''' தாவூது நபி |
||
| spouse= சீபா |
| spouse= சீபா நாடுட்டு அரசி பல்கிஸ் |
||
|children= |
|children= |
||
|feast_day= |
|feast_day= |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
{{Islam}} |
{{Islam}} |
||
சுலைமான் நபி அல்லது ([[விவிலியம்|விவிலியத்தின்]] பார்வையில், [[சாலொமோன்]] அரசர்) ({{lang-en|Solomon}}, {{lang-he| שְׁלֹמֹה}} ''(Shlomo)'', {{lang-ar|سليمان}} ''(Sulaymān)'', {{lang-el|Σολομών}} ''(Solomōn)'')பண்டைய இஸ்ரேல் இராச்சியத்தின் அரசர். இறையருள் பெற்ற ஒரு புனிதர்; இஸ்லாமியர்கள் சுலைமான் நபி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் விலங்குகளுடன் பேசுதல், ஜின்களைக் கட்டுப்படுத்துதல் முதலிய ஆற்றல்களை இறைவனின் கொடையாகப் பெற்றவர் எனவும் கருதுகின்றனர்.<ref>Qur'an 34: 12</ref> இஸ்ரேலில் உள்ள இவரது வழிபாட்டுத்தலம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்த அரசர்களுள் இவரைப்போன்று வழிபாட்டுக்குரிய நிலைபேறு அடைந்தவர்கள் யாரும் இல்லை.<ref>Qur'an 38: 35</ref> இறைவன் சுலைமான் நபியுடைய வாழ்நாளில் அவரின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி யாரும் அடைய முடியாத நிலைபேற்றை அளித்தான் என்பர்.<ref>Qur'an 27: 15</ref><ref>Qur'an 38: 40</ref> இன்றும் இஸ்லாமியர்கள் இவரை ஒரு புகழ்பெற்ற புனிதராக, இறையருள் பெற்றவராக நினைவுகூறுவர். இவர் [[தாவீது அரசர்|தாவூது நபியின்]] |
சுலைமான் நபி அல்லது ([[விவிலியம்|விவிலியத்தின்]] பார்வையில், [[சாலொமோன்]] அரசர்) ({{lang-en|Solomon}}, {{lang-he| שְׁלֹמֹה}} ''(Shlomo)'', {{lang-ar|سليمان}} ''(Sulaymān)'', {{lang-el|Σολομών}} ''(Solomōn)'')பண்டைய இஸ்ரேல் இராச்சியத்தின் அரசர். இறையருள் பெற்ற ஒரு புனிதர்; இஸ்லாமியர்கள் சுலைமான் நபி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் விலங்குகளுடன் பேசுதல், ஜின்களைக் கட்டுப்படுத்துதல் முதலிய ஆற்றல்களை இறைவனின் கொடையாகப் பெற்றவர் எனவும் கருதுகின்றனர்.<ref>Qur'an 34: 12</ref> இஸ்ரேலில் உள்ள இவரது வழிபாட்டுத்தலம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்த அரசர்களுள் இவரைப்போன்று வழிபாட்டுக்குரிய நிலைபேறு அடைந்தவர்கள் யாரும் இல்லை.<ref>Qur'an 38: 35</ref> இறைவன் சுலைமான் நபியுடைய வாழ்நாளில் அவரின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி யாரும் அடைய முடியாத நிலைபேற்றை அளித்தான் என்பர்.<ref>Qur'an 27: 15</ref><ref>Qur'an 38: 40</ref> இன்றும் இஸ்லாமியர்கள் இவரை ஒரு புகழ்பெற்ற புனிதராக, இறையருள் பெற்றவராக நினைவுகூறுவர். இவர் [[தாவீது அரசர்|தாவூது நபியின்]] மகனாவார்.<ref>''Encyclopedia of Islam'', ''Solomon'', Online web.</ref> |
||
== வரலாறு == |
== வரலாறு == |
05:18, 25 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
அரசர் சுலைமான் நபி | |
---|---|
தெய்வீகமான அரசர், நபி, ஞானமுள்ள சாலமோன்', கோவில் கட்டமைப்பாளர். | |
பிறப்பு | 1154 BC |
இறப்பு | அல் அக்சா பள்ளிவாசல், எருசலேம் |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதேயம் கிறித்தவம் இஸ்லாமியம் |
செல்வாக்கு செலுத்தியோர் | தாவீது |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | பல யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம் அரசர்கள் |
பெற்றோர் | தந்தை: தாவூது நபி |
வாழ்க்கைத் துணை | சீபா நாடுட்டு அரசி பல்கிஸ் |
இக்கட்டுரை பின்வரும் தொடரின் பகுதியாகும்: |
இசுலாம் |
---|
இசுலாம் வலைவாசல் |
சுலைமான் நபி அல்லது (விவிலியத்தின் பார்வையில், சாலொமோன் அரசர்) (ஆங்கில மொழி: Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה (Shlomo), அரபு மொழி: سليمان (Sulaymān), கிரேக்க மொழி: Σολομών (Solomōn))பண்டைய இஸ்ரேல் இராச்சியத்தின் அரசர். இறையருள் பெற்ற ஒரு புனிதர்; இஸ்லாமியர்கள் சுலைமான் நபி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் விலங்குகளுடன் பேசுதல், ஜின்களைக் கட்டுப்படுத்துதல் முதலிய ஆற்றல்களை இறைவனின் கொடையாகப் பெற்றவர் எனவும் கருதுகின்றனர்.[1] இஸ்ரேலில் உள்ள இவரது வழிபாட்டுத்தலம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்த அரசர்களுள் இவரைப்போன்று வழிபாட்டுக்குரிய நிலைபேறு அடைந்தவர்கள் யாரும் இல்லை.[2] இறைவன் சுலைமான் நபியுடைய வாழ்நாளில் அவரின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி யாரும் அடைய முடியாத நிலைபேற்றை அளித்தான் என்பர்.[3][4] இன்றும் இஸ்லாமியர்கள் இவரை ஒரு புகழ்பெற்ற புனிதராக, இறையருள் பெற்றவராக நினைவுகூறுவர். இவர் தாவூது நபியின் மகனாவார்.[5]