18,655
தொகுப்புகள்
No edit summary |
சி (Replacing file:Underground Vishnutemple DK.jpg with commons image file:Prasanna Virupaksha temple at Hampi.jpg) |
||
==உள்ளூர்த் தலைவர்களுடன் போர்==
கிருஷ்ணதேவராயன் பல உள்ளூர்த் தலைவர்களான கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் என்போரை அடக்கி, [[கிருஷ்ணா ஆறு]] வரை இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். 1512 இல் உம்மாத்தூர்த் தலைவன் கங்கராஜா, கிருஷ்ணராயனுடன் போரிட்டான். காவேரிக்கரையில் தோற்கடிக்கப்பட்ட கங்கராஜா காவிரியில் மூழ்கி மரணமானான். இப் பகுதி பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. 1516-1517 காலப்பகுதியில், கிருஷ்ணதேவராயன் [[கோதாவரி ஆறு|கோதாவரி ஆற்றுக்கு]] அப்பாலும் சென்றான்.
[[Image:
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
|