குரு தட்சணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பயனரால் குரு தட்சனை, குரு தட்சணை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: ச...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Ekalvya ki Guru Dakshina.jpg|thumb|ஏகலைவன் தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி, குரு துரோணர்க்கு, குரு தட்சனை வழங்குதல்.]]
[[File:Ekalvya ki Guru Dakshina.jpg|thumb|ஏகலைவன் தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி, குரு துரோணர்க்கு, குரு தட்சனை வழங்குதல்.]]
'''குரு தட்சனை''' என்பது [[குருகுலம்|குருகுலத்தில்]] கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்கு பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும் குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குரு அளித்த கல்வியை போற்றும் விதமாக சமர்ப்பிக்கப்படும்.<ref>Shankar, S. (1994). The thumb of Ekalavya: Postcolonial studies and the" Third World" scholar in a neocolonial world. World Literature Today, 68(3), 479-487</ref><ref>Nachimuthu, P. (2006). Mentors in Indian mythology. Management and Labour Studies, 31(2), 137-151</ref>
'''குரு தட்சணை''' என்பது [[குருகுலம்|குருகுலத்தில்]] கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்குப் பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும் குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குரு அளித்த கல்வியைப் போற்றும் விதமாகச் சமர்ப்பிக்கப்படும்.<ref>Shankar, S. (1994). The thumb of Ekalavya: Postcolonial studies and the" Third World" scholar in a neocolonial world. World Literature Today, 68(3), 479-487</ref><ref>Nachimuthu, P. (2006). Mentors in Indian mythology. Management and Labour Studies, 31(2), 137-151</ref>
<ref>[http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=gurudakshina+&trans=Translate&direction=AU गुरुदक्षिणा, Gurudakshina] English-Sanskrit Dictionary, Spoken Sanskrit, Germany (2010)</ref>
<ref>[http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=gurudakshina+&trans=Translate&direction=AU गुरुदक्षिणा, Gurudakshina] English-Sanskrit Dictionary, Spoken Sanskrit, Germany (2010)</ref>
ஒரு சீடன் குருவிற்கு தட்சனை கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.
ஒரு சீடன் குருவிற்குத் தட்சணைக் கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.


==குரு தட்சனைக்கு சில சிறந்த எடுத்துக்காட்டுகள்==
==குரு தட்சணைக்குச் சில சிறந்த எடுத்துக்காட்டுகள்==
பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் [[குருகுலம்| குருகுலக்கல்வி]] கற்று முடித்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சனையை பெற அன்புடன் மறுத்துவிட்டார். பின் கிருஷ்ணர், குருபத்தினியை அணுகி குரு தட்சனையாக யாது வேண்டும் என்று கூற, குருபத்தினி கண்ணீர் மல்க குருதட்சனை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் [[குருகுலம்| குருகுலக்கல்வி]] கற்று முடித்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சணையைப் பெற அன்புடன் மறுத்துவிட்டார். பின் கிருஷ்ணர், குருபத்தினியை அணுகி குரு தட்சணையாக யாது வேண்டும் என்று கூற, குருபத்தினி கண்ணீர் மல்க குருதட்சணை வேண்டாம் என்று கூறிவிட்டார்.


ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற குருபத்தினியின் மகனை தேடிச் சென்று கண்டுபிடித்து, குருவிற்கு காணாமல் போன அவரது மகனையே குரு தட்சனையாக சமர்ப்பித்தார்.
ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற குருபத்தினியின் மகனை தேடிச் சென்று கண்டுபிடித்து, குருவிற்கு காணாமல் போன அவரது மகனையே குரு தட்சணையாகச் சமர்ப்பித்தார்.


