பரதசேனாபதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழில் இசை நூல்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:சங்க இலக்கிய தமிழிசை ஆதா... |
சி clean up |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
பரதசேனாபதியம் என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார். |
'''பரதசேனாபதியம்''' என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார்.<ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197</ref> இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. |
||
அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார். |
அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார். |
21:14, 24 சூலை 2013 இல் கடைசித் திருத்தம்
பரதசேனாபதியம் என்பது இசைத்தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ஆதிவாயிலார்.[1] இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.
அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில் இதனைக் குறிப்பிடுகிறார்.
இவர் குறிப்பிடும் 5 இலக்கண நூல்கள் இசைத்தமிழ் இலக்கணமும், நாடகத்தமிழ் இலக்கணமும் கூறுபவை.
- அவை
- இசைநுணுக்கம்
- இந்திரகாளியம்
- பஞ்சமரபு
- பரதசேனாபதியம்
- நாடகத்தமிழ்நூல்
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197