அடூர் கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32: வரிசை 32:


=== புத்தகங்கள் ===
=== புத்தகங்கள் ===
* சினிமாவின் உலகம் (மலையாளத்தில், [[சினிமாயுடே லோகம்]] என்று வெளிவந்து தேசிய விருது பெற்ற புத்தகம்)
* சினிமாவின் உலகம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : [[மீரா கதிரவன்]]. மலையாளத்தில், [[சினிமாயுடே லோகம்]] என்று வெளிவந்து 1983ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற புத்தகம்)
* நிர்மால்யம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : [[மீரா கதிரவன்]])
* எலிபத்தாயம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : [[சுந்தர ராமசாமி]])


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

09:37, 6 செப்டெம்பர் 2005 இல் நிலவும் திருத்தம்

படிமம்:AdoorGopalkrishnan.jpg
அடூர் கோபாலகிருஷ்ணன்

அடூர் கோபாலகிருஷ்ணன் (ஜூலை 3, 1942 - ) கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.

இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

படைப்புகள்

திரைப்படங்கள்

  • நிழல்குத்து (2002)
  • கதாபுருஷன் (1996)
  • விதேயன் (1994)
  • மதிலுகள் (1990)
  • அனந்தரம் (1987)
  • முகாமுகம் (1984)
  • எலிப்பத்தாயம் (1981)
  • கொடியெட்டம் (1977)
  • சுயம்வரம் (1972)

ஆவணப் படங்கள் / குறும்படங்கள்

  • கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் (2005)
  • கலாமண்டலம் கோபி (1999)
  • சோழப் பாரம்பரியம் (1980)
  • யக்ஷகானம் (1979)
  • Past in Perspective (1975)
  • குரு செங்கனூர் (1974)
  • Towards National STD (1969)
  • And Man Created (1968)
  • Danger at Your Doorstep (1968)
  • The Myth (1967)
  • A Great Day (1965)

புத்தகங்கள்

  • சினிமாவின் உலகம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன். மலையாளத்தில், சினிமாயுடே லோகம் என்று வெளிவந்து 1983ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற புத்தகம்)
  • நிர்மால்யம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன்)
  • எலிபத்தாயம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : சுந்தர ராமசாமி)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடூர்_கோபாலகிருஷ்ணன்&oldid=15205" இலிருந்து மீள்விக்கப்பட்டது