சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{editing}} File:RubensSimonCyreneCarriesCross.jpg|thumb|200px|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
{{New Testament people}} |
{{New Testament people}} |
||
[[பகுப்பு:புதிய ஏற்பாட்டு நபர்கள்]] |
|||
[[பகுப்பு:சிலுவைப் பாதை]] |
13:53, 9 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 13:53, 9 ஆகத்து 2014 (ஒ.அ.நே) (9 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசு சிலுவையில் அறையப்பட கூட்டிச்செல்லப்பட்ட போது இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி உரோமை காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டவர் ஆவார். இந்த நிகழ்வானது ஒத்தமை நற்செய்தி நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]
- அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்..[2]