22,338
தொகுப்புகள்
சி (தமிழ்க்குரிசில் பக்கம் நாகமலை, புதுக்கோட்டை ஐ நாகமலை புதுக்கோட்டை க்கு முன்னிருந்த வழிமா...) |
(உரை திருத்தம்) |
||
== அமைவிடம் ==
மதுரை மாநகரம் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டது. இதில் புராதான பெருமை வாய்ந்த மலைகளாக அமைந்திருப்பது யானைமலை, பசுமலை மற்றும் நாகமலை ஆகும். நாகமலையில் இருந்து
நாகமலைக்கு நேர் எதிர் திசையில் புராதான சின்னங்களான சமணர் படுகைகள் அமைந்துள்ளன. தமிழ் நாடு [[தொல்லியல்]] துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் இந்த சமணர் குகைகள் கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ▼
▲மதுரை மாநகரம் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டது. இதில் புராதான பெருமை வாய்ந்த மலைகளாக அமைந்திருப்பது யானைமலை, பசுமலை மற்றும் நாகமலை ஆகும். நாகமலையில் இருந்து உருவாகும் ஓடைகள் மற்றும் நீர் ஊற்றுகள் ஏராளம். குறிப்பாக நாக தீர்த்தம், காக்கா ஊற்று மற்றும் புல் ஊற்று ஆகியவை பிரபலமானவை. நாகமலையின் பின்புறம் நாக தீர்த்தம் அமையப் பெற்றுள்ளது.
▲நாகமலைக்கு நேர் எதிர் திசையில் புராதான சின்னங்களான சமணர் படுகைகள் அமைந்துள்ளன. தமிழ் நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் இந்த சமணர் குகைகள் கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
▲== 2 கல்வி ==
நாகமலை புதுக்கோட்டையில் பல்வேறு பாடசாலைகள் அமையப் பெற்றுள்ளன. நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பாடசாலைகள்:
* 2. எஸ்.பி.ஓ.எ பதின்ம மேல்நிலைப் பள்ளி
* 3. சிறுமலர் மேல்நிலைப் பள்ளி
* 4.
* 5. ச.வெள்ளைச்சாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
==
நாகமலை மலைப் பகுதியில் இயற்கையாகவே பல்வேறு வகையான அரிய வகை பாம்பு இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2007 ஆம் ஆண்டு இந்த பகுதியில் பாம்புகளுக்கான உயிரியல் பூங்கா அமைக்க கோரி தமிழக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பாம்புகளைத் தவிர குரங்குகள், நரிகள், முயல்கள், மயில்கள், கீரிகள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் இந்த மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.
== அரசு அலுவலகங்கள் ==
நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் அருகில் அமைந்துள்ளது. காவல் நிலைய தொடர்பு எண்: 0452 - 2458484
==சான்றுகள்==
{{reflist}}
{{மதுரை மாவட்டம்}}
[[பகுப்பு:மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]
|