சிறிசங்கபோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' |
'''சிறிசங்கபோதி''' (பொ.பி. 252 - 254) என்பவன் [[இலங்கை]]யை ஆண்ட [[முதலாம் லம்பகர்ண அரசர்]]களுள் பதினைந்தாமானவன். [[முதலாம் லம்பகர்ண அரசர்]]களுள் பதிமூன்றாமானவனான [[விசயகுமாரன்]] (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் இரண்டாமானவன். இவனது ஆட்சிக்கு முன்னும் பின்னும் [[விசயகுமாரன்]] ஆட்சியின் போதிருந்த மற்ற இரு அமைச்சர்களான [[முதலாம் சங்க திச்சன்]] (பொ.பி. 248 - 252) என்பவனும் [[கோதாபயன்]] என்பவனும் (பொ.பி. 254 - 267) முறையே இலங்கையை அரசாண்டனர். |
||
==மூலநூல்== |
==மூலநூல்== |
11:15, 11 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
சிறிசங்கபோதி (பொ.பி. 252 - 254) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதினைந்தாமானவன். முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் இரண்டாமானவன். இவனது ஆட்சிக்கு முன்னும் பின்னும் விசயகுமாரன் ஆட்சியின் போதிருந்த மற்ற இரு அமைச்சர்களான முதலாம் சங்க திச்சன் (பொ.பி. 248 - 252) என்பவனும் கோதாபயன் என்பவனும் (பொ.பி. 254 - 267) முறையே இலங்கையை அரசாண்டனர்.
மூலநூல்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.