திருவண்வண்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
| bengali = |
| bengali = |
||
| country = [[இந்தியா]] |
| country = [[இந்தியா]] |
||
| state = [[ |
| state = [[கேரளம்]] |
||
| district = [[ |
| district = [[ஆலப்புழா]] |
||
| location = [[Thiruvanvandoor]] |
| location = [[Thiruvanvandoor]] |
||
| elevation_m = |
| elevation_m = |
||
| primary_deity_God = Pambanaiappan<br>([[ |
| primary_deity_God = Pambanaiappan<br>([[திருமால்]]) |
||
| primary_deity_Godess = |
| primary_deity_Godess = |
||
| utsava_deity_God = Gosala Krishna<br>([[ |
| utsava_deity_God = Gosala Krishna<br>([[திருமால்]]) |
||
| utsava_deity_Godess= |
| utsava_deity_Godess= |
||
| Direction_posture = |
| Direction_posture = |
||
| Pushakarani = |
| Pushakarani = |
||
| Vimanam = |
| Vimanam = |
||
| Poets = [[ |
| Poets = [[நம்மாழ்வார்]] |
||
| Prathyaksham = |
| Prathyaksham = |
||
| important_festivals= |
| important_festivals= |
||
| architecture = [[ |
| architecture = [[திராவிடக் கட்டிடக்கலை]] |
||
| number_of_temples = |
| number_of_temples = |
||
| number_of_monuments= |
| number_of_monuments= |
14:11, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
Thiruvanvandoor Mahavishnu Temple | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | ஆலப்புழா |
அமைவு: | Thiruvanvandoor |
கோயில் தகவல்கள் | |
உற்சவர்: | Gosala Krishna (திருமால்) |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
திருவண்வண்டூர் (Thiruvanvandoor Mahavishnu Temple) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது.[2]
இறைவன், இறைவி
இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பாம்பனையப்பன், கமலநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம் பம்பை தீர்த்தம். விமானம் வேதாலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
சிறப்புக்கள்
மகாபாரதத்தின் படி பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால் நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது. இத்தலம் வட்டவடிவான கருவறை அமைப்புடன் காணப்படுகிறது. நம்மாழ்வார் 10 பாசுரங்களில் இத்தலத்தினைப் பாடியுள்ளார்.[2]