அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
==மலையின் பெயர்கள்== |
==மலையின் பெயர்கள்== |
||
அழகர்மலையைக் குறிக்கும் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில. |
|||
* திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை) |
|||
* திருமாலிருஞ்சோலை |
|||
* இருங்குன்று |
|||
* பெரும்பெயர் இருவரை |
|||
* கேழ் இருங்குன்று (அழகர் மலை) |
|||
இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் கள் தேன் அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்துகொண்டுள்ளதால '''கள்ளழகர்''' எனப்பட்டார். |
|||
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.<br />கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; (பரிபாடல் 15 அடி 53-54)கள்ளணி பசுந்துளவு என்பது '''துளசிப் பூவோடு''' கூடிய துளசியிலை மாலை |
|||
==இம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்== |
==இம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்== |
20:34, 21 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
அழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரியற் பல்வகைமை கொண்டது. பல அறியவகை மூலிகை மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன.[1] சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.
மலையின் பெயர்கள்
அழகர்மலையைக் குறிக்கும் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.
- திருமாலிருஞ்சோலை
- இருங்குன்று
- பெரும்பெயர் இருவரை
- கேழ் இருங்குன்று (அழகர் மலை)
இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் கள் தேன் அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்துகொண்டுள்ளதால கள்ளழகர் எனப்பட்டார்.
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; (பரிபாடல் 15 அடி 53-54)கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை