சிறிசங்கபோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் சிறிகங்கபோதி, சிறிசங்கபோதி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
[[பகுப்பு:முதலாம் லம்பகர்ண அரசர்கள்]] |
[[பகுப்பு:முதலாம் லம்பகர்ண அரசர்கள்]] |
||
{{அனுராதபுர மன்னர்கள்}} |
09:10, 12 ஆகத்து 2014 இல் கடைசித் திருத்தம்
சிறிசங்கபோதி (பொ.பி. 252 - 254) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதினைந்தாமானவன். முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் இரண்டாமானவன். இவனது ஆட்சிக்கு முன்னும் பின்னும் விசயகுமாரன் ஆட்சியின் போதிருந்த மற்ற இரு அமைச்சர்களான முதலாம் சங்க திச்சன் (பொ.பி. 248 - 252) என்பவனும் கோதாபயன் என்பவனும் (பொ.பி. 254 - 267) முறையே இலங்கையை அரசாண்டனர்.
மூலநூல்[தொகு]
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.