[[அருச்சுனன்|அருச்சுனனின்]] குருவான [[துரோணர்|துரோணாச்சாரியரின்]] சிலையை உருவாக்கி, அவரையே மானசீக குருவாகக் கொண்டு, விற்கலையை பயின்ற வேடுவகுல இளைஞன் [[ஏகலைவன்|ஏகலைவனிடம்]], துரோணாச்சாரியார் அவனது வலதுகை கட்டைவிரலையே குரு தட்சனையாக பெற்றார் என [[மகாபாரதம்]] கூறுகிறது.
[[அருச்சுனன்|அருச்சுனனின்]] குருவான [[துரோணர்|துரோணாச்சாரியரின்]] சிலையை உருவாக்கி, அவரையே மானசீக குருவாகக் கொண்டு, விற்கலையைப் பயின்ற வேடுவகுல இளைஞன் [[ஏகலைவன்|ஏகலைவனிடம்]], துரோணாச்சாரியார் அவனது வலதுகை கட்டைவிரலையே குரு தட்சணையாகப் பெற்றார் என [[மகாபாரதம்]] கூறுகிறது.


[[பாண்டவர்|பாண்டவர்களுக்கும்]], [[கௌரவர்|கௌரவர்களுக்கும்]] போர்க்கலையை கற்றுக் கொடுத்த குருவான [[துரோணர்|துரோணாச்சாரியார்]] தனது குருகுல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் [[துருபதன்|துருபதனை]] போரில் வென்று, அவனை தேர்ச் சக்கரத்தில் கட்டி கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சனை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சனையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.
[[பாண்டவர்|பாண்டவர்களுக்கும்]], [[கௌரவர்|கௌரவர்களுக்கும்]] போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான [[துரோணர்|துரோணாச்சாரியார்]] தனது குருகுல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் [[துருபதன்|துருபதனை]] போரில் வென்று, அவனைத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.


பின்னர் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று [[அருச்சுனன்]] துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச் சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சனையை சமர்ப்பித்து விட்டான்.
பின்னர்ப் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று [[அருச்சுனன்]] துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச் சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சணையைச் சமர்ப்பித்து விட்டான்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

09:19, 20 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Ekalvya ki Guru Dakshina.jpg
ஏகலைவன் தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி, குரு துரோணர்க்கு, குரு தட்சனை வழங்குதல்.

குரு தட்சணை என்பது குருகுலத்தில் கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்குப் பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும் குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குரு அளித்த கல்வியைப் போற்றும் விதமாகச் சமர்ப்பிக்கப்படும்.[1][2] [3] ஒரு சீடன் குருவிற்குத் தட்சணைக் கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.

குரு தட்சணைக்குச் சில சிறந்த எடுத்துக்காட்டுகள்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி கற்று முடித்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சணையைப் பெற அன்புடன் மறுத்துவிட்டார். பின் கிருஷ்ணர், குருபத்தினியை அணுகி குரு தட்சணையாக யாது வேண்டும் என்று கூற, குருபத்தினி கண்ணீர் மல்க குருதட்சணை வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற குருபத்தினியின் மகனை தேடிச் சென்று கண்டுபிடித்து, குருவிற்கு காணாமல் போன அவரது மகனையே குரு தட்சணையாகச் சமர்ப்பித்தார்.

அருச்சுனனின் குருவான துரோணாச்சாரியரின் சிலையை உருவாக்கி, அவரையே மானசீக குருவாகக் கொண்டு, விற்கலையைப் பயின்ற வேடுவகுல இளைஞன் ஏகலைவனிடம், துரோணாச்சாரியார் அவனது வலதுகை கட்டைவிரலையே குரு தட்சணையாகப் பெற்றார் என மகாபாரதம் கூறுகிறது.

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குருகுல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று, அவனைத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.

பின்னர்ப் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று அருச்சுனன் துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச் சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சணையைச் சமர்ப்பித்து விட்டான்.

மேற்கோள்கள்

  1. Shankar, S. (1994). The thumb of Ekalavya: Postcolonial studies and the" Third World" scholar in a neocolonial world. World Literature Today, 68(3), 479-487
  2. Nachimuthu, P. (2006). Mentors in Indian mythology. Management and Labour Studies, 31(2), 137-151
  3. गुरुदक्षिणा, Gurudakshina English-Sanskrit Dictionary, Spoken Sanskrit, Germany (2010)

இதனையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_தட்சணை&oldid=1578062" இலிருந்து மீள்விக்கப்பட்டது