சாரல்நாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
|caption =
|caption =
|birth_name = கருப்பையா நல்லையா
|birth_name = கருப்பையா நல்லையா
|birth_date =
|birth_date = {{birth date|1944|5|9}}
|birth_place = சிங்காரவத்தை தோட்டம், சாமிமலை, [[அட்டன்]]
|birth_place =
|death_date = {{death date|2014|7|31}}
|death_date = {{death date|2014|7|31}}
|death_place = [[கண்டி]], [[இலங்கை]]
|death_place = [[கண்டி]], [[இலங்கை]]
வரிசை 22: வரிசை 22:
| spouse=
| spouse=
|children=
|children=
|parents= கருப்பையா, வீரம்மா
|parents=
|speciality=
|speciality=
|relatives=
|relatives=
வரிசை 51: வரிசை 51:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மலையக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மலையக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]

03:29, 3 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

சாரல்நாடன்
பிறப்புகருப்பையா நல்லையா
(1944-05-09)மே 9, 1944
சிங்காரவத்தை தோட்டம், சாமிமலை, அட்டன்
இறப்பு(2014-07-31)சூலை 31, 2014
கண்டி, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்கருப்பையா, வீரம்மா

சாரல்நாடன் என்ற பெயரில் எழுதிய கருப்பையா நல்லையா (இறப்பு: சூலை 31, 2014)[1] இலங்கையின் மலையக எழுத்தாளர்களுள் ஒருவர். மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல் வெளியீட்டிலும் ஈடுபட்டவர். சிறுகதை, புதினம், மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியவர். தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்தவர்.

விருதுகள்

இவர் எழுதிய "தேசபக்தன் கோ. நடேசய்யர்'", "பத்திரிகையாளர் கோ. நடேசய்யர்" ஆகிய இரு நூல்களும் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றன. வீரகேசரி பத்திரிகை நடத்திய மலைநாட்டு எழுத்தாளர்களுக்கான முதலாவது சிறுகதைப் போட்டியில் இவரது "கால ஓட்டம்" என்ற சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றது.[2]

சாரல்நாடனின் நூல்கள்

  • மலையகத் தமிழர்
  • மலையக வாய்மொழி இலக்கியம்
  • மலைக் கொழுந்தி
  • சி. வி. சில சிந்தனைகள்
  • தேசபக்தன் கோ. நடேசையர்
  • பத்திரிகையாளர் நடேசைய்யர்
  • மலையகம் வளர்த்த தமிழ்
  • இன்னொரு நூற்றாண்டுக்காய்
  • மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்

மேற்கோள்கள்

தளத்தில்
சாரல்நாடன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. "எழுத்தாளர் சாரல்நாடன் காலமானார்". தினகரன். 1 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2014.
  2. "மலையக எழுத்தாளர் சாரல் நாடன் காலமானார்". வீரகேசரி. 1 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரல்நாடன்&oldid=1700974" இலிருந்து மீள்விக்கப்பட்டது