பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{editing}} {{Infobox Christian leader |type=Pope |honorific-prefi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:04, 15 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 14:04, 15 மார்ச்சு 2014 (ஒ.அ.நே) (10 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி | |
---|---|
படிமம்:Gregory xii.jpg | |
ஆட்சி துவக்கம் | 30 நவம்பர் 1406 |
ஆட்சி முடிவு | 4 ஜூலை 1415 |
முன்னிருந்தவர் | ஏழாம் இன்னசெண்ட் |
பின்வந்தவர் | ஐந்தாம் மார்ட்டின் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 12 ஜூன் 1405 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஆஞ்சலோ கொரேர் |
பிறப்பு | c. சுமார் 1326 வெனிசு, வெனிசு குடியரசு |
இறப்பு | இரெசெனாதி, திருத்தந்தை நாடுகள் | 18 அக்டோபர் 1417
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XII; c. 1326 – 18 அக்டோபர் 1417), இயற்பெயர் ஆஞ்சலோ கொரேர், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 30 நவம்பர் 1406 முதல் ஜூலை 1415 வரை இருந்தவர் ஆவார். இவருக்கு முன் ஏழாம் இன்னசெண்ட் திருத்தந்தையாக இருந்தார். காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தின் பரிந்துரையின்படி மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொண்டுவர இவர் பதவி விலகினார். இவருக்குப்பின் திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார்.