கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன |
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
==ஒளவையார்== |
==ஒளவையார்== |
||
இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.<ref name="சிவாலயங்கள்"/> |
இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.<ref name="சிவாலயங்கள்"/> |
||
==மேற்கோள்கள்== |
|||
{{Reflist}} |
|||
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]] |
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]] |
02:09, 8 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கடிக் குளம் |
பெயர்: | கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | கற்பகநாதர்குளம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கற்பகநாதர், கற்பகேசுவரர் |
தாயார்: | பாலசௌந்தரியம்மை, சௌந்தர நாயகி |
தல விருட்சம்: | பலா |
தீர்த்தம்: | விநாயக தீர்த்தம் (கடிக்குளம்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாற்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர்.[1]
இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.[1]
ஒளவையார்
இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.[1]