சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.201.13.27 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1489796 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 31: வரிசை 31:
}}
}}
'''சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(Dr Sir Sarvepalli Radhakrishnan) ''' எனப்படும் '''வீ. இராதாகிருட்டிணன்''' ([[1888]] - [[1975]]) சுதந்திர [[இந்தியா]]வின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவ இயல் அறிஞர் ஆவர்.
'''சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(Dr Sir Sarvepalli Radhakrishnan) ''' எனப்படும் '''வீ. இராதாகிருட்டிணன்''' ([[1888]] - [[1975]]) சுதந்திர [[இந்தியா]]வின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவ இயல் அறிஞர் ஆவர்.























==இளமைக் காலம்==
==இளமைக் காலம்==

11:04, 19 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
2ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
13 மே 1962 – 13 மே 1967
பிரதமர்குல்சாரிலால் நந்தா (முதல் முறை)
லால் பகதூர் சாஸ்திரி
குல்சாரிலால் நந்தா (2ஆவது முறை)
Vice Presidentஜாகிர் ஹுசைன்
முன்னையவர்ராஜேந்திர பிரசாத்
பின்னவர்ஜாகிர் ஹுசைன்
1ஆவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
13 மே 1952 – 12 மே 1962
குடியரசுத் தலைவர்ராஜேந்திர பிரசாத்
முன்னையவர்Office created
பின்னவர்ஜாகிர் ஹுசைன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புthumb
(1888-09-05)5 செப்டம்பர் 1888
திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு17 ஏப்ரல் 1975(1975-04-17) (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இளைப்பாறுமிடம்thumb
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்sசிவகாமு
பிள்ளைகள்ஐந்து பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பையன்
பெற்றோர்
  • thumb
  • சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
வேலைஅரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(Dr Sir Sarvepalli Radhakrishnan) எனப்படும் வீ. இராதாகிருட்டிணன் (1888 - 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவ இயல் அறிஞர் ஆவர்.

இளமைக் காலம்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்.[1] இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,[1] தாயார் பெயர் சீதம்மா.[1] இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[2]

இல்லற வாழ்க்கை

இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான[3] சிவகாமு,[4] என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

ஆசிரிய பணி

இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 "TeluguOne". TeluguOne. பார்க்கப்பட்ட நாள் 2011-08-31.
  2. Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 11
  3. Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 12
  4. Radhakrishnan's wife's name is spelled differently in different sources. It is spelled Sivakamu by Sarvepalli Gopal (1989); Sivakamuamma by Mamta Anand (2006); and still differently by others.