சிறீரங்கப்பட்டணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ்க்குரிசில் பயனரால் சிறீரங்கப் பட்டினம் கோட்டை, சிறீரங்கப்பட்டணக் கோட்டை என்ற தலைப்...
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[சிறீரங்கப்பட்டணக் கோட்டை]]
#வழிமாற்று [[சிறீரங்கப்பட்டணக் கோட்டை]]
'''சிறீரங்கப் பட்டினம் கோட்டை''' இந்தியாவின் [[கர்நாடகம்| கர்நாடக மாநிலம்]], [[மாண்டியா|மாண்டியா மாவட்டம்]], சிறீரங்கப் பட்டினத்தில் அமைந்துள்ள கோட்டையாகும்.'''[[திப்பு சுல்தான்]]''' ([[நவம்பர் 20]], [[1750]], தேவனாகல்லி – [[மே 4]], [[1799]], [[ஸ்ரீரங்கப்பட்டணம்]]), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை [[மைசூர் அரசு|மைசூரின் அரசை]] ஆண்ட கோட்டை இங்குள்ளது. காவிரி ஆறு இக்கோட்டையின் வட மேற்கில் இரு ஆறாகப் பிரிந்து '''சிறீரங்கப் பட்டினம் கோட்டை''' சுற்றி வளைத்துக் கொண்டு தென் கிழக்கில் ஒன்று சேரும் இடம் வரை ஆற்றங்கரையில் சுமார் ஏழு அடி அகலமுள்ள சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயருடன் நடந்த இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயப் படையால் சூரையாடப் பட்டும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது.

==படங்கள்==
<gallery>
படிமம்:Tipu-'s Masque.jpeg|திப்பு தொழுத பள்ளி
படிமம்:Tipu-'s Death Place-1.jpeg|உடல் அடக்கம் செய்யப் பட்ட இடம்
படிமம்:Tipu-'s Death Place.jpeg|அறிவிப்பு பலகை
</gallery>


==அமைவிடம்==
* [http://wikimapia.org/#lang=en&lat=12.423207&lon=76.682982&z=15&m=b விக்கி மேப்பியாவில் சிறீரங்கப் பட்டினம் கோட்டை அமைவிடம் ]
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
[[பகுப்பு:இந்தியாவிலுள்ள கோட்டைகள்]]
[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள சுற்றுலாத் தலங்கள்]]

14:42, 3 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சிறீரங்கப் பட்டினம் கோட்டை இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், சிறீரங்கப் பட்டினத்தில் அமைந்துள்ள கோட்டையாகும்.திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்ட கோட்டை இங்குள்ளது. காவிரி ஆறு இக்கோட்டையின் வட மேற்கில் இரு ஆறாகப் பிரிந்து சிறீரங்கப் பட்டினம் கோட்டை சுற்றி வளைத்துக் கொண்டு தென் கிழக்கில் ஒன்று சேரும் இடம் வரை ஆற்றங்கரையில் சுமார் ஏழு அடி அகலமுள்ள சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயருடன் நடந்த இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயப் படையால் சூரையாடப் பட்டும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது.

படங்கள்


அமைவிடம்