மகாராஜபுரம் சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கர்னாடக இசை கலைஞர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992),ஒருவர் ஆவார். |
20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கர்னாடக இசை கலைஞர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992),ஒருவர் ஆவார். தமிழ் நாட்டை சேர்ந்த சிருனங்குர் என்ற கிராமத்தில் அவர் பிறந்தார்.இவரது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரை தொடர்ந்து இவரும் இசை கலைஞர் ஆனார். |
||
== ஆரம்பகால வாழ்க்கை == |
== ஆரம்பகால வாழ்க்கை == |
06:44, 31 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கர்னாடக இசை கலைஞர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992),ஒருவர் ஆவார். தமிழ் நாட்டை சேர்ந்த சிருனங்குர் என்ற கிராமத்தில் அவர் பிறந்தார்.இவரது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரை தொடர்ந்து இவரும் இசை கலைஞர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
இசைப் பயிற்சியை தனது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து பெற்றார். மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.
தொழில் வாழ்க்கை
இலங்கையின் இராமநாதன் இசை அகாதமியின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு வாக்கேயக்காரரும் ஆவார். இந்துக் கடவுள் முருகன் மீதும் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மீதும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
சிறப்புகள்
'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இயற்றிய பாடல்களின் பட்டியல்
எண் | பாடல் | இராகம் | தாளம் |
---|---|---|---|
1 | சதா நின்... | ஷண்முகபிரியா | மிஸ்ரசாபு |
2 |
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1984[1]
- சங்கீத கலாநிதி விருது, 1989; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 1991 ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை